ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முக்கியக் கட்சிகள் தத்தமது கூட்டணிக் கட்சிகளுடன் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டன. தொலைக்காட்சி, பத்திரிகை ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளப் பிரச்சாரத்தைவிட நேரடிப் பிரசாரங்கள் சுவாரஸ்யமானவை. தமிழகத்தில் முக்கியக் கட்சிகள் எப்படிப் நேரடிப்...
Author - பிரபு பாலா
இந்த மார்ச் மாதம் ஒன்றாம் தேதி சர்வதேச அளவில் புகழ் பெற்ற முக்கியத் தொழிலதிபர்கள், கலைஞர்கள் கலந்து கொண்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் முன்திருமண விழா உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. தொழில்நுட்பப் பிரமுகர்கள் பில் கேட்ஸ், மார்க் ஸக்கர்பெர்க், பாப்...
“மாமியாரும் மருமகளும் ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டுக் கொண்டு சாப்பிட்டால், அவர்கள் சாப்பிட்ட உணவுகளுக்கு பணம் கொடுக்கத் தேவையில்லை” என்று மகளிர் தினத்திற்காக விளம்பரம் செய்திருந்தது ஈரோட்டில் ஓர் உணவகம். இணையத்தில் அந்த விளம்பரம் வேகமாகப் பரவியது. ஈரோடு பிரப் சாலையில் உள்ளது கோஹினூர் விடுதியில் உள்ள...
இந்தியாவில் நூற்றைம்பது மில்லியன் முறைசாராப் பெண் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்குச் சரியான வேலைவாய்ப்பு, தினச் சம்பளம், கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்புகள் குறித்த ஒழுங்குமுறைச் சட்டங்கள் உள்ளன. ஆனால் அவை நடைமுறையில் பின்பற்றப்படுவது இல்லை. அனைத்து வகைகளிலும் பெண் தொழிலாளர்கள் சுரண்டப்படுகிறார்கள்...
ஜூலை 29, 2019. கர்நாடகா மாநிலத்திலுள்ள நேத்ராவதி ஆற்றங்கரையில் காவல்துறை அதிகாரிகளும் இந்தியச் செய்தி ஊடகங்களும் கூடியிருந்தார்கள். அந்த அதிர்ச்சிச் செய்தி அங்கிருந்து தேசம் முழுவதும் பரவியது. அந்தச் செய்தி கஃபே காஃபி டே நிறுவனர் விஜி சித்தார்த்தா பாலத்திலிருந்து நேத்ராவதி ஆற்றில் விழுந்து தற்கொலை...
அரிசி விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த பாரத் அரிசி என்ற பெயரில் சில்லறைச் சந்தையில் ஒரு கிலோ அரிசி ரூ.29/- க்கு விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த ஓராண்டாக அரிசி விலை உயர்ந்து கொண்டுள்ளது. இதனால் சாமானிய மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க மத்திய அரசு மானிய விலையில்...
நூறாண்டுகளாக கோவையின் அடையாளங்களில் ஒன்றாக இருந்த டிலைட் திரையரங்கம் இடிக்கப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டப் போவதாக தெரிவித்திருக்கிறது திரையரங்க நிர்வாகம். சினிமாவை முதன்மையான பொழுதுபோக்காகக் கொண்டிருந்த, செல்போன் இல்லாத காலத்தில் வாழ்ந்தவர்கள் இச்செய்தியைக் கேட்டுத் தங்களோடு...
ஒரு மாத காலமாக இந்தியர்கள் அதிகம் உச்சரிக்கும் வார்த்தை பேடிஎம். இனிமேல் பேடிஎம் வேலை செய்யாதா? பேடிஎம் வாலட்டில் இருக்கும் பணத்தைத் திரும்ப வங்கிக் கணக்குகே மாற்ற முடியுமா? பெரிய நிறுவனங்கள் முதல் சாலையோர வியாபாரிகள் வரை தங்களுடைய வியாபாரப் பணப் பரிவர்த்தனைகளுக்கு யுபிஐ ஸ்கேன் கோடு...
பெரிய உணவகங்களில் மனிதர்களுக்குப் பதிலாக ரோபோக்கள் உணவு பரிமாறுவது பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. வாடிக்கையாளர்களைக் கவரவும் ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து நீண்ட நாட்கள் பணிபுரியும் விசுவாசமான பணியாளர்களுக்கான பற்றாக்குறையைப் போக்கவும் மனிதர்களுக்குப் பதிலாக ரோபோக்களை உபயோகப்படுத்துவதாக உணவக நிர்வாகிகள்...
கடந்த நவம்பர் மாதம் 30-ஆம் தேதி நடைபெற்ற தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. சென்ற வாரம் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ரேவந்த் ரெட்டி முதல்வராகப் பதவியேற்றார். அப்போது அவருக்குக் கிடைத்த மக்களின் வரவேற்பை விட அதிகமான வரவேற்பு...