79. இந்தியப் பேரரசர் காந்தி சர்க்கஸ் பார்த்தார் என்றால் நம்புவீர்களா? ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்காமல் வேலை, வேலை என்று ஓடிக்கொண்டிருக்கும் காந்தியிடம்...
காந்தி
78. பிள்ளையார் சுழி சத்தியாக்கிரக ஆசிரமம் தொடங்கப்பட்ட அடுத்த நாள் (மே 21) நானாலால் தல்பத்ராம் கவி என்ற புகழ் பெற்ற குஜராத்திக் கவிஞர் காந்தியைச்...
77. மலையேற்றப் பயிற்சி காந்தியின் ஆசிரமத்துக்கு விடுமுறை உண்டா? நாட்டுச் சேவைக்கு வாழ்வை அர்ப்பணித்துவிட்டவர்களுக்கு விடுமுறையெல்லாம் கிடையாது...
76. அச்சமின்மையும் தீண்டாமை எதிர்ப்பும் ‘சிறுவயதில் நான் ஒரு கோழையாக இருந்தேன்’ என்கிறார் காந்தி. அப்போது அவருக்குத் திருடர்கள்மீது...
75. நாவடக்கம், எளிமை, சுதேசி சாப்பிடத்தான் வாழ்க்கை என்பது ஒரு நம்பிக்கை. வாழத்தான் சாப்பாடு என்பது இன்னொரு நம்பிக்கை. இதில் காந்தி இரண்டாவது கட்சி...
74. உண்மை, அகிம்சை, புலனடக்கம் உண்மையும் அகிம்சையும்தான் காந்தியின் வாழ்க்கையை வழிநடத்திய முதன்மைக் கொள்கைகள். அதனால், இவை இரண்டையும் தன்னுடைய...
73. மூன்றடுக்கு இந்தியாவுக்கு ஆசிரமங்கள் புதிதில்லை. ஆனால், முனிவர் அல்லாத ஒருவர், சமூக சேவையுடன் அரசியலிலும் ஆர்வம் கொண்ட ஒருவர் அமைக்கிற ஆசிரமம்...
72. சத்தியாக்கிரக ஆசிரமம் மே 12 அன்று, அகமதாபாதில் சேத் மங்கள்தாஸைச் சந்தித்துப் பேசினார் காந்தி. அதன்பிறகு, உடனடியாக ராஜ்கோட் கிளம்புவதாக அவர்...
பகுதி 4: அரையாண்டுத் தேர்வு 71. பதினாறரை பயணச்சீட்டுகள் காந்தியின் அகமதாபாத் ஆசிரமத்துக்கான செலவு மதிப்பீடு தயாராகிவிட்டது. அந்தச் செலவுகளுக்கான பணம்...
70. மாதம் பத்து ரூபாய் தன்னுடைய ஆசிரமத்தில் முதலில் நாற்பது பேர் தங்குவார்கள் என்று காந்தி மதிப்பிட்டார். இந்த நாற்பது பேரில்...