7 பிரயாணம் கேட்காமலே ஜன்னலோரம் கிடைத்திருப்பது ஆச்சரியமாக இருந்தது. தன்னுடைய பச்சை உருளைப் பையை சீட்டுக்கு அடியில் உருட்டிவிட்டான். எதிர் சீட்டுக்காரர் நடுவயது. தேங்காய் பத்தையைக் கவ்விக்கொண்டிருப்பதைப்போல வெளியில் நீட்டிக்கொண்டிருந்த வெளேரென்ற பற்களுடன் இருந்ததால் சிரிக்காத முசுடாக இருந்தாலும்...
Tag - தொடரும்
16. மாற்றம் ஒன்றே மாறாதது சூழலுக்கேற்ப மாற்றங்களைச் செய்து கொள்வது எருமைகளிடம் உள்ள சிறப்புக் குணங்களில் ஒன்றாகும். எருமைகளுக்கு நீர் அத்தியாவசியமானது. அதனால் அவை இயன்றளவு நீர்நிலைகளுக்கு அருகிலேயே வாழ்வதுண்டு. மழைக்காலத்தில் நீரும் புதிதாக வளரும் தாவரங்களும் அதிகமாகக் கிடைக்குமல்லவா. ஆப்பிரிக்கக்...
14. குரைக்கிற நாய் கடிக்காது குரைக்கிற நாய் கடிக்காது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களின் செயல்கள் அவர்களது பேச்சுக்கு ஏற்ற மாதிரி இருப்பதில்லை. வெறும் வாய்ச்சவடால் மட்டுமே என்பதாகும். தேவையில்லாமல் அதிகம் சத்தம் போடுவதில் நாயுடன் போட்டி போடும்...
உடனிருக்கும் உளவாளி பள்ளியிலிருந்து அழுதுகொண்டே வீட்டுக்கு வந்தாள் அந்த நான்காம் வகுப்புச்சிறுமி. ‘என்னடா கண்ணு ஆச்சி?’ என்று பதற்றத்துடன் கேட்டார் அவளது தாத்தா. பேத்தி கூறியதைக்கேட்டு அதிர்ந்து போனார். தன்னுடைய வீட்டுப்பாட நோட்டைத் தனது ஆசிரியரிடம் சரிபார்ப்பதற்காகக் காட்டியுள்ளாள் அச்சிறுமி...
லக… லக… லக… லக… சில நேரங்களில் நாமொன்று சொல்லக் குட்டிச்சாத்தான் வேறொன்றைச் செய்யும். ஏன் இவ்வாறு நிகழ்கிறது? நாமொரு ப்ராம்ப்ட் தருகிறோம். என்ன வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடுகிறோம். ஆனாலும் கு.சாத்தான், ஒரு கல்லூரி மாணவன்போல் செயல்படும். சொன்னதைச் செய்யாது. நாமும் விடாப்பிடியாகப் ப்ராம்ப்ட்டை...
iii. குத்துச்சண்டையும் மற்போரும் மற்போரும் குத்துச்சண்டையும் மனிதனிடம் இயல்பாகவே ஒட்டிக்கொண்டிருக்கும் இரட்டைச் சண்டைக்கலைகள். மனிதனிடமிருந்து அந்த இரண்டையும் பிரித்து எடுக்கமுடியாது. உலகின் மற்ற நாடுகளின் சண்டைக்கலைகளிலிருந்து மாறுபட்டு இருக்கும் கராத்தே, குங்க்ஃபூ, டெக்வாண்டோ போன்ற சண்டைக்கலைகள்...
144. ஜனாதிபதி தேர்தல் 1969 பிரதமர் இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாயை துணைப் பிரதமராக்கி, அவர் கையில் நிதி அமைச்சகத்தை ஒப்படைத்தாலும், அவர்கள் இருவருக்கும் இடையிலான பனிப்போர் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. சமயம் கிடைக்கும்போதெல்லாம் மொரார்ஜி பாய், இந்திரா காந்தியை கிண்டல் அடிக்கவும், தான் அவரை விட...
6 பகல் போகும்போது இருக்கிற அதே தூரம்தான் போன வழியிலேயே திரும்பிவரும்போதும் இருக்கும் என்பது சாதாரணமாக எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக இருந்தாலும் திரும்புகையில், இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டதா என வாய்விட்டுச் சொல்லும்படி இருப்பதும் சகஜமாக நடப்பதுதான். ஈரோட்டிலிருந்து கோயம்புத்தூருக்குப் போனதில் ஆன...
45. பாதுகாப்புக்கு முதலிடம் இன்றைக்கு நாம் தொலைக்காட்சியைத் தொடங்கினால் நூற்றுக்கணக்கான சானல்கள் வந்து குவிகின்றன. போதாக்குறைக்குக் கணினியிலும் மொபைல் செயலிகளின் வழியாகவும்கூடப் பலப்பல சானல்கள் கண் சிமிட்டுகின்றன. நாம் எதைப் பார்ப்பது என்று திணறிப்போகிறோம். ஆனால், முன்பொரு காலத்தில் இந்தியாவில்...
143. இரண்டாவது முறை பிரதமர் பொதுத் தேர்தல் முடிவுகள் இந்திரா காந்திக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தன. முதலாவது காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று மீண்டும் தான் பிரதமர் ஆவது. இரண்டாவது, முக்கியமான காங்கிரஸ் தலைகள் பல தேர்தலில் உருண்டது. அவற்றில் தலையாயது, இந்திரா காந்தியின் முன்னாள்...