Home » தொடரும் » Page 77

Tag - தொடரும்

குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 17

17. முதல் ‘ஃபீஸ்’ என்னதான் செல்வச் செழிப்பான குடும்பம் என்றாலும், மகனைக் கடல் கடந்து பள்ளிக்கூடப் படிப்புக்கே அனுப்பி வைத்து, அவனுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக இருந்தாலும், தன் மகனை ஒரு நண்பன் போல நடத்தினாலும், அப்பாக்கள், அப்பாக்கள்தானே? ஜவஹருக்கு வேண்டிய அளவுக்குப் பணம்...

Read More
தொடரும்

என் கனவை விட்டுச் செல்கிறேன் – 17

17. குளமும் கடலும் “புனித நூல்களை உங்கள் மதம் என்று எண்ணி விடாதீர்கள். அவை சொற்களால் எழுதப்பட்டுள்ளன. சொற்கள் மனிதர்களைப் பிரித்து விடுகின்றன. சொற்கள் மனித குலத்தையே பிரித்து வைத்துள்ளன. மனிதர்களுக்கு இடையே எழுப்பப்பட்டுள்ள தடுப்புச் சுவர்கள் செங்கற்களால் கட்டப்படவில்லை. சொற்களாலேயே...

Read More
தொடரும்

என் கனவை விட்டுச் செல்கிறேன் – 16

16. விலகிப் போ! வெற்றி என்பதில் எந்தத் தகுதியும் கிடையாது. உண்மையாகச் சொல்லப் போனால் அது மிகவும் அருவருப்பானது. ஒருவனைத் தோற்கடிப்பது என்பது அர்த்தமில்லாதது. ஆனால் அதைத்தான் மனிதகுலம் விரும்புகிறது. வெற்றி என்பது நம்முடைய பழைய மிருக வாழ்க்கையின் மிச்சம். – ஓஷோ ஓஷோவிடம் ஒரு பெண் தன் மகனை...

Read More
ஆபீஸ் இலக்கியம் தொடரும் நாவல்

ஆபீஸ் – 16

16 அறையும் வீடும் மாலையில் ஆபீஸ் விட்டதும், அத்தனை டிராபிக்கிலும் பறக்காத குறையாக டிரைவ் இன்னை பார்க்கப் பாய்ந்தது அவனுடைய சைக்கிள். சைக்கிளைப் பூட்டியபடியே உள்ளே பார்த்தான். ரங்கன் துரைராஜ் அவனைப் பார்த்துக் கையைத் தூக்கிக் காட்டினார். எப்போதும் போல அவர் அருகில் அமர்ந்து, அவ்வளவு கும்பலிலும்...

Read More
வெள்ளித்திரை

தொண்டர்குலம் – 15

15. எடிட்டிங் ஆங்கில எழுத்துருக்களை பெரியவை (கேபிடல் லெட்டர்ஸ்) என்றும் சிறியவை (ஸ்மால் லெட்டர்ஸ்) என்றும் வகை பிரிப்போமல்லவா? அதன் பின்னணி என்ன தெரியுமா..? உலோகப் பாளங்களால் ஆன எழுத்துருக்களை வரிசையாக அடுக்கி அச்சுக் கோத்து அதன் மூலமாக வாக்கியங்களை உருவாக்கும் பழைய அச்சிடும் முறையில் எழுத்துருப்...

Read More
ஆன்மிகம்

சித் – 16

16. பர்த்ருஹரி ஒரு காலத்தில் இந்தப் பெயர் மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழகத்தில் காணுமிடமெல்லாம் செந்தில்குமாரும், சரவணனும் நிறைந்திருப்பதைப் போல இந்தியா முழுவதும் பர்த்ருஹரி என்பது சர்வசாதாரணப் பெயராக இருந்தது. வரலாற்றுக் கோலத்தில் பர்த்ருஹரி என்ற பெயர் பல்வேறு முறை புள்ளி வைத்து உள்ளது. பல...

Read More
ஆபீஸ் இலக்கியம் தொடரும் நாவல்

ஆபீஸ் – 15

15 புளூபெல் எழுத்தில் மட்டும் என்றில்லாமல்  எல்லாவற்றிலும் தான் எல்லோரையும்விட ஒரு அடி முன்னால் இருக்கவேண்டும் என்கிற முனைப்பு, எப்படியோ சிறு வயதிலேயே அவன் அடி மனதில் விழுந்துவிட்டிருந்தது. எல்லோரையும்விட எல்லாவற்றிலும் தான் குறைவாக இருக்கிறோம் என்பதால் உண்டானதாகக்கூட இருக்கலாம். ஆபீஸ் வராந்தாவில்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 15

15. டெல்லி தர்பார் லீடர் பத்திரிகையில் வெளியான கட்டுரையால் கோபமடைந்த பிரிட்டிஷ் அரசாங்கம், “இனியும் இதேபோன்ற அரசுக்கு எதிரான விமர்சனப் போக்கு தொடருமானால், நீங்கள் சட்டபூர்வமான நடவடிக்கையைச் சந்திக்க வேண்டியிருக்கும்” என எச்சரிக்கைக் கடிதம் அனுப்ப, இதனை எப்படிக் கையாள்வது என்று மோதிலால் நேருவுக்குக்...

Read More
தொடரும்

என் கனவை விட்டுச் செல்கிறேன் – 15

15. ஆசான் ஆவது எப்படி? எங்கே உங்கள் வில்லும் அம்புகளும்..? விழியால் ஏழு பறவைகளை ஒரே நேரத்தில் வீழ்த்தமுடியுமா..? முதலில் ஆசானாவது எப்படி என்று அறிந்து வாருங்கள் வித்தை காட்ட. – ஓஷோ ஓஷோவுக்கு ஒரு பழக்கம். படிக்கிற எந்த ஒரு நூலிலும் பலவரிகளை வண்ணப் பேனாக்களால் அடிக்கோடிட்டு வைப்பார். இதனால்...

Read More
வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 14

14. தோல் பாவைகள் தோல்பாவைக்கூத்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எல்லோருக்கும் தெரியும்படியாகச் சொல்வதென்றால்… ‘தசாவதாரம்’ படத்தின் ‘முகுந்தா முகுந்தா’ பாடலில் அசின் சிறிது நேரம் தோல்பாவைக்கூத்து நடத்தி இருப்பார். துணியால் மூடப்பட்ட அறை போன்ற அமைப்புக்குள் ஒரு பக்கம் மட்டும் வெள்ளைத் துணி...

Read More

இந்த இதழில்