நூற்று இருபத்தேழு ஆண்டுகள் பழமையான கோத்ரெஜ் குழுமத்தில் முதல் முதலாக ஒரு பிரிவினை நடக்கிறது. கோத்ரெஜ் குழுமத்தைச் சேர்ந்த ஆதி கோத்ரெஜ் மற்றும் அவரது சகோதரர் நாதிர் இருவரும் கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைத் தம் வசம் வைத்துக் கொண்டு, உறவினர்களுடன் சேர்ந்து கூட்டமைப்பைப் பிரிக்க ஒப்பந்தம்...
Author - பிரபு பாலா
முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவர், மேலாண்மை இயக்குநராகச் செயல்படும் ஒரு தொழிலதிபர் மட்டுமல்ல, கார்ப்பரேட் உலகில் செல்வாக்கு மிகுந்த தொலைநோக்குப் பார்வையுள்ள தலைவர். அவருடைய வணிக அணுகுமுறை இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் மிகவும் வெற்றிகரமான மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு...
இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம், விவாதம், கருத்துக் கணிப்புகள் என்று தேசிய, மாநிலக் கட்சிகளும், ஊடகங்களும் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்கள் மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்கள் என இரட்டைப்...
வலைப்பூ, யூடியூப், சொந்தமாகத் தயாரித்த பயிற்சித் தொகுப்புகள் மூலம் ஒருவர் தன்னுடைய முப்பத்தெட்டு வயதில் இந்திய மதிப்பில் மாதம் ரூபாய் ஒரு கோடியே முப்பது லட்சம் சம்பாதிக்கிறார். இத்தனைக்கும் இவர் வாரம் ஐந்து மணி நேரங்கள் மட்டுமே வேலை செய்கிறார். மற்ற நேரங்களை அவருடைய குடும்பத்திற்காகச்...
ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முக்கியக் கட்சிகள் தத்தமது கூட்டணிக் கட்சிகளுடன் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டன. தொலைக்காட்சி, பத்திரிகை ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளப் பிரச்சாரத்தைவிட நேரடிப் பிரசாரங்கள் சுவாரஸ்யமானவை. தமிழகத்தில் முக்கியக் கட்சிகள் எப்படிப் நேரடிப்...
இந்த மார்ச் மாதம் ஒன்றாம் தேதி சர்வதேச அளவில் புகழ் பெற்ற முக்கியத் தொழிலதிபர்கள், கலைஞர்கள் கலந்து கொண்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் முன்திருமண விழா உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. தொழில்நுட்பப் பிரமுகர்கள் பில் கேட்ஸ், மார்க் ஸக்கர்பெர்க், பாப்...
“மாமியாரும் மருமகளும் ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டுக் கொண்டு சாப்பிட்டால், அவர்கள் சாப்பிட்ட உணவுகளுக்கு பணம் கொடுக்கத் தேவையில்லை” என்று மகளிர் தினத்திற்காக விளம்பரம் செய்திருந்தது ஈரோட்டில் ஓர் உணவகம். இணையத்தில் அந்த விளம்பரம் வேகமாகப் பரவியது. ஈரோடு பிரப் சாலையில் உள்ளது கோஹினூர் விடுதியில் உள்ள...
இந்தியாவில் நூற்றைம்பது மில்லியன் முறைசாராப் பெண் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்குச் சரியான வேலைவாய்ப்பு, தினச் சம்பளம், கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்புகள் குறித்த ஒழுங்குமுறைச் சட்டங்கள் உள்ளன. ஆனால் அவை நடைமுறையில் பின்பற்றப்படுவது இல்லை. அனைத்து வகைகளிலும் பெண் தொழிலாளர்கள் சுரண்டப்படுகிறார்கள்...
ஜூலை 29, 2019. கர்நாடகா மாநிலத்திலுள்ள நேத்ராவதி ஆற்றங்கரையில் காவல்துறை அதிகாரிகளும் இந்தியச் செய்தி ஊடகங்களும் கூடியிருந்தார்கள். அந்த அதிர்ச்சிச் செய்தி அங்கிருந்து தேசம் முழுவதும் பரவியது. அந்தச் செய்தி கஃபே காஃபி டே நிறுவனர் விஜி சித்தார்த்தா பாலத்திலிருந்து நேத்ராவதி ஆற்றில் விழுந்து தற்கொலை...
அரிசி விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த பாரத் அரிசி என்ற பெயரில் சில்லறைச் சந்தையில் ஒரு கிலோ அரிசி ரூ.29/- க்கு விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த ஓராண்டாக அரிசி விலை உயர்ந்து கொண்டுள்ளது. இதனால் சாமானிய மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க மத்திய அரசு மானிய விலையில்...