Home » தொடரும் » Page 47

Tag - தொடரும்

தொடரும் ப்ரோ

ப்ரோ – 10

ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்ட சர்வநாசங்களை விடுங்கள்… ஆட்சியில் இருக்கும் தலைவர்கள் எல்லாம் பொதுத் தொண்டாய் செய்வதுதானே அது. ஆனால் ஜே.ஆர். என்பது அரசியல் காடைத்தனத்தின் ஊற்றுக் கண். வெல்லும் வரை ஓட்டு எண்ணும் தொழினுட்பம், ஏதாவது ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால்...

Read More
சைபர் க்ரைம் தொடரும்

கத்தியின்றி ரத்தமின்றி – 4

அன்பென்னும் பலவீனம்! தன் அறையின் ஜன்னல்கள் அனைத்தையும் திறந்து வைத்திருந்தாள் ஆஷா. வெளியே நிலவில்லா இருண்ட வானம். இலைகள் அசையும் அளவுக்குக்கூடக் காற்றோட்டமில்லை. இந்த வருடம் வழக்கத்தைவிட அதிகமாகப் புழுங்கியது ஹைதராபாத். அதிலும் பஞ்சாபியான ஆஷாவுக்கு இந்த வெம்மை உறக்கமில்லா இரவுகளைப் பரிசாகத் தந்தது...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 81

81.  கைக்குழந்தை ராஜிவ் இந்திராவைப் பரிசோதித்த டாக்டர், அவர் கருவுற்றிருப்பதாகத் தெரிவித்தார்.  இந்தச் செய்தி இந்திராவை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாலும், குழந்தை பெற்றுக்கொள்ளும் அளவுக்கு உடலில் தெம்பு இருக்குமா என்று அவர் பயந்தார். அவரை அக்கறையோடு யாராவது கவனித்துக் கொண்டால் தேவலை என்று நினைத்து...

Read More
தொடரும் ப்ரோ

ப்ரோ – 9

‘பதவி இருக்கும் போது மூளை இல்லை, மூளை வேலை செய்யத் தொடங்கும் போது பதவி இல்லை’ என்று பிரபல சிங்களப் பொன் மொழியோ, பித்தளை மொழியோ இருக்கிறது. அதாவது நாட்டை நாசம் செய்த அரசியல்வாதிகள் எல்லாம் பின்னாளில் பெரும் உத்தமோத்தமர்களாக மாறி தேசநலன் , தேசிய நல்லிணக்கம் பற்றியெல்லாம் கருத்துச்...

Read More
சைபர் க்ரைம் தொடரும்

கத்தியின்றி ரத்தமின்றி – 3

நாலு கோடிப் பாவம் கமலா ரங்கராஜன் மும்பைவாசி. நாற்பதாண்டுகளாக இந்த ஊர் தான். ரங்கராஜனைத் திருமணம் செய்துகொண்டு வந்தபின் அவரது உலகத்தின் மய்யமாக மும்பை மாறிப்போனது. ரங்கராஜனுக்கு வயது இந்த டிசம்பருடன் எழுபத்தைந்து ஆகிறது. உலகெங்கும் கிளை விரித்திருக்கும் மென்பொருள் நிறுவனமொன்றில் தன் பணி வாழ்வின்...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 79

79 வீம்பு விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் எதை வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் யோசிக்காமல் எதிர்ப்பவன் முறைத்துக்கொள்பவன் என்கிற வீர பிம்பத்துடன் இருப்பது பிடித்திருந்ததால் அப்படி இருந்தானா அல்லது ‘அடிச்சி வளக்கற கொழந்தை, யார் பேச்சும் கேக்காத மொரடாகிடும்’ என்று அவனுடைய அம்மா...

Read More
திறக்க முடியாத கோட்டை தொடரும்

திறக்க முடியாத கோட்டை – 9

விண்ணை நோக்கிய பயணம் அதிரடியாக இருந்தன குருஷவின் சீர்திருத்தங்கள். அவரது வேளாண்மைத்துறை அனுபவங்களைக் கொண்டு உருவானது ‘கன்னி நிலங்கள்’ திட்டம். மத்திய ஆசியாவின் ஸ்டெப்பி புல்வெளியில், தானியம் பயிரிடும் கொள்கை. அதுவரை பயிரிடப்பட்டிராத, கன்னி நிலங்களவை. சீரான மழைப்பொழிவு இல்லாத பிராந்தியம்...

Read More
தொடரும் வான்

வான் – 13

புரூஜ் கலீபா கோபுரத்திற்குப் போய் சுடச்சுட ஒரு கோப்பைத் தேநீர் சாப்பிட வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். தேநீர் தயாராவதற்கு முதலில் தண்ணீர் கொதிக்க வேண்டும். வழக்கமாகத் தண்ணீர் நூறு பாகை செல்சியஸில் கொதித்து விடும் இல்லையா..? ஆனால் அந்த இரண்டாயிரம் சொச்சம் அடி உயரமான கோபுரத்தின் உச்சியில் நீர்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 80

80. அத்தையுடன் மனக்கசப்பு இந்திரா காந்தி மற்றும், அவருடைய அத்தை விஜயலட்சுமி பண்டிட் இருவரது அரசியல் நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன், அவர்கள் இருவரையும் ஐக்கிய மாகாணத்தில் இமயமலைப் பகுதியில்   உள்ள காளி என்ற கோடை வாசஸ்தலத்துக்குப் போய் வசிக்கும்படி அறிவுறுத்தியது. ஆனால், இருவரும்...

Read More
தொடரும் ப்ரோ

ப்ரோ – 8

முறைப்படி 1975-ம் ஆண்டில் இலங்கையில் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு இருக்க வேண்டும். 1972ம் ஆண்டு மாட்சிமை பொருந்திய எலிசபெத் மகராணியை முற்றாய்ப் புறக்கணித்து ஜனநாயகக் குடியரசானதைக் காரணம் காட்டிப் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மேலும் இரண்டு ஆண்டுகளாக பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீடித்து...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!