Home » சக்கரம் – 13
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 13

13 சுஜாதா காய்தனி

மறுநாள் காலையில் பொடிநடையாகச் சும்மா கடந்து செல்கையில் நீண்ட ஜடையுடன் மூக்குத்தி அணிந்திருந்த லட்சணமான பெண், மணலில் நான்குக் கொம்புகள் நட்டு துணிப் பந்தல் போடப்பட்டிருந்த நிட் இண்டியா நிர்வாக ஆபீஸில் சிவப்பு நிற சுடிதாரில் அமர்ந்திருப்பது தெரியவும் எதோ முக்கியக் காரியம் போல உள்ளே நுழைந்தான்.

ஹா நர்ஸிஹான் கம் கம்என்றான் அதுல் சர்மா.

ஹி ஹீஸ் நர்ஸிஹான். ஹி ஹீஸ் ஃபிரம் மெட்ராஸ் ஒன்லி. ஷீ ஈஸ் சுஜாதா காய்தனி. ஃபிரம் பேங்களூர்என அறிமுகப்படுத்திவைத்தான்.

பரஸ்பர ஹலோக்களுக்குப் பின் அதுல், ‘டூ யூ நோ திருநெல்வேலிஎன்று கேட்டான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்