தொழிற்சாலைப் பெண்மணி ரேவதி அத்வைதி கல்லூரியில் மெக்கானிகல் எஞ்சினியரிங் படிக்கப் போகும் போது அவரது வகுப்பில் அவர் மட்டும் ஒரே ஒரு மாணவி. நண்பர்கள், உறவினர்கள், “பெண்பிள்ளை ஏன் மெக்கானிகல் எஞ்சினியரிங் படிக்கப் போகிறாய்?” என்று கேட்டார்கள். அது மட்டுமல்லாது ஒரு பேராசிரியரே, “நீ வொர்க் ஷாப்பில் வேலை...
Tag - தொடரும்
36. தேர்தல் வெற்றி முதல் முறை சிறைவாசம் முடிந்து வெளியில் வந்ததும், ஜவஹர்லால் நேரு அகமதாபாத் சென்று சிறையிலிருந்த காந்திஜியைச் சந்தித்துப் பேசினார். அப்போது, காந்திஜியின் மீதான வழக்கு அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. நீதிமன்றம் சென்று பரபரப்பான அந்த வழக்கினைக் கவனித்தார். அந்த நீதிபதி ஒரு...
பொதி சுமக்கும் மனிதர் 1991-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்திலுள்ள ஆஸ்டின் நகரத்தில் ராஜேஷ் எனும் இந்திய இளைஞன் சோர்வுடன் தனது அபார்ட்மெண்டிற்குள் நுழைந்தான். அவனது சோர்வுக்கான காரணம் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்து முடித்து கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகிறது. ஆனாலும்...
34 வம்பு வண்ணதாசன் பேச்சைக் கேட்டுத் திரும்பிவந்திருக்கக் கூடாதோ என்று தோன்றிற்று. போபோ போய் வேலையைப் பார் என்பதைப்போல விரட்டாதகுறையாய் அனுப்பிவைத்த ஏசி மீது எரிச்சலாய் வந்தது. இந்த ஆபீஸ் அந்த ஆபீஸ் அந்த ஏசி இந்த அதிகாரி என்று எவனும் வேறில்லை. எண்ணத்தில் செயல்பாட்டில் அதிகாரத்தில் எல்லாம் ஒன்றுதான்...
35. புதுக் கட்சி லக்னௌவில் பரபரப்பான சூழ்நிலையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. சி.ஆர்.தாஸ், காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தின் நடைமுறை குறித்துத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சி.ஆர்.தாசின் கருத்துக்களை ஆதரித்தார். மோதிலால் நேருவோ, காந்திஜி தலைமையேற்று...
உ.வே.சாமிநாதய்யர் 1800’களின் மத்தி வரை தமிழ்நாட்டின் தமிழிலக்கியங்கள் என்று அறியப்பட்ட நூல்கள் அனைத்தும் சுவடிகள் வடிவில்தான் இருந்தன. சுவடிகள் பனையோலையின் மூலம் உருவாக்கப்பட்டன. சுவடிகளை உருவாக்கப் பனையோலைகளை எடுத்து, ஒரே அகலமுள்ள ஓலைகளை முதலில் தேருவார்கள்; பின்னர் அவற்றை வெந்நீரில்...
நரம்புச் சிதைவு ஸ்டெம் செல்களைக் கொண்டு பாதிக்கப்பட்ட உடலுறுப்புகளை மீளுருவாக்கம் செய்யும் மருத்துவ முறைகள், அதுவும் அரசினால் அனுமதிக்கப்பட்ட ஒரு சில சிகிச்சை முறைகள் மட்டுமே தற்போது நடைமுறையில் உள்ளன. பெரும்பான்மையானவை ஆய்வு நிலையிலேயே உள்ளன. clinical trials எனப்படும் இத்தகைய சுமார் 5000 ஆய்வுகள்...
பரிதிமாற்கலைஞர் வி.கோ.சூரிய நாராயண சாத்திரி (1870 – 1903) ஆங்கில ஆதிக்கத்தில் இருந்த இந்தியத் தமிழ்நாட்டில் 1890’களில் ஓர் ஆண்டு அது. அக்காலத்தில் உயர்கல்வி கற்க தமிழகத்தில் சென்னையில் மூன்று கல்லூரிகள் மட்டுமே இருந்தன. சென்னை கிருத்தவக் கல்லூரி, மாநிலக்கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி என்ற...
நவநாகரிகத்தின் தலைவி ஷனெல் (Chanel) எனும் பெயர் உலகெங்கும் பிரபலமானது. ஆடம்பரமான பொருட்களை, முக்கியமாகப் பெண்கள் மத்தியில், விற்பனை செய்யும் பிராண்ட். இன்றைய நவநாகரிகத்தின் அடையாளங்களில் ஒன்று என்று சொல்லலாம். இது 1910-ம் ஆண்டு பிரெஞ்சு ஃபாஷன் டிசைனரான (Fashion designer) கோகோ ஷனெல் எனப்படும்...
33 மண்ணும் மனிதர்களும் வாசலில் போய் நின்றதும் வாங்க வாங்க என்று வாய்நிறைய அழைத்தார் ஜீவா. அந்த நொடியே, எங்கோ முன்பின் தெரியாத இடத்திற்கு வந்திருக்கிறோமே என்று மனதில் இருந்த லேசான கிலேசமும் அகன்றுவிட்டது. படியேறி உள்ளே சென்றான். பெரியாரைப் போல தாடியுடன் கருப்புச்சட்டை அணிந்திருந்த பெரியவர் ஒருவர்...