2024ஆம் ஆண்டின் ஒலிம்பிக்ஸ் போட்டியின் தொடர்ச்சியாக பாராலிம்பிம்க் போட்டிகளும் நடந்தன. மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகள் இவை. இந்திய பாராலிம்பிக்ஸ் வீரர்கள் பல பதக்கங்கள் வென்றுள்ளனர். விளையாட்டை ரசிக்கும் இந்தியர்கள் இதனால் கூடுதல் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பாரீஸ்...
Author - பிரபு பாலா
2023-24 கல்வியாண்டில் அறுபத்தைந்து லட்சம் மாணவர்கள் பத்தாவது, பன்னிரண்டாம் வகுப்புகளில் தேர்ச்சி பெறவில்லை என்ற தகவலை வெளியிட்டிருக்கிறது தேசியக் கல்வி அமைச்சகம். தேசியப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களைவிட மாநிலப் பாடத்திட்டங்களில் படித்த மாணவர்கள் தோல்வி விகிதம் அதிகமாக உள்ளது என்று அந்த ஆய்வு...
உலகச் சுகாதார அமைப்பு (WHO) குரங்கம்மைப் பரவல் பிரச்னையை உலகளாவிய சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆப்ரிக்கக் கண்டத்தில் உள்ள காங்கோ ஜனநாயகக் குடியரசில் முதலில் பரவத் தொடங்கியது. அப்போது MPOX என்னும் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டு நானூற்று ஐம்பது பேர் இறந்தனர். இது...
2024ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்ஸில் பெண்களுக்கான ஐம்பது கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஐம்பது கிலோ எடைப் பிரிவில்`நூறு கிராம்`எடை அதிகமிருந்தார் என்பது காரணம். இந்திய அளவில் இந்த நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மல்யுத்த வீரர்கள்...
2024ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்ஸில் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் பதினைந்து பிரிவுகளில் உள்ளன. இந்த ஆண்டு துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இரண்டு வீரர்கள் இந்திய ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்திருக்கிறார்கள். ஒருவர் துருக்கி நாட்டைச் சேர்ந்த வீரர் யூசுப் டிகேக். துப்பாக்கி சுடுதல் போட்டியில்...
மீண்டும் அமராவதி நகரத்தை ஆந்திராவின் தலைநகரமாக அறிவித்து அதை நிர்மாணிக்க மத்திய அரசிடம் 15000 கோடி, கோரினார் சந்திரபாபு நாயுடு. அவர் கேட்ட நிதியை அளிக்க மத்திய அரசு சம்மதித்துள்ளது. நெரிசலைக் குறைக்கவும் நாட்டின் மத்தியப் பகுதியில் முதலீட்டை மேம்படுத்தவும் தென் கொரியா சேஜோங்கைத் தலைநகரமாக மாற்றியது...
நிலவில் ஒரு குகை இருப்பதற்கான புதிய ஆதாரங்களை விஞ்ஞானிகள் முதல் முறையாகக் கண்டறிந்துள்ளனர். அந்தக் குகை தரைமட்டத்திலிருந்து கீழ் நோக்கி நூறு மீட்டர் அளவு ஆழம் உள்ளதாக இருக்கும். மனிதர்கள் தங்குவதற்கு ஏற்றதாக அந்தக் குகை இருக்கலாம் என்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். நிலவின் தரைப்பரப்புக்கு அடியில்...
2023-24-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி (Defence Production) புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பாதுகாப்பு உற்பத்தி என்பது போர்க் கருவிகள் மற்றும் அதற்குத் தேவையான பாகங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வது. மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியான பாதுகாப்பு புதிய மைல்கற்களைத் தாண்டியுள்ளது...
நான்கு தலைமுறைகள் மனிதர்கள் வாழ்ந்த, நூறாண்டுகளைத் தொடவுள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களின் ஆயுள் முடிவுக்கு வரவுள்ளது. இதனால் அங்கு வாழும் சுமார் எண்ணூறு குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. மாஞ்சோலை என்றாலே 1999-ஆம் ஆண்டு நடந்த தாமிரபரணிப் படுகொலைதான் பெரும்பாலானவர்களுக்கு...
மே 15, அதிகாலை. போர்கும் (Borkum) சரக்குக் கப்பலை ஸ்பானியக் கடற்கரையில் சிலர் நிறுத்தினார்கள். வேறு வழியில்லாமல் கார்டேஜினா நகரக் கடற்கரையிலிருந்து சிறிது தொலைவில் நின்றது அந்தக் கப்பல். பாலஸ்தீனியக் கொடிகளை அசைத்து கப்பலை நிறுத்திய எதிர்ப்பாளர்கள் இந்தக் கப்பல் இஸ்ரேலுக்கு ஆயுதங்களைக் கொண்டு...