ஆயிரத்துத்தொள்ளாயிரத்து நாற்பத்தெட்டாம் ஆண்டு மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டார். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூற்று இரண்டாம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. உலக அரங்கில் இந்தியாவைத் தலைகுனிய வைத்த இந்த இரண்டு சம்பவங்களுக்கும் மதவெறியே காரணமாக இருந்தது. இரண்டு சம்பவங்களுமே இந்தியாவின்...
Author - மெட்ராஸ் பேப்பர்
டிசம்பர் 6, 1992 அன்று அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இந்துத்துவக் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. அங்கே ராமர் கோயில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பிறகு வழக்குகள், விவாதங்கள், வாதப் பிரதிவாதங்கள், குண்டு வெடிப்புகள், இழப்புகள், நீதிமன்றத் தீர்ப்பு இன்னபிற. முப்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு...
நாற்பத்தேழு ஆண்டுகளாகச் சென்னை புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. பபாசி என்கிற தனியார் அமைப்பு (தென்னிந்திய பதிப்பாளர்கள்-விற்பனையாளர்களின் கூட்டமைப்பு) நடத்தும் இந்தப் புத்தகக் காட்சி, ஆண்டுக்கொரு முறை ஜனவரி மாதத்தில் நடைபெறும். சென்னையின் மிகப்பெரிய கலாசார-பண்பாட்டு அடையாளங்களுள் ஒன்றாகக்...
♠ கடுகு இந்தக் கட்டுரையை படித்து முடித்தவுடன் மளமவென்று நகைச்சுவைக் கதை, கட்டுரைகள் எழுதிக் குவிக்கலாம் என்று நீங்கள் எண்ணினால் ஏமாந்துதான் போவீர்கள். காரணம் நகைச்சுவை எழுதுவது சுலபமல்ல. எண்பது சதவிகிதம் எழுத்தாளனுக்கு திறமை இருக்கவேண்டும் இருபது சதவிகிதம்தான் கற்று, கேட்டு, பயின்று, பார்த்து...
♠ ரா.கி.ரங்கராஜன் ‘‘எல்லோரும் டிபன் சாப்பிட்டுவிட்டு புரொக்ராமுக்கு போகலாம்’’ என்று யாரோ குரல் கொடுத்ததும் எல்லோரும் சிற்றுண்டிகள் வைக்கப்பட்டு ஸ்டவ்கள் எரிந்து கொண்டிருந்த சூடான மேஜைகளை நோக்கி நகர்ந்தார்கள். நானும்தான். என் நண்பர் செல்வராமன், பாலாம்பிகா ஹாலில் தன் மகளின் நடன அரங்கேற்றம் இருப்பதாக...
♠ உ.வே. சாமிநாதையர் திருவாவடுதுறை யாதீனத்து மகா வித்துவானாக இருந்து புகழ்பெற்று விளங்கிய திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களைப் பற்றி அறியாத தமிழறிஞர் இரார். பிள்ளையவர்கள் நூற்றுக்கணக்கான மாணாக்கர்களுக்குப் பாடஞ் சொல்லியும், பல நூல்களை இயற்றியும் தமிழுலகத்துக்கு ஒப்பற்ற உதவி...
அகஸ்டோ மாண்டெரோஸா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்: Wilfrido H. Corral தமிழில்: ராஜலக்ஷ்மி சகோதரர் பார்தலோம் அரஸோலா, தான் வழிதவறிவிட்டதை உணர்ந்தபோது, தன்னை எதுவும் காப்பாற்றமுடியாது என்ற உண்மையை ஏற்றுக்கொண்டார். கௌதமாலாவின் சக்தி மிகுந்த காடு அவரைக் கருணையின்றி, மாற்றுதற்கிடமின்றி சிக்கவைத்துவிட்டது...
♠ கல்கி சம்பாஷணைக் கலையில் ‘விவாதம்’ என்னும் அம்சம் முக்கியமான ஒரு ஸ்தானத்தை வகிக்கிறது என்று சொல்லலாம். உலகிலே வசிக்கும் சுமார் நூற்றி எழுபத்தைந்து கோடி ஜனங்களுக்குள்ளே தினந்தோறும் நடக்கும் பேச்சுகளில் நூற்றுக்கு எழுபத்தைந்து பங்கு ‘விவாதம்’ என்னும் தலைப்பின் கீழ் வரக்கூடியதாகவே இருக்கும். எனவே...
♠ ஜ.ரா. சுந்தரேசன் யார் வேண்டுமானாலும் விழலாம். நான்கூட சமீபத்தில் விழுந்தேன். பூமிக்கு ஆகர்ஷண சக்தி அதாவது ஈர்ப்பு சக்தி உள்ளவரை விழுவதைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் – நமக்கு அந்தப் பாக்கியம் கிடைக்குமோ கிடைக்காதோ என்று அவசரம் வேண்டாம். முந்துதல் வேண்டாம். அவரவர் முறை வரும்போது கட்டாயம் பூமி...
♠ சாவி “என்ன உத்தியோகம் சார், இது? பத்து வருசமா நானும் அட்டெண்டராத்தான் இருக்கேன்; நீங்களும் ஹெட்கிளார்க்காகவே இருக்கீங்க. சலிச்சுப் போகல்லே? உத்தியோகத்தை ஒசத்திப் போடச் சொல்லுங்க, சார்!” என்பான் அட்டெண்டர் ஆறுமுகம். “போடா, தூங்குமூஞ்சி! நீ செய்யற வேலைக்குப் பிரமோஷன் வேறே ஒரு கேடா?” என்பார்...