ஐரோப்பாவின் முதல் யுனிவர்சல் தீம் பார்க், இங்கிலாந்தில் அமைக்கப்படவுள்ளது. இச்செய்தி பொழுதுபோக்கு விரும்பிகளையும், சுற்றுலாப் பயணிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்பெரும் திட்டம், பிரிட்டனின் பொருளாதாரத்திற்கும், சுற்றுலாத் துறைக்கும் புதிய உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது...
Author - நஸீமா ரஸாக்
தென்கிழக்கு ஐரோப்பாவில் பால்கன் தீபகற்பத்தில் அமைந்துள்ள நாடான பல்கேரியாவின் சில கிராமப்புறப் பகுதிகளில் “மணப்பெண் சந்தை” நடக்கிறது. பல்கேரிய மொழியில் இதை “பாசார் நா புலகி” என அழைக்கிறார்கள்.பெரும்பாலும் ரோமா சமூகத்தினரிடையே பல நூற்றாண்டுகளாக இச்சந்தை நடைபெற்று வருகிறது. பல்கேரிய...
கென்யாவின் வடக்கு மாகாணத்தில் சம்புரு என்றொரு மாவட்டம் இருக்கிறது. அங்கு உமோஜா (Umoja) என்ற கிராமம் உள்ளது. இதற்கு சுவாஹிலி மொழியில், ஒற்றுமை என்று பொருள். இங்கே ஆண்கள் நுழைய அனுமதி இல்லை. இங்கே வாழும் ஒவ்வொரு பெண்ணுக்குப் பின்னாலும் பல வலிமிகுந்த போராட்டங்களும், வேதனைகளும் உள்ளன. 1990-களின்...
அமீரகத்தில் வீட்டு வேலை செய்யும் பணியாள்களை விநியோகிப்பதற்குப் பல நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் மூலம் வீட்டு வேலைக்கு ஒரு மணி நேரத்திற்கு, வாரத்திற்கு ஒரு முறை, அல்லது மாதம் முழுக்க என்று தேவைக்கு ஏற்றார் போல் அழைத்துக் கொள்ளலாம். இந்த நிறுவனங்களில் இந்தியா, நைஜீரியா, நேபாளம், பிலிபைன்...
வட துருவத்தில் உள்ள ஸ்பிட்ஸ்பெர்கன் என்ற யாருமறியாத தீவில் மனித குலத்துக்கே பலனளிக்கும் ஒரு பெருஞ்செயல் நடக்கிறது.
விவாகரத்தான பெண்களைத் தலைமேல் வைத்துக் கூத்தாட ஒரு நாடு உள்ளது. வட மேற்கு ஆப்ரிக்காவில் இருக்கும் மொரிட்டானியா! இங்கே விவாகரத்தான பெண்களுக்கென்றே பிரத்தியேகமாக ஒரு சந்தை இருக்கிறது. அதற்குப் பெயரே டிவோர்ஸ் வுமென் மார்க்கெட். சஹாரா பலைவனத்தின் மடியில் மொரிட்டானியா உள்ளது. தொண்ணூறு சதவீதம் பாலைவனம்...
உலகத்தின் உயரமான புரூஜ் கலீபா, ஏழு நட்சத்திரம் உணவகமான புரூஜ் அல் அரப் என்று பிரமாண்டத்திற்குக் குறைவில்லாத துபாயில் அதிகமான கல்விக் கட்டணம் கொண்ட கல்வி நிறுவனம் தயாராகிக் கொண்டிருக்கிறது. வரும் ஆகஸ்ட் மாதம் துபாய் ஸ்போர்ட்ஸ் சிட்டியில் ஜெம்ஸ் ரிசேர்ச் அண்ட இன்னோவேஷன் (GEMS RESEARCH AND INNOVATION)...
ஏர் இந்தியா தனது உள்நாட்டுப் பயணிகளுக்கு இன்டெர்னெட் சேவையை இந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. “நீங்கள் யாரும் உங்கள் அலைபேசியை ஆஃப் செய்யவோ, ஏரோப்ளைன் மோடில் போடவோ வேண்டிய அவசியம் இல்லை” என்று அறிவித்துள்ளது . 2025 ஆம் ஆண்டு, ஏர் இந்தியாவிற்கு ஏற்றமான ஆண்டாக...
ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும் எழுத்து சார்ந்த செயல்களை சுயபரிசோதனை செய்து கொள்வது வழக்கம். எந்த ஜோடனையும் இன்றி கிடைத்த வெற்றி தோல்விகளைத் தராசில் வைத்துப் பார்ப்பதில் கற்றுக்கொள்ள நிறைய உண்டு. இதைச் செய்யும் போது கருணை கரிசனம் என்று எதுவும் இருக்காது. இது தானாகக் கிடைத்த ஞானம் அல்ல. ஆசிரியர்...
துபாயில் வசந்த காலம் வந்துவிட்டால் சுற்றுலாவாசிகள் மட்டுமில்லை வேற்று நிலப் பறவைகளும் சந்தோஷமாகிவிடும். ஒவ்வொரு வருடமும் நவம்பர் முதல் பிப்ரவரி மாதங்களில் இருநூற்றுக்கும் மேற்பட்ட பறவையினங்கள் புலம் பெயர்ந்து துபாய் மட்டுமின்றி பக்கத்தில் இருக்கும் அபுதாபி, ராஸ் அல் கைமா போன்ற இடங்களுக்கு வருகின்றன...