இந்துக்கள் கார்த்திகை மாதம் ஐயப்பக் கடவுளுக்கு மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை செல்வது போல கிறிஸ்தவர்கள் மேரி மாதாவுக்கு மாலை அணிந்து விரதமிருந்து ஏப்ரல் மாதத்தில் குருசு மலை செல்கிறார்கள். தமிழர்கள் குரூஸ் மலை என்று சொல்லும் குருசு மலை கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மலையாட்டூரில் உள்ளது...
Author - பிரபு பாலா
ஒன்பது நாள் நவராத்திரிப் பண்டிகை இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகின்றது. தமிழ்நாட்டில் வீடுகளிலும் கோயில்களிலும் கொலு வைத்துக் கொண்டாடி முடித்தார்கள். இங்கே தமிழ்நாட்டில் உள்ள குஜராத்திகள் நவராத்திரியை எப்படிக் கொண்டாடினார்கள்? நேற்று நிறைவடைந்த விழாவைக் குறித்து...
எல்லா ஊர்களிலும் காய்கறி, பழம், பூ மற்றும் மளிகைப் பொருட்கள் ஆகியவற்றுக்குச் சந்தை இருப்பது போல ஈரோட்டில் இட்லிக்கும் ஒரு சந்தை இருக்கிறது. உணவு வீதி இருக்கிறது. ஒரு சிற்றுண்டிக்கு மட்டும் ஒரு சந்தையா என்று நீங்கள் ஆச்சர்யப்படலாம். ஈரோடு திருநகர் காலனியில் பள்ளிபாளையம் செல்லும் சாலையோடு இணையும்...
இந்தியாவையே அதிர வைத்த மணிப்பூர் பிரச்சனை இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படாத நிலையில் இப்போது புதிய தலைவலியைக் கொடுக்கிறது சீனா. ஆகஸ்ட் 28ஆம் தேதி சீனாவின் இயற்கை வளத்துறை அமைச்சகம் தேசிய வரைபட விழிப்புணர்வு வாரத்தைக் கொண்டாடியது. அதில் 2023-ஆம் ஆண்டுக்கான தேசிய வரைபடத்தை வெளியிட்டுள்ளது...
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) கடந்த ஜூலை பதிநான்காம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து அனுப்பிய சந்திரயான் 3 செயற்கைக்கோள் ஆகஸ்ட் இருபத்தி மூன்றாம் தேதி மாலை 06.04 மணிக்கு நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. அந்நிகழ்வை ISRO அதிகாரப்பூர்வ யுடியூப் சானலில் எணபது லட்சம் மக்கள் நேரலையில்...
ஈரோடு புத்தகத் திருவிழா நேற்று (ஆகஸ்ட் 15) நிறைவடைந்திருக்கிறது. சென்னை புத்தகக் காட்சிக்கு அடுத்து மக்கள் அதிகம் வருவதும் புத்தகங்கள் அதிகம் விற்பனையாவதும் ஈரோடு புத்தகத் திருவிழாவில்தான். இதனாலேயே சில பதிப்பகங்கள் சென்னை மற்றும் ஈரோடு புத்தகக் காட்சிகளில் மட்டும் அரங்குகள் அமைக்கின்றன. விழாவினை...
ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குப் பள்ளிப் பாடங்களைக் காணொளி வழியாக எளிமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் ‘மணற்கேணி’ என்ற செயலியை உருவாக்கி அறிமுகம் செய்துள்ளது தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை. ஜூலை மாதம் இருபத்தைந்தாம் தேதி தாம்பரத்தை அடுத்த சேலையூர் அரசு...
கோயமுத்தூர் புத்தகக் காட்சி கடந்த ஜூலை 21-ஆம் தேதி ஆரம்பமாகியிருக்கிறது. இது இம்மாதம் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வாசகர்களும் எழுத்தாளர்களும் கோவைக்குப் படையெடுக்கும் வாரமாக இது அமைந்திருக்கிறது. இவ்வளவு ஆண்டுகளாக இல்லாத வகையில் இம்முறை கோவை புத்தகக் காட்சி சிறப்புக்...
ஈரோட்டில் பத்து ரூபாய்க்குத் தரமான உணவு வழங்குகிறது ஒரு உணவகம். முப்பது ரூபாய் இருந்தால் போதும். மூன்று வேளையும் திருப்தியாகச் சாப்பிட்டு விடலாம். ஈரோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள மொடக்குறிச்சி, திருச்செங்கோடு, காங்கேயம் மற்றும் தாராபுரம் ஆகிய ஐந்து ஊர்களிலும் இருக்கின்றன ஆற்றல் உணவகங்கள். பத்து...
கடல் மட்டத்திலிருந்து மூவாயிரத்து முந்நூற்று நாற்பத்து ஐந்து அடிகள் உயரத்தில் அருவிகள், காப்பித் தோட்டங்கள் மற்றும் புலிகள் காப்பகப் பகுதியாக இருக்கும் அடர்ந்த காடுகளின் நடுவில் அமைந்திருக்கின்றன கிட்டத்தட்ட மூவாயிரத்து ஐந்நூறு திபெத்தியர்கள் வாழும் அந்த மலைக் கிராமங்கள். திபெத்தில் அல்ல. இங்கே...