ஐஸ்க்ரீம்! என்ன ஒரு ருசி? உதட்டில் பட்டவுடன் கரையும் மென்மை, சிலிர்ப்பு. கலர் கலராகக் கவிழ்ந்திருக்கும் அரைக் கோளப் பந்துகள். அதைச் சுவைக்காமல் சுட்டெரிக்கும் கோடையைக் கடந்து விட முடியுமா? ஐஸ்க்ரீம் சாப்பிடுகிறவர்களுள் எத்தனைப் பேருக்கு அதன் வரலாறு தெரியும்? எதற்குத் தெரியவேண்டும் என்பீரானால்...
Author - காயத்ரி. ஒய்
அண்ணாநகர் டவருக்கு ஒரு சரித்திரச் சிறப்பு உண்டு. சென்னையின் அடையாளங்களுள் அது ஒன்று. கடந்த 2011ம் ஆண்டு அந்த டவரில் ஏற அனுமதி நிறுத்திவைக்கப்பட்டது. டவர் மூடப்பட்டது. காரணம், மேலே ஏறிக் குதித்து தற்கொலை செய்துகொண்டுவிடுகிறார்கள் என்பதுதான். இனி அப்பிரச்னை இல்லை. ஆளுயர இரும்புக்கம்பிகள் போடப்பட்டு...
சாகசமும் சாந்நித்தியமும் அருகருகே இருக்குமா? இருக்கும். இந்தியாவின் இரண்டாவது பெரிய சிவன் சிலை அமைந்துள்ள முர்தேஷ்வருக்கு வாருங்கள். மங்களூருக்கு அருகில் அரபிக் பெருங்கடலோரம் இருக்கிறது இந்தக் கோயில். கோயிலின் ராஜகோபுரம் இருநூற்று முப்பத்தெட்டு அடியில் இருபது அடுக்குகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது...