“சென்ற வாரம் பக்கத்து ஊரிலிருந்து ஒருவர் பேசினார். குப்பைக்குப் பணம் கொடுக்கிறீர்களாமே எங்கள் ஊரில் ஒரு சின்ன மலை அளவுக் குப்பை இருக்கிறது, எடுத்துக் கொள்கிறீர்களா’ என்று கேட்டார். ‘எனக்குச் சிரிப்பைவிட வேதனை தான் வந்தது. தான் உள்ள ஊருக்கு நிகழும் ஆபத்தைக் கூட அவர் உணரவில்லை.” என்கிறார்...
Author - நா. மதுசூதனன்
ஜூன் 24 எம்.எஸ்.வி-கண்ணதாசன் இருவருக்கும் பிறந்த நாள். இது, இரு மேதைகளையும் நினைவுகூர ஒரு சந்தர்ப்பம். 1949ம் ஆண்டு, ஷேக்ஸ்பியரின் ‘ட்வெல்த் நைட்’ கதையை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்பட்ட ‘கன்னியின் காதலி’ படத்திற்கான இசையமைப்பு நடக்கிறது. இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிடம் உதவியாளராக...
300 படங்கள், வித விதமான பாத்திரங்கள். இருபது ஆண்டுகால கலைப் பயணம்! இருந்தாலும் ராமராகவும் கிருஷ்ணராகவுமே அதிகம் அறியப்பட்ட நடிகர் ஒருவர் இருந்தார் என்றால் அது ராமராவ் தான். ஆந்திர மக்கள் மட்டுமல்லாது தமிழக ரசிகர்களும் அந்த அளவு அவரைக் கொண்டாடினார்கள். அவரின் உருவத்திற்குக் கற்பூர ஆரத்தி எடுத்தல்...
தொல்லியல் மற்றும் பழங்காலத் தமிழ் மரபுகள் குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வம் தற்போது மக்களிடம் வளர்ந்து வருகிறது. நாகரிகம், மரபின் மேன்மை, பொருளாதாரம், வணிகம் அனைத்திலும் தமிழகம் என்றும் எதிலும் யாருக்கும் சளைத்ததில்லையென அடுத்தடுத்துக் கிடைத்து வரும் ஆதாரங்களும் மகிழ்ச்சி தருவதாகவே உள்ளன. சமீபத்தில்...
முர்டேஷ்வர் கட்டுரை தனியாகப் படித்திருப்பீர்கள். தென் கர்நாடகத்தில் இம்மாதிரி மொத்தம் ஏழு முக்கியமான திருத்தலங்கள் உள்ளன. உடுப்பி, ஹொரநாடு, ஷ்ரிங்கேரி, தர்மஸ்தலா, முர்டேஷ்வர், கொல்லூர் மற்றும் சுப்ரமணியா என இந்த ஏழையும் சேர்த்து அங்கே சப்த க்ஷேத்திரங்கள் என்பார்கள். இவையனைத்துமே மங்களூரு மற்றும்...