33 நா.கதிரைவேற்பிள்ளை (21.12.1871 – 26.03.1907) ஈழத்தில் பிறந்த பெருமகன் அவர். ஆனால் உயிரும் மூச்சும் தமிழாக இருந்தது. தமிழுக்குப் பணி செய்யும் ஆவலும் அதற்கான வாய்ப்புகளும் தமிழ்நாட்டிலேயே வாய்த்த நிலையில் தமிழ்நாட்டில்தான் தனது பணிகளைத் தொடங்கினார், தொடர்ந்தார். முதலவாவதாக அவர் செய்த...
Tag - தொடரும்
58. உப்பு வரி – தலைக்கு 3 அணா லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இந்திய சுதந்திரத்துக்கான போராட்டத்தின் அடுத்தக் கட்டமாக ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்க அதிகாரபூர்வமான அனுமதியை வழங்கியது. காங்கிரஸ் கட்சியின் இளைஞர்கள் புதிய தலைவர் ஜவஹர்லால் நேருவின் பின்னால் அணி வகுத்து...
57 வேட்டை ‘உங்கள ரெண்டு எம்.எல் தோழர்கள் தேடிக்கிட்டு இருக்காங்க’ என்று முன்னும் பின்னுமாக அவன் பெயரைச் சேர்த்துச் சொன்னான் தேவிபாரதி. சிகரெட் பிடித்தபடி, ஆபீஸுக்குப் பக்கத்தில் இருந்த பொட்டிக்கடைக்கு அருகில், பொத்தல் குடைபோல் இலைகளைவிட மொட்டைக் கிளைகளே அதிகமாக இருந்த சிறிய மரத்தின்...
32 மயிலை சிவ.முத்து (15.01.1892 – 06.07.1968) இந்தியாவின் ஏவுகணை விஞ்ஞானி என்று அறியப்பட்ட அப்துல்கலாம் சொன்னதாக சமூக ஊடகங்களில் அவ்வப்போது பகிரப்படும் வாக்குகள் பல உண்டு. அவற்றில் ஒன்று ‘உனது பிறப்பு எவ்வாறாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும், ஆனால் உனது இறப்பு சரித்திரமாக இருக்க...
மனிதர்களுக்கு ஏற்படும் வயது மூப்பினைத் துரிதப்படுத்தவும் மற்றும் வயது மூப்பினால் ஏற்படும் சில நோய்களுக்கும் காரணமான 12 காரணிகளைப் பற்றிக் கடந்தசில அத்தியாயங்களில் விரிவாகப் பார்த்து வருகிறோம். இந்தக் காரணிகளில் கடைசி மூன்றினைப் பற்றித்தான் இந்த அத்தியாயத்தில் பேச இருக்கிறோம். செல்களுக்கு இடையேயான...
கட்டுப்பாடற்ற ஊட்டச்சத்து உணர்திறன் நமது உடலிலுள்ள அனைத்துச் செல்களிலும் ஊட்டச்சத்துக்களை உணர்வதற்கான நூற்றுக்கணக்கான கூறுகள் (Components) உள்ளன. இது ஒரு சிக்கலான வலைப்பின்னல் (Network) போன்ற அமைப்பு. இந்த வலைப்பின்னலில் செல்களின் வெளிப்புறத்தில் இருக்கும் ஏற்பிகள் (receptors) தொடங்கி, அதனைக்...
56 அவரவர் உலகம் ‘எப்பவுமே ஆர்க்யுமெண்ட்ல ஜெயிக்கிறது அப்படி ஒண்ணும் முக்கியமில்லே’ என்று எம்கேஎஸ் சொன்னது மறுநாள் காலை ஆபீசில் உட்கார்ந்திருக்கையிலும் உள்ளே எதிரொலித்துக்கொண்டு இருந்தது. அவருக்கு நவீன இலக்கியம் தெரியாது; ஐன்ஸ்டீன்வரை பேசினாலும் பெரியாரிஸ்ட் நாத்திகர்; தன்னிடம் அன்பாக...
57. ஆனந்தக் கண்ணீர் வைஸ்ராய் இர்வின் பிரபு – காந்திஜி இடையிலான பேச்சுவார்த்தை எதிர்பார்த்த பலன் ஏதும் அளிக்காத நிலையில், அதனால் தமக்கு அவப்பெயரே மிஞ்சும் என வைஸ்ராய் நினைத்தார். எனவே, காங்கிரஸ் தலைவர்கள் விரும்பியதன் பேரில், மரியாதை நிமித்தம் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது என்றும், அதற்கு பெரிதாய்...
31 தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் (15.08.1892 – 02.01.1960) தமிழில் வரலாற்று ஆய்வு, வரலாற்று நூல்கள் என்ற நோக்கில் முதன்முதலில் எழுந்தவை இவரது நூல்களே எனலாம். இவருக்கிருந்த பல்நோக்கு அறிவு அதற்குப் பெரும் துணை செய்தது. வரலாற்று அறிவு, தமிழறிவு, கல்வெட்டு ஆய்வு அறிவு, ஆங்கில அறிவு என்ற நான்கும்...
56. வைஸ்ராய் – காந்திஜி சந்திப்பு இந்திய அரசியல் சூழ்நிலை அமைதியாய் உள்ளுக்குள்ளே கனன்று கொண்டிருக்க, வைஸ்ராய் இர்வின் பிரபுவுக்கு, காங்கிரஸ் கட்சியின் இரண்டு முக்கிய இளம் தலைவர்களான ஜவஹர்லால் நேருவையும், சுபாஷ் சந்திரபோஸையும் பிடித்து உள்ளே போட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று ஒரு சிலர் ஆலோசனை...