ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான கௌதம் அதானி தலைமையில் இயங்கும் அதானி குழுமம், பங்குச் சந்தையில் திருகு வேலை செய்ததாகவும், கணக்கு மோசடியில் ஈடுபட்டதாகவும் ஹிண்டன்பர்க் என்னும் அமெரிக்க ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ஓர் அறிக்கையால் அதானி குழுமமே ஆட்டம் கண்டு நிற்கிறது. பங்குச் சந்தையில், அதன் பங்குகளின் மதிப்பு ரூ.88,000 கோடி அளவுக்குச் சரிந்து போனதாகச் சொல்கிறார்கள். உலகப் பணக்காரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்திலிருந்த அதானி, இப்போது ஏழாவது இடத்திற்குச் சரிந்து விட்டார்.
இதைப் படித்தீர்களா?
மகாராஷ்டிர மாநிலத்தில் செயல்படும் நவ நிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, தமிழ்நாட்டில் உள்ள இந்தித் திணிப்பு எதிர்ப்புணர்வைச்...
தமிழ்நாட்டில் திருவண்ணாமலையிலும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலும் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின்...
Add Comment