சி.சுப்பிரமணிய பாரதி ‘சக்திதாசன்’ என்ற பெயரில் பாரதியார் எழுதிய கட்டுரை இது. ரா.அ.பத்மநாபன் தொகுத்த ‘பாரதி புதையல் பெருந்திரட்டு’ நூலில் உள்ளது...
எழுத்து
வ.உ. சிதம்பரம் பிள்ளை வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை என்கிற வ.உ.சி. (செப்டம்பர் 5 1872 – நவம்பர் 18 1936) தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை...
வெ.சாமிநாத சர்மா வெ. சாமிநாத சர்மா (17 செப்டம்பர் 1895 – 7 சனவரி 1978) தமிழறிஞர், நவீன தமிழ் நடை முன்னோடி, பன்மொழி அறிஞர், இதழாசிரியர் எனப்...
வ.ராமசாமி வ.ராமசாமி ஐயங்கார் என்கிற வ.ரா. (17 செப்டம்பர் 1889 – 23 ஆகஸ்ட் 1951) ஓர் எழுத்தாளராகவும், இதழாசிரியராகவும், தமிழறிஞராகவும் திகழ்ந்தார்...
ந.பிச்சமூர்த்தி ந. பிச்சமூர்த்தி (ஆகஸ்ட் 15, 1900 – டிசம்பர் 4, 1976) நவீன் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். தமிழ்ப்...
லா.ச. ராமாமிர்தம் லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று...
மறைமலை அடிகள் வேதாசலம் என்கிற இயற்பெயரையுடைய மறைமலை அடிகள் (ஜூலை 15, 1876 – செப்டம்பர் 15, 1950) தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும்...
உ.வே. சாமிநாதையர் உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதன் என்ற உ.வே.சாமிநாதையர் (19 பிப்ரவரி 1855 – 28 ஏப்ரல் 1942) தமிழறிஞரும், பதிப்பாளரும் ஆவார்...
வெட்டாட்டம், பொன்னி, பொன்னி 2 போன்ற தமிழின் சமீப கால சூப்பர் செல்லர் நாவல்களின் ஆசிரியர் ஷான் கருப்புசாமி, நாவல் எழுதத் தயாராவது எப்படி என்று...
புத்தகம் படிப்பதில் உள்ள பெரிய சிக்கலே, எடுப்பதில் பாதி படிக்க முடியாதபடி இருப்பதுதான். 1. போரடிக்கும் எழுத்து நடை 2. எழுதத் தெரியாமல் எழுதியிருப்பது...