இகவானவன் வெகுநாட்களாக ஓர் இருசக்கர வாகனம் வாங்கி இன்னபிற நகரத்து மாந்தர் போன்று, ஹெல்மெட் அணியாமலும் சாலை விதிகளை மதிக்காமலும் விரைய வேண்டுமென்று பேராவல் கொண்டிருந்தான். ஆனால் மனைவியாகப்பட்டவளோ முட்டுக்கட்டை போட்டால்கூடப் பரவாயில்லை, கையில் விறகுக் கட்டையையே தூக்கிக் காட்டினாள். “உங்களுக்கு வர்ற வருமானம் கைக்கும் வாய்க்குமே சரியா இருக்குது. (என்ன செய்ய.. அத்தனைப் பெரிய வாய் அவளுக்கு!) இதுல வண்டி வேற வாங்கி, அதுக்குப் பெட்ரோல் போடறேன்னு வேற எக்ஸ்ட்ரா செலவா..? பேசாம நடந்தும் பஸ்லயும் எப்பயும்போல போய்ட்டு இருங்க. நடக்கறது நல்ல எக்சர்சைஸ் தெரியுமோ..? ஷுகரே கிட்ட வராது.” என்றாள். இப்படியாகத்தானே நிராசையுடன் வாழ்ந்துவந்த இகவுக்கு, அது தீரும் ஒரு காலச்சதுரமும் வாய்த்தது.
-
Share This!
Notice: Trying to access array offset on value of type bool in /home/madraspaper/webapps/madraspaper/wp-content/themes/herald/template-parts/single/share-sticky.php on line 8
இதைப் படித்தீர்களா?
திமுக அரசை அகற்ற வேண்டும். அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலைப் பொறுத்த அளவில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு...
கடந்த மார்ச், 24ம் தேதி மார்ச் மாதம் நும்பியோ என்ற இணையதளம் ஒரு பட்டியலை வெளியிட்டது. உலகத்தில் உள்ள நாடுகளை பாதுகாப்பின் அடிப்படையில் தர வரிசைப்...
Comment
-
Share This!
Notice: Trying to access array offset on value of type bool in /home/madraspaper/webapps/madraspaper/wp-content/themes/herald/template-parts/single/share-sticky.php on line 8
Add Comment