உடன் பணிபுரியும் ஒருத்தியின் குழந்தை இரண்டாம் வகுப்புப் படிக்கிறாள். குழந்தைக்கு டெஸ்ட் என்றால் போதும்…. உடனே லீவு போட்டுவிட்டுக் குழந்தைக்குச் சொல்லித்தரப் போய்விடுவாள். நம் கல்வி முறைக்கு பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்விற்காக பெற்றோர்கள் விடுமுறை எடுத்துக்கொள்வார்கள். வீட்டில் இருந்துகொண்டு அவர்களைப் படிக்க வைத்தால் அதில் நியாயம் இருக்கிறது. ஏனெனில் அவர்கள் மனதளவில் பயத்துடனும் குழப்பத்துடனும் இருப்பார்கள். அப்போது பெற்றோர் உடனிருப்பது அவசியம்.
இதைப் படித்தீர்களா?
சுதந்திரம் அடைந்து எழுபத்தெட்டு வருடங்களை நிறைவு செய்யவிருக்கும் ஒரு மாபெரும் ஜனநாயக நாட்டின் மாநிலங்களுள் ஒன்று, மாநில சுயாட்சி குறித்துத் தனது சட்ட...
2008ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்புடைய தஹாவுர் ராணாவை அமெரிக்காவிலிருந்து பாதுகாப்பாக நாடு கடத்தியுள்ளனர் இந்திய...
கடைசி வரி செம!
வஇஸ்வஅநஆதஅன்
well done mam.. the population also plays a vital role in the execution of education in a country. on that count they are fortunate and best.