89. காந்தியின் மகள் கொள்கை உறுதியில் காந்தி எப்படிப்பட்டவர் என்பதைத் தூதாபாயை ஆசிரமத்தில் சேர்த்துக்கொண்ட நிகழ்வு உலகுக்குக் காண்பித்தது. அத்துடன்...
காந்தி
88. ஞாலத்தின் மாணப் பெரிது சத்தியாக்கிரக ஆசிரமத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிந்ததும், அதுவரை காந்திக்கு...
87. மனமாற்றம் செப்டம்பர் 26 அன்று, தூதாபாயும் அவருடைய மனைவி தானிபஹனும் மகள் லட்சுமியும் சத்தியாக்கிரக ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்தார்கள். இதனால்...
86. பனிப்போர் தூதாபாய் குடும்பத்தை ஆசிரமத்தில் சேர்த்துக்கொள்வது என்று காந்தி தீர்மானித்தது அவருடைய ஆசிரமத்திலிருந்த சிலருக்குப் பிடிக்கவில்லை...
85. தூதாபாய் வருகை காந்தி சத்தியாக்கிரக ஆசிரமத்தைத் தொடங்குவதற்குமுன்னால் அகமதாபாத் நண்பர்களுடன் (அதாவது, ஆசிரமத்துக்குப் பொருளுதவி செய்ய...
84. புழுதியைப் பொன்னாக்குவார் கோகலே தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று திரும்பியபிறகு, மாணவர்களுக்கான பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார், அவர்களுக்குக்...
83. கைக்கெட்டிய கைத்தறி ஜூலை 17 அன்று, கஸ்தூரிபா ஒரு வேட்டியைத் துவைத்துக்கொண்டிருந்தார். அதைப் பார்த்த காந்திக்குக் கோபம் வந்துவிட்டது. வேட்டியைத்...
82. சிரமமும் நல்லதுதான்! ஜூலை 5 அன்று, அம்ரித்லால் தக்கர் என்கிற தக்கர் பாபா காந்தியைச் சந்திக்க வந்திருந்தார். இவர் நமக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்தான்...
81. பூங்கொத்தும் கற்களும் இன்றைக்குக் காந்தியின் கோச்ரப் ஆசிரமத்தைப் பார்ப்பதற்கு உலகெங்கிலுமிருந்து மக்கள் வருகிறார்கள், அதைப்பற்றிய சிறிய...
80. பூனா பயணம் ‘நான் இன்னும் முழுமையான பற்றற்ற நிலையை எட்டவில்லை’ என்றார் மகன்லால். ‘அதை நானே இன்னும் எட்டவில்லை’ என்றார்...