மே 15, அதிகாலை. போர்கும் (Borkum) சரக்குக் கப்பலை ஸ்பானியக் கடற்கரையில் சிலர் நிறுத்தினார்கள். வேறு வழியில்லாமல் கார்டேஜினா நகரக் கடற்கரையிலிருந்து சிறிது தொலைவில் நின்றது அந்தக் கப்பல். பாலஸ்தீனியக் கொடிகளை அசைத்து கப்பலை நிறுத்திய எதிர்ப்பாளர்கள் இந்தக் கப்பல் இஸ்ரேலுக்கு ஆயுதங்களைக் கொண்டு...
Author - பிரபு பாலா
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் நாட்டையே அதிர வைத்திருக்கின்றன. விஷச்சாராயம் அருந்திய அறுபது பேர் மரணம். நூற்று தொண்ணூற்று எட்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னட செய்தித் தொலைக்காட்சிகளிலும் இச்சம்பவம் பற்றிய விவாதங்கள் நடைபெறுகின்றன...
கடந்த ஆண்டு மூளைப் புற்றுநோயால் (Glioblasma) பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மருத்துவப் பேராசிரியர் ரிச்சர்ட் ஸ்கோலியர் தன்னுடைய சொந்த ஆராய்ச்சியின் மூலம் சுயசிகிச்சையை மேற்கொண்டு புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார். இந்தப் புற்றுநோய் பாதித்தவர்கள் அதிகபட்சம் பன்னிரண்டு மாதங்கள் மட்டுமே...
1991-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள லண்டன் வங்கியில் வைக்கப்பட்டிருந்த நூறு டன் தங்கம் சமீபத்தில் திரும்ப இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது. கடந்த வாரம் ஒரு சிறப்பு சரக்கு விமானம் இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்தது உயர்மட்ட அதிகாரிகள் சிலருக்கு மட்டுமே தெரியும். ரகசியமாகக் கொண்டுவரப்பட்டது என்பதற்காக...
கோவை டவுன் ஹால் பகுதியில் மாநகராட்சி அலுவலகத்தின் அருகில் உள்ள துருகாலால் ஊறுகாய்க் கடை 1930-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொண்ணுற்று நான்கு வயதாகும் இந்த ஊறுகாய்க் கடையை இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்த எழுபத்து நான்கு வயது ரமேஷ்லால் நடத்தி வருகிறார். இவருடைய குலத்தொழில் இனிப்புப் பண்டங்கள் தயாரிப்பது...
2024 நாடாளுமன்றத் தேர்தல்கள் பல ஆச்சரியங்களை அள்ளித் தந்திருக்கின்றன. அவை தரும் ‘அனுபவ’த்தில் தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளையும் பெற்ற வாக்கு விவரங்களையும் தவறவிட்டுவிடக் கூடாது அல்லவா? பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு மற்றும் (அவருடைய பாட்டி இந்திரா...
2023-24-ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு வளாக நேர்காணல் காலம் முடிய இன்னும் சில நாட்களே உள்ளன. பெரும்பாலான ஐ.ஐ.டி.களில் மந்தமாகத் தொடங்கிய வேலைவாய்ப்பு சீசன் உயர்நிலையில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல ஐ.ஐ.டி. பட்டதாரிகளுக்கு இன்னும் வேலை உறுதியாகாமல் உள்ளது. விரைவில் உறுதியாகிவிடும் என்று...
பன்னிரண்டு வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இருவருக்கு பத்தாண்டுகள் சிறைத் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் லக்னோ ஷாஜஹான்பூர் நீதிமன்றம் விதித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் மகன் முப்பதாண்டுகளுக்குப் பிறகு ஆதாரங்களுடன் வழக்குத் தொடுத்து தண்டனை பெற்றுத் தந்துள்ளார். 1994-ஆம் ஆண்டு...
மக்கள் நடமாட்டமில்லாத வளாகங்கள். பார்வையாளர்கள் இல்லை. பேரமைதி. இந்தியாவில் உள்ள பெரும்பாலான சிறிய மால்களின் தற்போதைய நிலை இதுதான். மக்கள் செல்லாமல் காற்று வாங்கும் மால்கள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. பொருட்களை ஆன்லைனில் வாங்கிவிடுவதால் மக்கள் மால்களுக்குச் செல்வது குறைந்து விட்டது என்றொரு...
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவரப் போகின்றன. மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களுடைய சிந்தனை அடுத்து என்ன படிக்கலாம் என்பதாகத்தான் இருக்கும். அறிவியல் பிரிவைத் தேர்ந்தெடுத்த மாணவர்களுடைய பொதுவான அடுத்த இலக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பாகத்தான் இருக்கும். இவ்விரண்டு...