‘இந்தியா, நார்வே இடையேயான வர்த்தகப் பரிமாற்றங்கள் அடுத்த பத்து ஆண்டுகளில் இப்போதிருப்பதை விடப் பல மடங்கு அதிகரித்திருக்கும்’ என்கிறார் இந்தியாவுக்கான...
தமிழர் உலகம்
தமிழ்நாட்டிலிருந்து பாகிஸ்தானுக்கு ஒவ்வொரு மாதமும் குறைந்தது 30 தபால்களாவது சென்றுகொண்டிருந்தன. 2019ஆம் ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய...
2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கம்போடியாவிலிருந்து நூற்றுக்கணக்கான இந்தியர்கள் மீட்கப்பட்டு இந்தியா அழைத்துவரப்பட்டனர். வெளிநாட்டு வேலை வாங்கி...
இன்றைய வியட்நாமின் ஹோ சி மின் நகரம் வானுயர கட்டிடங்களால் ஆனது. சென்ற ஆண்டு கணக்குப்படி அந்நகரின் மக்கள் தொகை பத்து மில்லியன். 1880களில் பிரெஞ்சு...
மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த செவ்வாய்க்கிழமை இந்திய – மியான்மர் இடையேயான தடையில்லா அனுமதி தொலைவைப் பதினாறு கிலோமீட்டர்களிலிருந்து பத்துக்...
இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் அதிகம் விரும்பி செல்லும் உல்லாசத் தேசம், தாய்லாந்து. இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் சுமார் ஒரு...
கடந்த ஆகஸ்ட் மாதம், சென்னையில் நடைபெற்ற இந்திய காமன்வெல்த் வர்த்தகச் சபைக் கூட்டத்தில், செஷல்ஸ் நாட்டின் உயர் ஆணையர் கலந்துகொண்டார். நிகழ்வில்...
எண்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பிஜியில் தமிழ் வகுப்புகள் தொடங்கப்படவிருக்கின்றன. கடந்த ஆண்டு பிஜிக்குச் சென்றிருந்த இந்திய வெளியுறவுத் துறை...
இந்தியாவில் உள்ளதைப் போன்ற மின்னிலக்கப் பணப் பரிவர்த்தனை முறையைத் தங்கள் நாட்டிலும் வடிமைத்துகொள்வதற்காக, இந்தியத் தேசியக் கொடுப்பனவு நிறுவனத்துடன்...
இந்தியாவிற்கான தென் ஆப்ரிக்காவின் உயர் ஆணையராக (ஹை கமிஷனராக) அனில் சுக்லால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தான் டெல்லிக்கான தென் ஆப்ரிக்காவின் முதல்...