19. மாப்பிள்ளை வீட்டுக்கு வெளியே அரசியல் பரபரப்புகள் பல நிகழ்ந்து கொண்டிருந்தாலும், ஆனந்த பவனத்துக்குள்ளே வேறு விதமான விஷயங்கள் ஓடிக்கொண்டிருந்தன...
குடும்பக் கதை
18. யுத்த சத்தம் இங்கிலாந்தில் படித்துக்கொண்டிருந்த நாட்களிலேயே இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகள், சுதந்திரப் போராட்டம் போன்ற...
17. முதல் ‘ஃபீஸ்’ என்னதான் செல்வச் செழிப்பான குடும்பம் என்றாலும், மகனைக் கடல் கடந்து பள்ளிக்கூடப் படிப்புக்கே அனுப்பி வைத்து, அவனுக்காக எவ்வளவு...
16. ஒரு சொல் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவை ஆண்ட அரசர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தவர் பரோடா மகாராஜா சாயாஜிராவ் கெயிக்வாட்...
15. டெல்லி தர்பார் லீடர் பத்திரிகையில் வெளியான கட்டுரையால் கோபமடைந்த பிரிட்டிஷ் அரசாங்கம், “இனியும் இதேபோன்ற அரசுக்கு எதிரான விமர்சனப் போக்கு...
14. லீடர் “இந்தியா இன்னமும் பிரிட்டிஷ் முடியாட்சியின் முழுமையான கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. இங்கே ஜனநாயகம் என்ற விதை முளைவிடவே இல்லை. ஆனாலும் அதை...
14. கறிக்கு உதவாத காய் இம்பீரியல் சிவில் சர்வீஸ் (ஐ.சி.எஸ்) என்பது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியர்களால் வியந்து பார்க்கப்பட்ட ஒரு ஆட்சிப் பணி...
12. சாகசம் இங்கிலாந்தில் படித்துக்கொண்டிருந்த ஜவஹர்லாலின் கருத்துகள், மிதவாதியான மோதிலாலின் கருத்துகளோடு ஒத்துப் போகவில்லை. அவர்களின் அதிருப்தி...
11. மோதல் மோதிலால் நேருவின் கவலையெல்லாம் ஒன்றுதான். கடல் கடந்து சென்று படித்துக்கொண்டிருக்கும் மகனின் சுதந்திரமான எண்ண ஓட்டம், இந்திய அரசியல்...
10. கோப்பையில் விழுந்த ஈ தன்னுடைய அரசியல் பயணம் எப்படி இருக்கும்? தனது சாத்வீகமான, சட்டபூர்வமான மிதவாதக் கருத்துகளை அ-மிதவாதிகள்பால் ஈர்க்கப்பட்டுள்ள...