மீண்டும் மொழி அரசியல் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இம்முறை கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான். மத்திய அரசின் கல்விக் கொள்கை அடிப்படையில்...
மொழியைக் கொண்டு மோசடி செய்யாதீர்!

மீண்டும் மொழி அரசியல் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இம்முறை கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான். மத்திய அரசின் கல்விக் கொள்கை அடிப்படையில்...
மீண்டும் மொழி அரசியல் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இம்முறை கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான். மத்திய அரசின் கல்விக் கொள்கை அடிப்படையில்...
அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தத் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தேர்தல்...
பிரம்மபுத்திரா நதியில், பெரிய அணை ஒன்றைக் கட்டுகிறது சீனா. இதைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறோம் என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது இந்தியா...
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர் விஜய்க்கு, அவர் கேட்டுக்கொண்டதன்பேரில் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது...
கனடா, கிரீன்லாந்து, பனாமா, காஸா என்று அனைத்திற்கும் ஆசைப்படும் டிரம்புக்கு, பலஸ்தீன் என்ற சரித்திர பூமியின் பின்புலம் அவசியமில்லாத ஒன்று. இந்த...
பட்ஜெட் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக நாடாளுமன்றத்தில் பல சட்ட முன்வரைவுகளை முன்மொழிய மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. அவற்றில் மிக முக்கியமானது...
ரஷ்ய அதிபர் புதினுடன் ஒரு நீண்ட தொலைபேசி உரையாடல். பிறகு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் ஒரு சிறிய தொலைபேசி உரையாடல். இரண்டும் முடிந்தவுடன் ரஷ்யா...
இந்தியத் தேசிய ஆவணக் காப்பகம் சார்பில் சில வாரங்களுக்கு முன்பு கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில் இந்தியாவுக்கும் ஓமனுக்கும் இடையேயான பல்லாயிரம்...
எழுநூறு பணியாளர்களைப் பணியிலிருந்து நீக்கியிருக்கிறது இன்போஸிஸ் நிறுவனம். இவர்களில் பெரும்பாலானவர்கள் 2022ஆம் ஆண்டு வளாக நேர்காணலில் தேர்வு...
டிஜிட்டல் தொழில்நுட்பமும் இணையமும் நமது அன்றாட வாழ்வை எளிமையாக்கிவிட்டன என்பதை மறுப்பதற்கில்லை. அதேநேரம், அவை நம்மைச் சிந்திக்க விடாமல் செய்கின்றனவோ...
மேகாலயாவின் ஒரு குக்கிராமத்திலிருந்து வந்த அம்மா – மகள் இணை, ஷார்க் டேங்க் நிகழ்ச்சியில் இருபது லட்ச ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளனர். சோனி லிவ்...
வெளிநாட்டில் வசிக்கும் நண்பரும் அவருடைய மனைவியும் அவர்களின் ஒரு வயதுக் குழந்தையும் வீட்டுக்கு வருவதாகத் தொலைப்பேசியில் அழைத்துச் சொன்னார்கள். அருகில்...
14. குரைக்கிற நாய் கடிக்காது குரைக்கிற நாய் கடிக்காது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களின் செயல்கள் அவர்களது பேச்சுக்கு ஏற்ற மாதிரி இருப்பதில்லை. வெறும் வாய்ச்சவடால் மட்டுமே என்பதாகும். தேவையில்லாமல் அதிகம் சத்தம் போடுவதில் நாயுடன் போட்டி போடும்...
உடனிருக்கும் உளவாளி பள்ளியிலிருந்து அழுதுகொண்டே வீட்டுக்கு வந்தாள் அந்த நான்காம் வகுப்புச்சிறுமி. ‘என்னடா கண்ணு ஆச்சி?’ என்று பதற்றத்துடன் கேட்டார் அவளது தாத்தா. பேத்தி கூறியதைக்கேட்டு அதிர்ந்து போனார். தன்னுடைய வீட்டுப்பாட நோட்டைத் தனது ஆசிரியரிடம் சரிபார்ப்பதற்காகக் காட்டியுள்ளாள் அச்சிறுமி...
லக… லக… லக… லக… சில நேரங்களில் நாமொன்று சொல்லக் குட்டிச்சாத்தான் வேறொன்றைச் செய்யும். ஏன் இவ்வாறு நிகழ்கிறது? நாமொரு ப்ராம்ப்ட் தருகிறோம். என்ன வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடுகிறோம். ஆனாலும் கு.சாத்தான், ஒரு கல்லூரி மாணவன்போல் செயல்படும். சொன்னதைச் செய்யாது. நாமும் விடாப்பிடியாகப் ப்ராம்ப்ட்டை...
iii. குத்துச்சண்டையும் மற்போரும் மற்போரும் குத்துச்சண்டையும் மனிதனிடம் இயல்பாகவே ஒட்டிக்கொண்டிருக்கும் இரட்டைச் சண்டைக்கலைகள். மனிதனிடமிருந்து அந்த இரண்டையும் பிரித்து எடுக்கமுடியாது. உலகின் மற்ற நாடுகளின் சண்டைக்கலைகளிலிருந்து மாறுபட்டு இருக்கும் கராத்தே, குங்க்ஃபூ, டெக்வாண்டோ போன்ற சண்டைக்கலைகள்...
144. ஜனாதிபதி தேர்தல் 1969 பிரதமர் இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாயை துணைப் பிரதமராக்கி, அவர் கையில் நிதி அமைச்சகத்தை ஒப்படைத்தாலும், அவர்கள் இருவருக்கும் இடையிலான பனிப்போர் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. சமயம் கிடைக்கும்போதெல்லாம் மொரார்ஜி பாய், இந்திரா காந்தியை கிண்டல் அடிக்கவும், தான் அவரை விட...
6 பகல் போகும்போது இருக்கிற அதே தூரம்தான் போன வழியிலேயே திரும்பிவரும்போதும் இருக்கும் என்பது சாதாரணமாக எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக இருந்தாலும் திரும்புகையில், இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டதா என வாய்விட்டுச் சொல்லும்படி இருப்பதும் சகஜமாக நடப்பதுதான். ஈரோட்டிலிருந்து கோயம்புத்தூருக்குப் போனதில் ஆன...
45. பாதுகாப்புக்கு முதலிடம் இன்றைக்கு நாம் தொலைக்காட்சியைத் தொடங்கினால் நூற்றுக்கணக்கான சானல்கள் வந்து குவிகின்றன. போதாக்குறைக்குக் கணினியிலும் மொபைல் செயலிகளின் வழியாகவும்கூடப் பலப்பல சானல்கள் கண் சிமிட்டுகின்றன. நாம் எதைப் பார்ப்பது என்று திணறிப்போகிறோம். ஆனால், முன்பொரு காலத்தில் இந்தியாவில்...