19 ஒன்றிணைப்புக்கான பயணம் இளம் வயதில் ஒருமுறை முத்து தன் குடும்பத்தோடு கோயிலுக்குச் சென்றார். புத்தம் புதிய செருப்பை கோவிலுக்கு வெளியே கழட்டி விட்டுச் சென்றார். சாமி கும்பிட்டுவிட்டு வெளியில் வந்து பார்த்தால் மற்ற குடும்ப உறுப்பினர்களின் செருப்புகள் இருந்தன. ஆனால் முத்துவின் புதிய செருப்பு மட்டும்...
Author - கோகிலா
கொல்கத்தாவில் மருத்துவ மாணவர் வல்லுறவுக்குள்ளாகப்பட்டுக் கொலை செய்யப்பட்ட நிகழ்வு இந்தியர்களை மீண்டும் வீதிக்கு வந்து போராட வைத்திருக்கிறது. உடற்கூறு ஆய்வறிக்கையின் விவரங்கள் இதைக் கூட்டுப் பாலியல் வல்லுறவுக் கொலை எனச் சுட்டுகின்றன. சம்பவத்தின் கொடூரம் தரும் அச்சுறுத்தலை விட இவ்விவகாரத்தை அரசியல்...
ஒரு மொழி ஒரு குறியீடு தொழில்நுட்பம் அன்பு செய்ய மட்டுமா பயன்படுகிறது? உலகில் நடக்கும் வன்முறைகளுக்கும் குற்றங்களுக்கும் கூட தொழில்நுட்பம் உதவுகிறது. உருவாக்கி உயிர் கொடுத்ததால் முத்து நெடுமாறன் மீது சந்தேகத்தின் நிழல் விழுந்த சம்பவம் கூட ஒன்றுண்டு. செல்பேசிக் குறுஞ்செய்தி எல்லாம் வழக்கொழிந்து...
17 செல்லினம் 2004ஆம் ஆண்டில் ‘அனைத்துலக அரங்கில் தமிழ்’ என்ற பொருளில் சிங்கப்பூரில் மாநாடு நடந்தது. நடிப்பு பற்றி கமல், இயக்கம் பற்றி பாலசந்தர், நடனம் பற்றி பத்மா சுப்ரமணியம் எல்லாம் உரையாற்றினர். அதில் தொழில்நுட்பம் பற்றி உரையாற்ற முத்துவை அழைத்திருந்தார்கள். அவர் உரை முடியும்போது கடைசியாக...
“ஒரு தலைவன் மடிந்தால் இன்னொரு தலைவன் வருவான்…” ஈரான் தலைவர் அயத்துல்லா கமேனியிடம் விடைபெறும்போது, இஸ்மயில் ஹனியா, கடைசியாகச் சொன்னது இதுதான். சில மணி நேரங்களில் அவர் படுகொலை செய்யப்பட்ட பிறகு அச்சொற்கள் அவருடைய கடைசிச் செய்தியாக மாறிவிட்டன. புதிதாகப் பதவியேற்ற ஈரான் அதிபருக்கு வாழ்த்துச் சொல்ல...
ஒலியுடன் தமிழில் நேயர் விருப்பம் என்றொரு வானொலி நிகழ்ச்சியை நம்மில் பலர் நினைவு வைத்திருப்போம். நமக்குப் பிடித்த பாடல்களைக் கடிதம் மூலம் எழுதிக் கேட்கலாம். நிகழ்ச்சித் தொகுப்பாளர் நம் கடிதத்தையும் பெயரையும் படித்துவிட்டு அந்தப் பாடலை ஒலிபரப்புவார். தற்காலத்தில் தொலைக்காட்சிகளிலும் ‘வாட்ஸ்ஆப் மூலம்...
மலேசிய எழுத்தாளர் நவீன் எழுதியிருக்கும் 19ஆவது நூலான ‘குமாரிகள் கோட்டம்’ தற்போது வெளியாகிறது. மலேசியாவில் தமிழ் இலக்கியம் சார்ந்து தீவிரமாக இயங்கி வருபவர் எழுத்தாளர் நவீன் மனோகரன். பேய்ச்சி, சிகண்டி உள்ளிட்ட தன் ஆக்கங்கள் மூலம் தீவிர இலக்கிய வாசகர்களின் மதிப்பைப் பெற்றவர். வல்லினம் இணைய இதழின்...
முரசு சிஸ்டம்ஸ் விலையின்றி ஓரிரண்டு எழுத்துருக்களை இணையத்தில் வெளியிட்டிருந்தாலும் இருபதுக்கும் மேற்பட்ட எழுத்துருக்களை வணிக நோக்கில் விற்பனையும் செய்து கொண்டிருந்தார் முத்து. அவருடைய முரசு சிஸ்டம்ஸ் நிறுவனம் இப்பணிகளைச் செய்தது. நண்பர்களுடன் சேர்ந்தும் பின்னர் தனியாகவும் பலவாக இந்நிறுவனம் மாறுதல்...
இணையம் தகவல்களை எல்லோருக்கும் திறந்து வைத்திருக்கிறது. நாடு தழுவிய மக்கள் புரட்சியை ஆரம்பிக்கும் சாத்தியம் விரல் நுனியில் இருக்கிறது. டிஜிட்டல் யுகத்தில் சமூக வலைத்தளங்கள் நம் வாழ்வில் அதிகாரம் செலுத்துகின்றன. இதெல்லாம் உண்மைதான். ஆனால் உண்மையான அதிகாரம் எப்போதும் ஆட்சியாளர்களிடத்தில்தான்...
14 நாடகக் காதல் முத்துவின் அப்பா நாடகத் துறையில் ஈடுபாடுள்ளவர். இளம் வயதில் பல நாடகங்களை எழுதி, இயக்கி மேடையேற்றியவர். நடிக்கவும் செய்வார். கேரி தீவின் தேர்க்கொட்டகையில் இருந்து தேரை வெளியே எடுத்தபிறகு அங்கே மேடை அமைப்பார்கள். அதில் நாடகம் நடத்துவார்கள். முத்துவின் நினைவில் இருந்து அவர் பார்த்த...