மொழிப் பிரச்னை 1953 அக்டோபர் முதல் தேதி ஆந்திர மாநிலத் துவக்க விழாவில் பிரதமர் நேரு கலந்துகொண்டு, புதிய மாநில மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். தெலுங்கு பேசும் மக்கள் போராடி, கலவரம் செய்து தங்களுக்கென்று ஒரு தனி மாநிலம் பெற்றுக் கொண்டதில் அவர்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனால், அது தேசிய அளவில்...
இதழ் தொகுப்பு July 10, 2024
மும்பை ஐ.ஐ.எம்.-இல் இந்த ஆண்டு சேர்க்கையில், மாணவிகள் அதிக அளவில் இடம்பிடித்துள்ளனர். அதுவும் கடந்த ஆண்டைவிட இரண்டு மடங்கு அதிகமாக. அனுமதிக்கப் பட்ட 518 பேரில் 245 பேர் பெண்கள். இது அந்தக் கல்வி நிறுவனத்தின் வரலாற்றில் புதிய மைல்கல். இதே போன்றதொரு எண்ணிக்கை அடிப்படையிலான ஆய்வறிக்கை ஒன்று...