Home » ஒரு குடும்பக் கதை தொடர் » Page 4

Tag - ஒரு குடும்பக் கதை தொடர்

குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 81

81.  கைக்குழந்தை ராஜிவ் இந்திராவைப் பரிசோதித்த டாக்டர், அவர் கருவுற்றிருப்பதாகத் தெரிவித்தார்.  இந்தச் செய்தி இந்திராவை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாலும், குழந்தை பெற்றுக்கொள்ளும் அளவுக்கு உடலில் தெம்பு இருக்குமா என்று அவர் பயந்தார். அவரை அக்கறையோடு யாராவது கவனித்துக் கொண்டால் தேவலை என்று நினைத்து...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 80

80. அத்தையுடன் மனக்கசப்பு இந்திரா காந்தி மற்றும், அவருடைய அத்தை விஜயலட்சுமி பண்டிட் இருவரது அரசியல் நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன், அவர்கள் இருவரையும் ஐக்கிய மாகாணத்தில் இமயமலைப் பகுதியில்   உள்ள காளி என்ற கோடை வாசஸ்தலத்துக்குப் போய் வசிக்கும்படி அறிவுறுத்தியது. ஆனால், இருவரும்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 79

79. நேரு, இந்திரா கைது காந்திஜி தன் உரையில் ‘செய் அல்லது செத்துமடி’ என்று உணர்ச்சி பொங்க முழக்கமிட்டாலும், இறுதியாக அவர் தனக்கே உரிய கடிவாளத்தைப் போடத் தவறவில்லை. போராட்டத்தில் இறங்கலாம். ஆனால், அதில் வன்முறைகளுக்குத் துளியும் இடமில்லை! நம்முடைய போராட்டம் நூறு சதவிதம் அஹிம்சை வழியில்தான் நடக்க...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 78

78.  டும்..டும்..டும் இந்திரா  சேவாகிராம் சென்று காந்தியைச் சந்தித்தபோது, அவர் ஃபெரோஸ் – இந்திரா திருமணம் பற்றி நிறையக் கேள்விகள் கேட்டார். எல்லாவற்றுக்கும் இந்திரா பொறுமையாகவும், அழுத்தந்திருத்தமாகவும் பதிலளித்துக் கொண்டே வந்தார். காந்திஜி “நீங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டபின் பிரம்மசரியம்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 77

77. காந்திஜியின் சம்மதம் காந்திஜி அறிவித்த சத்தியாக்கிரஹப் போராட்டத்தில் பங்கேற்ற முதல் நபரான வினோபா பாவேவை கைது செய்து, அவருக்கு, ஐந்தாண்டு சிறைத் தண்டனை வழங்கியது ஆங்கிலேய அரசு. அடுத்து நவம்பர் 7-ஆம் தேதி தான் சத்தியாக்கிரஹப் போராட்டத்தில் பங்கேற்கப் போவதாக ஜவஹர்லால் நேரு அறிவித்தார். ஆனால்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை -76

76.  இந்திராவுக்கு சிகிச்சை 1938 ஜனவரியில் டோலம்மா என்று  இந்திராவால் செல்லமாக அழைக்கப்பட்ட ஸ்வரூபராணி உடல்நலக் குறைவால் மறைந்தார்.  அடுத்த இருபத்து நான்கு மணி நேரத்தில் ஆனந்த பவனிலேயே வசித்த ஸ்வரூப ராணியின் சகோதரியும் மரணமடைந்தார். இந்திராவுக்கு எழுதியிருந்த கடிதத்தில் நேரு, “நம் குடும்பத்தின் ஒரு...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 74

74 ஏழே நாட்களில் சுதந்திரம் கல்கத்தா சென்ற நேரு அங்கிருந்து சாந்தினிகேதன் சென்று ரவீந்திரநாத் தாகூரைச் சந்தித்தார். அவர்களின் சந்திப்பின்போது, பூனாவில் பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும் இந்திரா, மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்தவுடன், சாந்தினிகேதனில் மேற்கொண்டு படிப்பது என்று முடிவு...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!