கண்டமாக்கினாலும் கண்டுபிடிக்கப்படும் தோராயமாக, ஆறு ஆண்டுகளுக்குமுன் சென்னையை அதிரவைத்த வழக்கிது. பொங்கல் கொண்டாட்டங்கள் முடிந்து சில தினங்களே கடந்திருந்தன. பெருங்குடி குப்பைக்கிடங்கின் சுகாதாரப்பணியாளர்கள் குப்பைகளைத் தரம் பிரித்துக்கொண்டிருந்தனர். அப்போதுதான் அந்தக் கோணிமூட்டை அவர்களின் கவனத்தைக்...
Tag - தொடரும்
vi. இந்தியா இந்தியாவின் பழமையான சண்டைக்கலை மற்போர். தமிழகத்திலும் ஆயுதமில்லா சண்டைக்கலைகளுள் பழமையானது மற்போர். ஆமூர் மல்லனை சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி என்னும் அரசன் வீழ்த்தியதைச் சொல்லும் புறநானூற்றுப் பாடலில் மற்போர்க் காட்சி உள்ளது. ஒரு காலை மார்பின் மீது வைத்து அழுத்தியும் இன்னொரு காலை...
சூடானின் தணியாத தாகம் ஆப்பிரிக்காவின் மூன்றாவது பெரிய நாடு சூடான். நைல் நதிக்கரையோரம் இருக்கும் நாடுதான். 1956இல் எகிப்து, க்ரேட் பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டுத் தனி நாடானது, ஆப்பிரிக்க நாடுகள் இடையே நதி நீருக்கான பிரச்சினை வெடித்து, பிரிட்டன் தலையிட்டபோது சூடான் அதன் ஆதிக்கத்தின் கீழ்...
5. என்புதோல் போர்த்த உடம்பு கரூர் மாவட்டத்திலுள்ள சிற்றூரில், 2006ஆம் ஆண்டின் மத்தியில் நடந்த சம்பவம் இது. வாழைத்தோப்பில் குழிதோண்டச்செய்தார் அதன் உரிமையாளர். புதுக்கன்றுகள் நடுவதற்குத் தயாராக அருகில் இருந்தன. வேலையாள்கள் மண்ணை அள்ளியபோது, மண்வெட்டியில் துணியொன்று மாட்டிக்கொண்டு வந்தது. மண்ணை...
ப்ராம்ப்ட்டும் பஞ்சபூதங்களும் “ஓர் அனுபவம் வாய்ந்த தமிழ் ஆசிரியராக மாணவர்களுக்கு இலக்கணம் கற்பிக்க வேண்டும். இது ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கானது, அவர்களுக்கு அடிப்படை இலக்கணம் மட்டுமே தெரியும். வினா-விடை முறையில் எளிய உதாரணங்களுடன் விளக்கவும். அன்பான, ஊக்கமளிக்கும் தொனியில் விளக்கவும்.” இது ஒரு...
134. பிரதமர் சாஸ்திரி நேருவுக்கு அடுத்து இந்தியப் பிரதமர் நாற்காலியில் சரியான ஒருவரை அமர்த்தும் பொறுப்பு காமராஜின் தோளில் இருந்தது. காங்கிரஸ் கட்சியின் மீது மக்களுக்குத் துளியும் வெறுப்பு ஏற்படாத வகையில் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்க விரும்பினர், காமராஜும் இதர சின்டிகேட் தலைவர்களும். ஆனால் அது...
5. அதிர்ஷ்டம் அவன் அதிர்ஷ்டம் உள்ளவன். அவன் தொட்டதெல்லாம் பொன்னாகும். இப்படியான வார்த்தைகளைப் பலதடவைகள் நாம் கேட்டிருப்போம். இதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று சிந்தித்திருக்கிறோமா? முதலில் அதிர்ஷ்டம் என்றால் என்னவென்பதற்கு ஓர் உதாரணம் பார்ப்போம். இங்கிலாந்தில் இரு நண்பர்கள் உள்ளனர். அதில்...
35. கடன் மறுகட்டமைப்பு ஒருவருடைய கடன் சுமை எல்லை மீறினால் என்ன ஆகும்? அதாவது, அவர் வாங்கியிருக்கும் கடன்களுக்காக மாதந்தோறும் செலுத்தவேண்டிய ஒட்டுமொத்தத் தவணைத் தொகை, அவருடைய மாத வருமானத்தைவிடக் கூடுதலாக இருந்தால்? இதற்குமேல் அவருடைய வருமானத்தை உயர்த்துவதற்கு எந்த வழியும் தென்படாவிட்டால்? இந்தச்...
130 குட்பை இறுதிக்குச் சற்றுமுன் வரவிருக்கிற சம்பவம் நிகழ்ந்து, இருபது வருடங்கள் கழித்து, தி நகர் ஜிஆர்டி ஜிராண்ட் டேய்ஸில் நடந்த சிவரூபன் மச்சினியின் திருமணத்திற்கு இவன் மனைவியோடு போயிருந்தான். தொலைக்காட்சிகளில் மனைவியுடன் (அவர் மாணவியாக இருந்ததிலிருந்தே) அவருடன் முகம் காட்டிப் பிரபல மனநல...
v. துருக்கி அல்ஜீரியாவிலிருந்து மக்கா வரையில் உதுமானியப் பேரரசு பரவியிருந்தது. தோளின் வலிமையால் போர்கள் வெல்லப்பட்ட காலத்தில் உதுமானியப் பேரரசின் வீரர்களை வீழ்த்துவது அன்றைய மத்திய கிழக்குப் பகுதியின் கனவாக இருந்தது. வீரம் செறிந்தவர்கள் துருக்கியர்கள். அவர்களுடைய கலாசாரத்துடன் இணைந்து வளர்ந்த...