Home » Archives for நா. மதுசூதனன் » Page 7

Author - நா. மதுசூதனன்

Avatar photo

தொழில்

பட்டாசு அரசியல்

தீபாவளி நெருங்கிவிட்டால் மக்கள் மனதில் ஒரு உற்சாகமும் சிறுவர்கள் மனதில் ஒரு குதூகலமும் வரத் தொடங்கி விடும். மக்களுக்குப் போனஸ், சிறுவர்களுக்குப் புதுத் துணிகள், காலணிகள், வெளியூர்ப் பயணங்கள் எல்லாவற்றிற்கும் மேலாகப் பட்டாசுகள்… வாணவேடிக்கைகள்…. அதே தீபாவளி நெருங்குகையில் ஓர் ஊரின் மக்கள்...

Read More
மருத்துவ அறிவியல்

அதிகரிக்கின்றனவா இதயப் பிரச்னைகள்?

‘நல்லா இருந்தாம்பா! காலைல கேட்டா ஹார்ட் அட்டாக் அப்டிங்கறாங்க.’ ‘நல்ல நடிகர்ப்பா புனீத் ராஜ்குமார்- சாக வேண்டிய வயசா இது. ஓவர் எஸ்சர்சைஸ் பண்ணுவாராம். அங்கேயே போயிட்டார்.’ ‘எண்பது வயசுப்பா. ஆடாத ஆட்டமில்ல. குடி, புகை எல்லாம் உண்டு ஆனால் மனுஷன் இன்னும் கிண்ணுன்னு இருக்கார். எல்லாம் கடவுள்...

Read More
தமிழ்நாடு

செவ்வாய்க்கிழமை ரயிலுக்கு லீவ்

தென்மாவட்ட மக்களைப் பொறுத்தவரை கடந்த ஆறு மாதங்களில் மிகஅதிகமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த செய்தி நெல்லையிலிருந்து சென்னை வரையிலான வந்தே பாரத் ரயில். ரயில்வே அதிகாரிகள் அறிவிக்காமலேயே வாட்சப்பில் ஆறுமாதமாகத் தேதி குறிக்கப்பட்டு உலா வந்த செய்தி இது தான். அவர்களது செய்தியும் எதிர்பார்ப்பும் இன்று...

Read More
தொழில்

கீற்றில் மலரும் கலை!

மெல்லிய தென்னங்கீற்றுகளைத் தன்னிஷ்டப்படி வளைத்து கைவேலைகள் செய்து காண்போரைப் பிரமிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் சவடமுத்து. தென்னங்கீற்றுகளை வைத்து இவர் செய்த நம்மாழ்வாரின் உருவம், முதல்வர் ஸ்டாலினின் முகம் போன்றவை பெரும் வரவேற்பைப் பெற்றவை. “இது போன்ற ஒரு உருவம் செய்ய எனக்கு இரண்டு தினங்கள்...

Read More
விளையாட்டு

மதுரையில் ஒரு சேப்பாக்கம்

‘சினிமாவையும் சித்திரைத் திருவிழாவையும் விட்டால் மதுரை மக்களுக்கென்று பொழுதுபோக்கு எதுவும் பெரிதாக இல்லை. கிரிக்கெட் மதுரை மட்டுமல்ல… ஒட்டுமொத்த இந்தியர்களின் வாழ்விலும் முக்கியமான ஒன்று. ஆனால் கிரிக்கெட்டிற்கு என்று ஒரு தரமான ஸ்டேடியம் மதுரையில் இல்லை என்ற குறை மதுரை மக்களுக்கு உண்டு...

Read More
ஆன்மிகம்

கும்பிட்டால் குழந்தை பிறக்கும்!

வேங்கடேசன் என்றால் உடன் நினைவுக்கு வருவது திருப்பதி. நின்ற கோலத்தில் கோடிக்கணக்கான பக்தர்களின் வேண்டுதலுக்குச் செவி சாய்த்து அருளக்கூடிய ஒரு ஆகர்ஷண சக்தி பாலாஜி. அந்த வேங்கடவனை அமர்ந்த கோலத்தில் பார்க்க விரும்பினால் செல்ல வேண்டிய ஸ்தலம்தான் நெமிலி கிராமத்தில் உள்ள ஸ்ரீ வைகுண்டப் பெருமாள் கோயில்...

Read More
தொழில்

சிற்பங்களில் தவறு இருந்தால் செய்பவருக்கு வலிக்கும்!

“தம்மம்பட்டியில் உள்ள எழுநூறு ஆண்டுகால பாரம்பரியம் உள்ள உக்ர கதலி நரசிம்மர் கோயில் தேர் செய்வதற்காக 1942-இல் இங்கே வந்தோம். தேர் செய்து முடித்தபின் இந்தச் சிற்பக்கலைக்கே எங்களை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என்று எங்கள் மூதாதையர் முடிவு செய்ததால் இங்கேயே தங்கிவிட்டோம். அதே சமயம் தேரில் உள்ள...

Read More
தமிழ்நாடு

எடப்பாடியும் புதிய எழுச்சியும்

“2010-ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி ஆட்சியிலிருந்த போதுதான் நீட் தோ்வுச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்பொழுது விட்டு விட்டார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டாலின் போடும் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்துதான் என்று தி.மு.க.வினர் முழங்கினர்; அதுவும் போனது. ஆட்சிக்கு வந்து...

Read More
ஆளுமை

வள்ளல் அல்லது வத்தல் தாத்தா

பிறந்த ஊர் விருதுநகர். அடுத்த வேளை சோற்றுக்கு அந்தந்த நேரம் உழைத்தால் மட்டுமே வழி என்ற நிலையில் வாழ்ந்தது எங்கள் குடும்பம். அங்கிருந்து பிழைப்புத் தேடி தூங்கா நகரான மதுரைக்கு 1951-ஆம் ஆண்டுக் குடி பெயர்ந்தேன். தத்தனேரி என்றாலே சுடுகாடு என்றுதான் மதுரை மக்கள் நினைவுக்கு வரும். நான் வந்து சேர்ந்த...

Read More
திருவிழா

ஒரு மத நல்லிணக்கத் திருவிழா

மோட்டார் படகுகளும் திசைகாட்டும் கருவிகளும் தொலைத்தொடர்பு வசதிகளும் இல்லாத தூத்துக்குடி – இலங்கைக் கடல் வழி. பாய்மரக் கப்பல்கள், தோணிகள், கட்டுமரங்கள் மூலம் வியாபாரம், மீன் பிடித்தல் எனக் கடலுக்குச் செல்லும் மீனவர்கள், வியாபாரிகள். இவர்களின் ஒரே வழித்துணை மற்றும் நம்பிக்கை தூத்துக்குடியின்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!