விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அக்டோபர் இரண்டாம் தேதி கள்ளக்குறிச்சியில் நடத்தவுள்ள மது ஒழிப்பு மாநாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் கலந்துகொள்ளவிருப்பதாகத் தெரிகிறது. இதனை, ‘தமிழ்நாட்டு அரசு கலந்துகொள்ளவில்லை, அரசை வழி நடத்தும் கட்சிதான் கலந்துகொள்கிறது’ என்பதாகப் புரிந்துகொள்ள வேண்டும். மத்திய...
Author - மெட்ராஸ் பேப்பர்
தமிழ்நாட்டை அறிவுசார் செயல்பாடுகளில் முன்னணியில் நிறுத்துவது அரசின் கனவாக இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் அறிவுசார் நகரம் அமைப்பதில் தொடங்கி பள்ளிகளில் அறிவியல் ஆர்வம் உண்டாக்கும் வானவில் மன்றம் வரை பல திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. நல்லது. திட்டங்களைச் செயல்படுத்தும்போது அவை நீர்த்துப்...
சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில், சில ஆரம்பத் தடுமாற்றங்கள் அந்தப் பாடப்புத்தகங்களில் இருந்தன. சுட்டிக்காட்டப்பட்டதும் உடனடியாக அவை சரி செய்யப்பட்டன. அந்த ஒரு குறுகிய காலச் சம்பவத்தைத் தவிர, தமிழ்நாட்டு அரசின் பாடத் திட்டங்களில் எப்போதும் சிக்கலோ, குறையோ இருந்ததில்லை. அனைத்து...
அறநிலையத் துறை சார்பில் பழனியில் நடத்தப்பட்ட முருகர் மாநாடு இருவிதமான வாத-விவாதங்களை உருவாக்கியிருக்கிறது. சென்ற வருடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சநாதனத்துக்கு எதிராகப் பேசிய கருத்துகள் இந்துத்துவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதும் உதயநிதியின் மீது வழக்கு தொடரப்பட்டு இன்றும் அது...
நிர்வாகக் காரணங்களுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் சில நடவடிக்கைகள் எளிய மக்களுக்குச் சரியாகப் புரியாமல் போக வாய்ப்புண்டு. அதைப் புரிய வைக்க வேண்டியது அரசின் கடமை. உதாரணமாக, தமிழ்நாட்டின் பல ஊராட்சி அமைப்புகளை நகராட்சி – மாநகராட்சி நிர்வாக அமைப்புகளுடன் இணைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டு முயற்சி...
செபி தலைவர் மாதபி புரி புச் மீது குற்றச்சாட்டுகளை வெளியிட்டுள்ளது ஹிண்டர்பர்க் நிறுவனம். கடந்த ஆண்டு அதானி குழுமத்தைக் குறிவைத்து அறிக்கை வெளியிட்டதன் மூலம் இந்தியர்கள் அனைவருக்கும் அறிமுகமான அதே நிறுவனம்தான். அதானி குழுமம் ஆஃப்ஷோர் கம்பெனிகளின் மூலம் பங்குகளின் மதிப்பைக் கூட்டிக் காண்பித்து...
பங்களாதேஷில் மாணவர் புரட்சி வெற்றி கண்டு, பிரதமர் ஷேக் ஹசீனா தமது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, நாட்டைவிட்டுத் தப்பித்திருக்கிறார். அவரது இந்தத் தப்பித்தலுக்கு இந்தியா உதவி செய்து, உறுதுணையாக இருந்திருக்கிறது. ஷேக் ஹசீனா மீண்டும் வங்க தேசத்துக்குத் திரும்பி, அரசியலில் ஈடுபட வாய்ப்பில்லை என்று அவரது...
கர்நாடகத்திலும் கேரளத்திலும் பருவ மழை தீவிரமடைந்திருக்கிறது. வயநாடு நிலச்சரிவுச் சம்பவம் ஒரு புறம் வருத்தமளிக்கிறது. மறுபுறம் கர்நாடக அரசு இவ்வாண்டு திறந்துவிடத் தொடங்கியிருக்கும் காவிரி நீரின் அளவு சற்று நிம்மதி கொள்ள வைக்கிறது. தமிழ்நாட்டுக்கு இவ்வாண்டு இதுவரை 84 டி.எம்.சி. நீர்...
இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று (ஜூலை 23) வெளியிடப்பட்டது. எப்போதும் போல நல்லதும் அல்லதும் கலந்த அறிக்கைதான். ஒவ்வொன்றையும் தனித்துச் சிந்திக்க எளிய மக்களுக்குப் பெரிய அவசியம் இல்லை. ஆனால் நாட்டு மக்கள் அத்தனை பேருமே கூர்ந்து கவனிக்க இந்த அறிக்கையில் ஒரு செய்தி உள்ளது. அது...
கடந்தசில தினங்களாகச் சமூக வலைத்தளங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் துபாய் இளவரசி ஷேக்கா பற்றிய செய்திகள் காட்டுத் தீ போலப் பரவின. இன்ஸ்டாக்ராமில் தலாக் என்பது விவகாரம். அதை ஓர் இளவரசி செய்ததுதான் பரபரப்புக்குக் காரணமானது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தலைவராகவும் துபாயின் அரசராகவும் ஷேக் முஹம்மது...