13 சுஜாதா காய்தனி மறுநாள் காலையில் பொடிநடையாகச் சும்மா கடந்து செல்கையில் நீண்ட ஜடையுடன் மூக்குத்தி அணிந்திருந்த லட்சணமான பெண், மணலில் நான்குக்...
சக்கரம்
12 அறிவுரை விவேகானந்தர் பாறைக்குப் படகுப் பயணம் போய்வந்த பின், தாமதமாக உண்ட மதிய உணவின்போது அன்றைக்கு அவ்வளவுதான். ஓய்வெடுத்துக்கொள்ளலாம் எனச்...
11 பயிற்சி எண்ண ஓட்டத்திலிருந்து விடுபட்டவன் சுற்றிவர யாரும் இல்லாதது கண்டு ஒன்றுகூட ஒன்றும் சொல்லாமல் போய்விட்டதே எனத் தட்டுடன் எழுந்தவன், எங்குமே...
10 ஒருங்கிணைப்பு வடகிழக்கிலிருந்து வந்திருந்தவர்கள் உட்படப் பெண்கள் பத்துப் பதினைந்துபேர் இருப்பார்கள் போலப்பட்டது. நூற்றுக்குப் பத்து பெரிய விஷயம்...
9 முகாம் ஊரின் தார் ரோட்டுக்குச் சம்பந்தமேயில்லாதபடி திடீரென சாலை மண்ணாக மாறிவிட்டிருந்தது. கடலையொட்டி இருக்கிற விவேகானந்த கேந்திரம் என்பது பெரிய...
8 பேச்சு இவனே ஓயாமல் பேசிக்கொண்டிருப்பவன் என்றால், கேட்க மட்டுமே செய்பவர்போலத் தோற்றமளிக்கும் ராமசாமி, பேச ஆரம்பித்தால் சரளமாகப் பேசிக்கொண்டே...
7 பிரயாணம் கேட்காமலே ஜன்னலோரம் கிடைத்திருப்பது ஆச்சரியமாக இருந்தது. தன்னுடைய பச்சை உருளைப் பையை சீட்டுக்கு அடியில் உருட்டிவிட்டான். எதிர்...
6 பகல் போகும்போது இருக்கிற அதே தூரம்தான் போன வழியிலேயே திரும்பிவரும்போதும் இருக்கும் என்பது சாதாரணமாக எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக இருந்தாலும்...
5 இரவு அதுவரை அவன் மெட்ராஸில் போயிருந்த அதிகபட்சத் தூரம், வடக்கே தண்டையார்பேட்டை மணிக்கூண்டு – கல்லூரிக் காலத்தில் த. இராமலிங்கம் வீட்டைத்...
4 சஞ்சலம் வசந்தகுமார் சொன்னதிலிருந்தே கனவாக விரிய ஆரம்பித்துவிட்டிருந்தாலும் பாபாவைப் பார்த்ததிலிருந்து சைக்கிள் ரேலி மட்டுமே மனதை முழுவதுமாய்...