Home » ஆன்மிகம் » Page 5

ஆன்மிகம்

ஆன்மிகம்

கோயம்பேட்டுக்கு வந்த ராமரின் வாரிசுகள்

ராமாயணக் கதை என்றால் உடனே நினைவுக்கு வருவது என்ன? தந்தையின் சொல்லைக் கேட்டு வனவாசம் போனார் அறம் தவறாத ராமர். உடன் வந்த சீதை, மாயமானைக் கண்டு...

ஆன்மிகம்

வெண் பன்றியின் பின்னால் போ!

மீன், ஆமை அவதாரங்கள் எடுத்த மஹாவிஷ்ணு மூன்றாவதாகப் பன்றி (வராகம்) உருவம் எடுத்தார். இரண்யாட்சன் எனும் அரக்கன் பூமிப் பந்தையே பூப்பந்து போலச் சுருட்டி...

ஆன்மிகம்

கலெக்டரும் கடவுளும்

கடவுளைப் பார்க்க முடியுமா? புராணக் கதைகளிலெல்லாம் கடவுள் நேரில் வந்து வரம் தருகிறாரே? வானத்திலிருந்து இடி போல அசரீரியாகக் குரல் கொடுக்கிறாரே? ஊரில்...

ஆன்மிகம்

மண் முந்தியோ? மங்கை முந்தியோ?

சிவபெருமான் அபிஷேகப் பிரியர். எல்லா ஆலயங்களிலும் ஆண்டு முழுவதும் எம்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படும். ஆனால் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அபிஷேகம்...

ஆன்மிகம்

ஆன்மாவை சலவை செய்வது எப்படி?

நோன்பு பிறக்கிறது. உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்கள் பலத்த ஏற்பாடுகளுடன் நோன்பை வரவேற்கும் படலத்தில் இறங்கிவிட்டார்கள். நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர்...

ஆன்மிகம்

எல்லாமே ஐந்து!

காசிக்கு வீசம் புண்ணியம் அதிகம் என்பார்கள். வீசம் என்பது முகத்தல் அளவு. அதாவது பதினாறில் ஒரு பங்கைக் குறிக்கும். பதினாறில் ஒரு பங்கு கூடுதல் என...

ஆன்மிகம்

ரகசியங்களில் நான் சிதம்பரம்

இது சிவராத்திரி நெருங்கும் நேரம். தமிழ்நாட்டின் ஆகப்பெரிய சிவத்தலத்தை ஒரு வலம் வருவோம். சைவர்கள் கோயில் என்று பொதுவாகச் சொன்னால் அது சிதம்பரம்...

ஆன்மிகம்

சிவனுக்கு ஓர் இரவு

நமசிவாய வாழ்க. நாதன்தாள் வாழ்க. இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க. கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க. ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க...

ஆன்மிகம்

சாமி சரணம்!

ஜனவரி 14ஆம் தேதி மகர சங்கராந்தி அன்று மகரஜோதி தரிசனம் நிகழவிருக்கிறது. சபரிமலை அய்யப்பன் சன்னதிக்கு நேர் எதிரே இருக்கும் பொன்னம்பல மேட்டில் அய்யப்பன்...

ஆன்மிகம்

ஆயிரமாண்டு ஆலயம்

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே ஆயிரமாண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் ஒன்று இருப்பது தெரியுமா? மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில்...

இந்த இதழில்

error: Content is protected !!