19. பேசக்கூடாது நீண்ட இடைவெளிக்குப்பின் நிரந்தரமாக இந்தியா வரவிருந்த காந்திக்குக் கோகலே விதித்த இன்னொரு கட்டளை, ஓராண்டுக்கு அவர் தன்னுடைய கண்களையும்...
காந்தி
18. அந்த இருபது பேர் கோகலே தென்னாப்பிரிக்காவுக்கு வந்ததும் அங்குள்ள மக்களிடம், ஆட்சியாளர்களிடம் பேசியதும் 1912ல். அப்போது அவர் போட்ட கணக்கின்படி...
17. உலகப் புதுமை மக்கள் அரசாங்கத்திடம் ஒரு கோரிக்கை வைக்கிறார்கள். அரசாங்கம் அதை ஏற்க மறுத்துவிடுகிறது. அதனால், மக்கள் அரசாங்கத்தை எதிர்த்துப்...
16. அரைகுறை மருத்துவர் கோகலேவின் உடல்நலக்குறைவைப்பற்றிக் காந்தி ஏற்கெனவே அறிந்திருந்தார்தான். ஆனால், தென்னாப்பிரிக்காவில் ஒரு மாதத்துக்கு அவரை...
15. கசப்பில்லை, பகையில்லை கோகலே தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்த கையோடு காந்தியைப்பற்றி ஒரு விரிவான உரையை நிகழ்த்தினார். அங்குள்ள...
14. மென்மையின் மேன்மை 1912 நவம்பர் 17. கோகலே தன்னுடைய தென்னாப்பிரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியாவுக்குப் புறப்பட்டார். கோகலேவைப் பிரிவது...
13. ஓர் அவசரப் புத்தகம் ‘இந்தியா விடுதலையடைவது முக்கியம்தான். ஆனால் அதற்காக, நாளில் இருபத்து நான்கு மணிநேரமும் அதைப்பற்றியேதான்...
12. டால்ஸ்டாய் பண்ணை கோகலே தென்னாப்பிரிக்காவுக்கு வந்தபோது காந்தி ஒரு புதுமையான சமூகப் பரிசோதனையில் ஈடுபட்டிருந்தார். அதன் பெயர், ‘டால்ஸ்டாய்...
11. மராத்தியில் பேசுங்கள் தென்னாப்பிரிக்க இந்தியர் போராட்டத்தைப்பற்றிக் கோகலேவுக்கு ஓரளவு நன்றாகவே தெரியும். ஆனாலும், உள்ளூர்க்காரர், பல ஆண்டுகளாக...
10. சிறிய வேலையும் பெரிய வேலைதான் கோகலே தென்னாப்பிரிக்காவுக்கு வருகிறார் என்கிற செய்தி அங்குள்ள இந்தியர்களுக்கெல்லாம் மிகப் பெரும் மகிழ்வளித்தது...