போலி ஏஜன்சிகளிடம் ஏமாந்து வருபவர்கள், கள்ள பாஸ்போர்ட்டில் சிக்குபவர்கள், குருவியாக அகப்பட்டவர்கள் – மாட்டினால் இவர்கள் அனைவருக்கும் துபாயில் சிறைதான் கதி. பிறகு மீட்டெடுப்பது சாதாரண காரியமல்ல. இரண்டு அரசாங்கங்களும் பேசி, ஆவணப் பரிவர்த்தனைகள் செய்து, நல்லெண்ண அடிப்படையில் விடுவிப்பதற்கு ஆயிரம்...
Author - நஸீமா ரஸாக்
வடிவேலு மூலம் பிரபலமான இடம். இன்று வரை தமிழ் கூறும் நல்லுலகம் இதை ஒரு கற்பனைச் சந்தாகவே எண்ணிக்கொண்டிருக்கிறது. இல்லை. உண்மையிலேயே துபாய் குறுக்குச் சந்து ஒன்று உள்ளது. ஆனால் சற்று வேறு மாதிரியான சந்து. துபாயிலேயே பல்லாண்டுக் காலமாக வசித்துக்கொண்டிருந்தாலும் நசீமா அங்கே இதுவரை சென்றதில்லை. மிகச்...