தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநிலத்துக்கு மாற்றப்பட்டு ஆர்.என்.ரவி நியமிக்கப்படுகிறார் என 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. பீகாரைப் பூர்வீகமாகக் கொண்டவர். கேரள மாநிலக் காவல்துறைப் பணியிலிருந்தவர். புலனாய்வுப் பிரிவு, உளவுத்துறை, துணை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் என மத்திய அரசின் உயர் பதவிகளில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். பின்னர் நாகாலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
இதைப் படித்தீர்களா?
17. உலகப் புதுமை மக்கள் அரசாங்கத்திடம் ஒரு கோரிக்கை வைக்கிறார்கள். அரசாங்கம் அதை ஏற்க மறுத்துவிடுகிறது. அதனால், மக்கள் அரசாங்கத்தை எதிர்த்துப்...
17. ஒற்றைப் புல் நான் பிராயங்களை அறியாதவன். மழலைப் பருவத்தையும் வளரும் பருவத்தையும் வாலிபப் பருவத்தையும் வயோதிகத்தையும் என்றுமே உணர முடியாதவன்...
Add Comment