மாடித் தோட்டத் தொழில் என்பது கொரோனாவால் ஏற்பட்ட லாக்டவுன் காலத்தில் சூடுபிடித்த விஷயம். வீட்டிலிருந்தே வேலை செய்தல் என்ற முறையில் வேலை செய்த பிறகும் நிறைய நேரம் எஞ்சியிருந்ததால் இதைச் செய்யத் துவங்கிய பலரும் இன்றுவரை மாடித்தோட்டத்தை விட்டுவிடாமல் தொடர்கிறார்கள்.
இதைப் படித்தீர்களா?
மகாராஷ்டிர மாநிலத்தில் செயல்படும் நவ நிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, தமிழ்நாட்டில் உள்ள இந்தித் திணிப்பு எதிர்ப்புணர்வைச்...
தமிழ்நாட்டில் திருவண்ணாமலையிலும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலும் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின்...
Add Comment