13. கோரக் நாத் சித்த மரபு விசித்திரம் நிறைந்தது. நமது ஆற்றலுக்கும் அறிவுக்கும் அப்பாற்பட்டு நடைபெறுவதால் சித்தர் உலக விவகாரங்கள் அனைத்தும் அமானுஷ்யமாகப் பார்க்கப்படுகிறது. சித்தர்கள் நம்மைவிட ஒருபடி மேலான நிலையில் இருக்கிறார்கள் என்பதை நமது மனம் ஏற்றுக்கொள்ளும். உயிர்களின் பரிணாமத்தில் ஒரு செல்...
Tag - சித்தர்கள்
11. தங்க மீன் சித்தர்கள் இயல்பாகப் பிறப்பதில்லை. தாய் வழியில் பிறக்கும் பொழுது கர்மவாசனையால் அவர்களின் சித்த நிலை மறக்கப்பட்டு விடுவார்கள் என்பதால் சதாசிவ நாதர் போல உடல் எடுத்து வருகிறார்கள். முதல் நிலைச் சித்தர்கள் இவ்வாறு பிறப்பு இறப்பு இல்லாத கால வெளியில் இருக்கிறார்கள். இரண்டாம் நிலைச்...
10. காகபுஜண்டர் உஜ்ஜைனி மஹா காலேஸ்வரர் ஆலயத்தில் அந்தச் சிறுவன் அமர்ந்திருந்தான். அவனுக்கு ஒன்றும் தெரியாது. அங்கே கேட்ட பஞ்சாட்சர மந்திரத்தைத் தானும் உச்சரித்தான். அதில் லயமானான். ஒரு நாளுக்கு லட்சம் முறை ஜபித்தான். அவனுக்கு இலக்கு ஒன்றும் இல்லை. பிடித்திருந்தது, தொடர்ந்து ஜபம் செய்தான். அவனது...
9. காலாங்கி நாதர் சித்தர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. அவர்கள் இப்புவிக்கு வருவதும் போவதும் புதிரான ஒன்று. ஆனால் அவர்களது வாழ்வும் செயலும் வரலாற்றில் ஆழமாக நிலைபெற்றுவிடுகிறது. அசாதாரணமான இவர்களின் வாழ்க்கை சாதாரணமானவர்களுக்கு விசித்திரமாக இருப்பதால் சித்தர்கள் இறைவன் என்றே பலரால்...
8. இருபத்து நான்கு குரு குரு என்பவர் சர்வாதிகாரி இல்லை. அவரிடம் எதையும் கேட்கக் கூடாது. அவர் சொல்லுவதை செய்துவிட்டுச் செல்ல நாம் அவரது அடிமையும் கிடையாது. குரு என்பவர் நாம் அடைய வேண்டியதை முன்பே அடைந்தவர். அவர் காட்டும் வழியில் நாம் செல்லும் பொழுது பயணம் சுகமாகும். குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே...
7. தத்த நாத் அது மார்கழி மாதத்தின் புலர் காலை. சூரியனைவிடப் பிரகாசமான தேஜஸ் உடைய முகத்தைக் கொண்ட மா அனுஷியா, ஆசிரமத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். தனது நியம அனுஷ்டானங்களை முடித்துவிட்டு அத்திரி மஹரிஷி வெளியே உலாவச் சென்று விட்டார். வேலையில் இருந்த அனுஷியா, தனக்குப் பின்புறம் யாரோ வந்து நிற்பது...
5. சதா சிவன் இவரை உங்களுக்கு நன்றாகத் தெரியும். அவருக்கும் நம்மை நன்றாகத் தெரியும். அவரது இயற்பெயர் மட்டும் நமக்குத் தெரியாது. என்னைநன் றாக இறைவன் படைத்தனன் தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே. ஒன்றே குலம் ஒருவனே தேவன் யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் அன்பே சிவம் யாவர்க்குமாம் இறைவர்ககோர் பச்சிலை...
3. நாதர்கள் காலம் என்ற கடிகாரம் தனது பணிகளைச் செய்யும் பொழுது சித்த புருஷர்கள் அதன் முட்களாக இருக்கிறார்கள். முட்கள் பெரும்பாலும் குழப்பமாகப் புரிந்துகொள்ளப் பட்டாலும் அது இல்லை என்றால் காலம் அடுத்தக் கட்டத்திற்கு நகராது. முள் இல்லாதது கடிகாரமும் ஆகாது. சித்த நிலை என்பது நமது விழிப்புணர்வைத்...
2. உந்தித் தள்ளும் ஒருவர் ஆன்மிக வாழ்வில் இருப்பவர்களைச் சாமியார், ஞானி, முனிவர், ரிஷி, சித்தர், சாது, யோகி என்று பல்வேறு பெயரிட்டு அழைக்கிறோம். இவர்கள் அனைவரும் ஒரே தன்மை கொண்டவர்களா என்றால் கிடையாது. ஆன்மிக நிலையில் ஒவ்வொன்றும் ஒரு விதம். ஒவ்வொரு விதமும் ஒரு நிலை. வேதத்தில் இருக்கும் உண்மைகளையும்...
சித்தர்களைப் புரிந்துகொள்வது எளிது. ஒரு குழந்தையைத் தூக்கிக் கொஞ்சுவது போலவே எளிது. ஆனால் இன்னும் தலை நிற்காத குழந்தைக்குப் பின் கழுத்தில் ஒரு கை கொடுத்துத் தாங்கிக்கொள்ள வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும். அத்தியாயம் 1 சத் என்றால் உண்மை. ஆனந்தம் என்ற வார்த்தைக்கு விளக்கம் அவசியமில்லை...