Home » தொடரும் » Page 71

Tag - தொடரும்

தல புராணம் தொடரும்

‘தல’ புராணம் -6:

காப்பி-யத் தலைவன் லக்‌ஷ்மன் நரசிம்மன். இந்தப் பெயரை இதற்கு முன் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். பரவாயில்லை. இப்போது கேள்விப்பட்டுவிடுங்கள். 1967ம் ஆண்டு பூனேயில் பிறந்த இவர் பிறக்கும் முன்னரே இவரது அக்கா இறந்து விட்டார். பின்னர் இவர் ஆறு வயதுச் சிறுவனாக இருக்கும் போது இவருடைய இரண்டு வயது மூத்த...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 6

மு.சி.பூர்ணலிங்கம் பிள்ளை ( 1866 – 1947) அந்த மாணவர் முதுகலை வகுப்பில் படிக்கிறார் (அந்நாட்களில் இது எம்.ஏ -இது பிறகு இண்டர்மீடியட் வகுப்பானது). வருடம் சற்றொப்ப 1880’களில் இருக்கலாம். தனக்குப் பாடமாக இருந்த சேக்சுபியர் நாடகம் ஒன்று மாணவரை மிகவும் கவர்கிறது. அதற்கு நல்ல உரை ஒன்றை எழுதி...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 5

​ ​ இசைத்தமிழ் வித்தகர் ஆபிரகாம் பண்டிதர் ( 1859 – 1919) ​ ஒரு மனிதர் ஒரு துறையில் நிபுணத்துவம் பெற்று, பெரும் ஆளுமையாக விளங்குவதற்கே ஒரு ஆயுள் போதாது. ஆனால் ஒருவர் நான்கு புலங்களில் பெருஞ்சிறப்பு பெற்றிருந்தார் என்பதை நம்ப முடிகிறதா..? அதிலும் அவரது ஒரு துறையின் சாதனைகள் இன்னொரு துறையின்...

Read More
தல புராணம் தொடரும்

‘தல’ புராணம் – 5

தொண்டர்களின் தலைவி கிளிநொச்சியில் பிறந்து, இரண்டு வயதிலேயே நாட்டு நிலைமை கரணமாக சுவிற்சர்லாந்து நாட்டில் குடும்பத்துடன் ஒரு அகதியாகக் குடியேறினாள் ஒரு சிறுமி. அகதி என்ற சொல்லின் அர்த்தமோ அல்லது ஏன் குடும்பமாக இடம்பெயர்கிறார்கள் என்பதற்கான அரசியல் காரணங்களோ புரியாத வயது. அவர்கள் குடும்பமாகக்...

Read More
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் – 5

இயற்கை செய்வது சரியா? தவறா? இந்தத் தொடரில் பல இடங்களில் மரபணுப் பிறழ்வு பற்றி ஆங்காங்கே பேசியிருக்கின்றோம். மரபணுப் பிறழ்வு என்றால் என்ன, மரபணுப் பிறழ்வு எவ்வாறு நோய்க்கு அல்லது ஒரு சிறந்த பண்பிற்குக் காரணமாகின்றது? கடந்த இதழில் ஒரு மரபணு எப்படி இருக்கும் என இரு உதாரணங்கள் பார்த்தோம் அல்லவா...

Read More
ஆபீஸ் இலக்கியம் தொடரும் நாவல்

ஆபீஸ் – 30

30 நாடகம் கதவைத் திறந்த அம்மா, பேயைப் பார்த்தவளைப் போல மிரண்டுபோய், என்னடா இது என்றாள். எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும் என்பதைப் போல, ‘நாடகம்’ என்று சொன்னபடி வீட்டிற்குள் நுழைந்தான். சட்ட பேண்ட்டெல்லாம் எங்கடா. வந்ததும் வராததுமா ஏன் பிராணனை வாங்கறே. அதான் வந்துட்டேன்ல என்றபடி...

Read More
குடும்பக் கதை

ஒரு குடும்பக் கதை – 31

31. வேல்ஸ் இளவரசர் வருகை மத அடிப்படையில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களைப் பிளவுபடுத்தி, அதன் மூலமாக காந்திஜியின் பின்னால் மக்கள் அணிவகுத்து நின்ற போராட்டத்தையே பலவீனப்படுத்திவிடலாம் என்று கணக்குப் போட்டது பிரிட்டிஷ் அரசாங்கம். காந்திஜியோ, அரசாங்கத்துக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம்...

Read More
தல புராணம்

‘தல’ புராணம் – 4

டிஜிட்டல் பரமன் கடந்த மூன்று ஆண்டுகளில் நாற்பத்தொன்பது சதவீத வளர்ச்சி கண்டு, 2022ம் ஆண்டில் பிரிட்டனில் அதி வேகமாக வளரும் நூறு தனியார் நிறுவனங்களின் பட்டியலில் இடம் பிடித்த நிறுவனம். கிளாஸ்டோர் எனப்படும் தளத்தில் 2022இல் வேலை செய்வதற்குச் சிறந்த நிறுவனங்களின் பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ள...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் -4

குலாம் காதிறு நாவலர் ( 1833 – 1908)   தமிழ்த்தாத்தா என்று அறியப்பட்ட தமிழறிஞர் உ.வே.சாமிநாதய்யர். அவரது புகழ் பெற்ற ஆசிரியர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. அவரது தமிழ்த்தொண்டையும் இந்தத் தொடரில் முதலில் நாம் கண்டுள்ளோம்.  தமிழுலகம் கண்ட இன்னொரு மாமேதையான தமிழறிஞர் மறைமலையடிகள்...

Read More
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் -4

பாக்டீரியாக்களை நம்புவோம்! சென்ற அத்தியாயத்தில் மரபணுக்கள் எவ்வாறு புரதங்கள் உற்பத்திக்கு மூலகாரணமாக இருக்கின்றன என்று பார்த்தோம். ஏன் மரபணுக்கள் புரதங்களை உற்பத்தி செய்வதற்கான குறிப்புகளை மட்டும் கொண்டிருக்க வேண்டும்? ஏன் கார்போஹைட்ரேட் எனப்படும் சர்க்கரையையோ அல்லது கொழுப்பினையோ உற்பத்தி...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!