Home » Archives for மெட்ராஸ் பேப்பர் » Page 11

Author - மெட்ராஸ் பேப்பர்

Avatar photo

நம் குரல்

மன்னிக்கத் தக்கதல்ல!

நம் நாட்டில் ஒரு வழக்கம் உண்டு. பெருந்தலைவர்களின் பிறந்த நாள் அல்லது தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தினம் என்றால், அதனை முன்வைத்துச் சிறையில் இருக்கும் சில கைதிகளை நன்னடத்தையின் பேரில் விடுதலை செய்வார்கள். கவனிக்க. நன்னடத்தை இருந்தால் மட்டும். மன்னிக்கக் கூடிய குற்றமாகக் கருதப்பட்டால்...

Read More
இலக்கியம் உலகச் சிறுகதைகள்

மூன்று துறவிகள்

லியோ டால்ஸ்டாய் தமிழில்: ஆர். சிவகுமார் வோல்கா பிரதேசத்தில் வழக்கிலுள்ள ஒரு பழங்கதை நீங்கள் ஜெபம் செய்யும்போது அஞ்ஞானிகளைப் போல வீண் சொற்களை அலப்பாதேயுங்கள்; அவர்கள் அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப் போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் தந்தையை நோக்கி நீங்கள்...

Read More
நம் குரல்

கணக்குப் போடும் கலை

ஒரு வைரஸ் காய்ச்சல் வரப் போகிறதென்றால் முதலில் லேசாகத் தொண்டை கரகரக்கும். பிறகு மூக்கொழுகும். தலை வலிக்கத் தொடங்கும். கடைசியில் காய்ச்சல் வந்ததும் டாக்டரைப் பார்க்கக் கிளம்புவோம். அல்லது மருந்துக் கடையில் பாராசிட்டமால் வாங்கிப் போட்டு சரி செய்ய நினைப்போம். ஒரு நாட்டின் சுகக் கேடு என்பது பொதுவாக...

Read More
இலக்கியம் உலகச் சிறுகதைகள்

டாக்டர் பிராடியின் அறிக்கை

ஹோர்ஹ் லூயிஸ் போர்ஹெஸ் ஆங்கில மொழிபெயர்ப்பு: ஆசிரியருடன் இணைந்து நார்மன் தாமஸ் டி ஜியோவேனி தமிழில்: ஆர். சிவகுமார் என்னுடைய நெருங்கிய நண்பர் பால் கெய்ன்ஸ் எனக்காகத் தேடிப் பிடித்துத் தந்த லேன் என்பவருடைய “அரேபிய இரவுகளின் கேளிக்கைகள்’’ (லண்டன், 1839) என்ற புத்தகத்தின் ஒரு தொகுதியின்...

Read More
நம் குரல்

மதுக்கடைகள், ரசீதுகள் மற்றும் சில சிந்தனைகள்

உணவு, உடை, உறைவிடம் என்கிற மூன்று அடிப்படைகளில் சிக்கல் இல்லாத நிலை உண்டாகும்போது கேளிக்கை என்னும் நான்காவது அம்சத்தைத் தேடிச் செல்வதே மனித குலத்தின் இயல்பாக ஆதிகாலம் முதல் இருந்து வந்திருக்கிறது. போதை என்பதைக் கேளிக்கையின் ஓரங்கமாக நாம் கொள்ள இயலும். ஓர் அரசு இதனை மட்டுப்படுத்தலாம், தேட வைக்கலாம்...

Read More
இலக்கியம் உலகச் சிறுகதைகள்

பால்தசாரின் அற்புதப் பிற்பகல் நேரம்

கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் தமிழில்: மணிக்கண்ணன் கூண்டு வேலை முடிவடைந்துவிட்டது. பழக்கத்தின் காரணமாய் அதனை பால்தசார் தாழ்வாரத்தில் தொங்கவிட்டான் – அவன் தனது பகல் உணவை முடித்துக்கொண்டபோதே எல்லோரும் அதனை உலகிலேயே மிக அழகான கூண்டு என சொல்லிக்கொண்டிருந்தனர் – நிறையபேர் கூண்டைப் பார்க்க...

Read More
நம் குரல்

தடுக்கி விழுந்த தார்மீகம்

ரெய்டு, கைது, விசாரணை என்பதெல்லாம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கோ, மக்களுக்கோ புதிதல்ல. ஊழலை ஒரு சாதாரண விஷயமாக எடுத்துக்கொண்டு சிறிது நேரம் பேசிவிட்டு மறக்கப் பழகிவிட்டோம். ஓர் ஊழல் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர் கைதாகி தண்டனை பெறும்போதுதான் அது ஓரளவு மதிப்புப் பெறுகிறது...

Read More
இலக்கியம் உலகச் சிறுகதைகள்

சட்டத்தின் வாயிலில்

ஃப்ரன்ஸ் காஃப்கா ஆங்கிலத்தில்: வில்லா ம்யூர், எட்வின் ம்யூர் தமிழில்: ஆர். சிவகுமார் சட்டத்துக்கு வெளியில் ஒரு காவலாளி நிற்கிறான். நாட்டுப்புறத்திலிருந்து வரும் ஒருவன் காவலாளியிடம் சென்று தன்னைச் சட்டத்துக்குள் போக அனுமதிக்கும்படி கேட்கிறான். ஆனால் அந்நேரத்தில் அவனை அனுமதிக்க முடியாது என்று காவலாளி...

Read More
நம் குரல்

தடம் புரளும் துறை

ஓரிரு வருடங்களுக்கு முன்பு, விமான நிலையக் கூரை இடிந்து விழுந்தது என்று மாதம் ஒருமுறையாவது செய்தி வரும். இது ஒரு ‘வழக்கம்’ ஆகிவிட்டபோது ‘விமான நிலையக் கூரை, இத்தனையாவது முறையாக உடைந்து விழுந்தது’ என்று எழுத ஆரம்பித்தார்கள். அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் என்ற ஒன்று ஏற்படாததால் அது ஒரு நகைச்சுவையாகிப்...

Read More
நம் குரல்

கலாசாரத்துக்குப் போதாத காலம்

இந்தியாவின் தனிச் சிறப்பு என்பது இங்குள்ள பல்வேறு விதமான பண்பாட்டு அடையாளங்களும் கலாசாரச் செழுமையும். அவை தமது தனித்தன்மையை விட்டுத் தராமல், அதே சமயம் ஒரு தேசமாக இதைக் கட்டியெழுப்பிக் காப்பதிலும் சமரசமற்று இருப்பதுதான் இதில் முக்கியமானது. சுதந்தரத்துக்குப் பிறகு சமஸ்தான ஒருங்கிணைப்பு நடைபெற்றது...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!