Home » தொடரும் » Page 64

Tag - தொடரும்

தல புராணம் தொடரும்

‘தல’ புராணம் – 20

விடா முயற்சி பதினெட்டு வயது இளைஞன். பிலானியிலுள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னோலஜி அண்ட் சயன்ஸ் பல்கலக்கழகத்தில் (BITS, Pilani) இரண்டு ஆண்டுகள் படித்து முடித்து விட்டார். அமெரிக்காவில்தான் தனது பட்டப்படிப்பை முடிக்க வேண்டும் எனும் ஆர்வத்துடன் மிகுதிப் படிப்பை அமெரிக்காவில் படிக்க மாற்றத்துக்குச்...

Read More
நம் குரல்

‘தஹி’க்கு இங்கே ‘நஹி’

‘மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று அதனை விரும்புவதில்லை’ என்று மாவோ சொன்னதை நினைவூட்டி விட்டது மத்திய அரசு. நாம் அனைவரும் சாதாரணமாகப் பயன்படுத்தும் தயிர் விஷயத்தில் தனது முகமூடியைத் தானே விலக்கி, தனது உண்மையான முகம் இதுதான் என்பதைப் பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 45

45. அதிர்ச்சி வைத்தியம் மத்திய மாகாணத்தின் சட்டசபையில் ஸ்வராஜ் கட்சியின் தலைவராக இருந்த ஸ்ரீபாத பல்வந்த் தாம்பே, பிரிட்டிஷ் கவர்னரின் தலைமையில் இயங்கிய அமைச்சரவையில் இடம்பெற்ற விவகாரத்தில் மோதிலால் நேரு பெரும் அதிர்ச்சியுற்றார். அவருக்குச் சாதகமாக இன்னும் சில ஸ்வராஜ் கட்சி முக்கியஸ்தர்கள் நடந்து...

Read More
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் -19

கார்-டி செல் தெரபி டிசிஆர் தெரபியில் உள்ள ஒரு மிக முக்கியமான சவால் எந்தப் புற்றுநோய்க்கு எதிராக இந்த டிசிஆர் செல்கள் செயல்பட வேண்டுமோ, அந்தப் புற்றுநோய்க்கான ஆண்டிஜென்கள் எம்ஹெச்ஸி புரதங்களால் அடையாளம் காட்டப்பட வேண்டும். புற்றுச் செல்களில் இந்த எம்ஹெச்ஸி புரதங்கள் மட்டுப்படுத்தப்பட்டு...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 44

44 மூடுபனி டிசம்பர் மாத இரவு 12 மணிக்குக் கரையில் நின்றபடி, ‘நீருக்கு மேலே பஞ்சுப்பொதிபோல மேகம் அசையாமல் நின்றுகொண்டிருக்க, ஏரி உயிருள்ள ஓவியம்போல இருக்கிறது’ என்று அவன் சொன்னான். சிரித்தபடி, ‘அது மேகமில்லே மிஸ்ட்’ என்றார் பிரம்மராஜன். நானே இந்த நேரத்துல இப்பதான் லேக்கை...

Read More
தல புராணம் தொடரும்

‘தல’ புராணம் – 19

எது முக்கியம்? Fable என்பது வாசிப்புக்கான ஒரு சமூக வலைத்தளம். இச்செயலியின் மூலம் புத்தக வாசிப்புக் குழுக்களை உருவாக்கலாம். மற்றைய சமூகவலைத் தளங்களைப் போலப் பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது 2019-ஆம் ஆண்டில். இதன் நிறுவனராகவும் தலைமைச் செயலதிகாரியாகவும் இருப்பவர்...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் -19

19 – நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை (19.10.1888 – 24.08.1972) ‘கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது; சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்’ என்ற அமர கவிதை தமிழர்களின் சிந்தைக்கு நெருக்கமான ஒன்று. தமிழில், கவிதைகளில் சிறிதே சிறிது ஆர்வம் இருப்பவர்களும்...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 43

அசாதாரண அசடு என்ன இப்படி இருக்கீங்க என்றார் டிஓஎஸ் மரிய சந்திரா. ஏசியைப் பார்த்து ரிஸைன் பண்ணியே தீருவது என்பதில் பிடிவாதமாய் இருந்தவனைக் கவலையோடு பார்த்தபடிதான் இப்படிச் சொன்னார். பள்ளி இறுதியாண்டில் இருக்கிற தன் பையன் இப்படி ஆகிவிட்டால்… என்கிற எண்ணம் ஒரு நொடி தோன்றி மறைந்ததிலேயே அவருக்கு...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 18

18 – ந.மு.வேங்கடசாமி நாட்டார் (12.04.1884 – 28.03.1944) தமிழறிஞர்களில் பல வகை உண்டு. கவி இயற்றுவதில் வல்லவர்கள் சிலர். எழுத்தாற்றலில் வல்லவர்கள் சிலர். பேச்சாற்றலில் வல்லவர் சிலர். ஆய்வுரைகளில் வல்லவர் சிலர். வெகு சிலரே இந்தத் தகுதிகள் அனைத்தையும் பெற்றவர்களாக விளங்கியிருக்கிறார்கள்...

Read More
தல புராணம் தொடரும்

‘தல’ புராணம் – 18

குடும்பத் தலைவன் ஒரு கணினியைப் பயன்படுத்திய அனைவரும், எந்தத் தலைமைமுறையைச் சேர்ந்தவராயினும், அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளில் ஒன்றையாவது பயன்படுத்தியிருப்பார்கள் என்றே சொல்லலாம். அந்தளவுக்கு உலகப் பிரசித்தி பெற்ற நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி வீட்டுக்குள் வரும்போது அவரது தொழில்ரீதியான அனைத்தையும்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!