13. துரோகமும் மன்னிப்பும் பழிக்குப் பழி. இரத்தத்துக்கு இரத்தம். சொல்வதற்கு நன்றாக இருக்கும். சினிமாவில் கதாநாயகன் பழி வாங்குவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் நிஜ வாழ்க்கைக்கு எவ்வளவு உதவும்? ஆங்கிலத்தில் இதனை eye for an eye என்று சொல்வார்கள். என் கண்ணைக் குத்தினால் உன் கண்ணைக்...
Tag - தொடரும்
142. இந்திராவின் மூக்கு கடந்த முறை நேரு தலைமையில் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொண்ட காங்கிரஸ் கட்சி, இந்த முறை இந்திரா காந்தியின் பாபுலாரிடியை வைத்தே தேர்தலை எதிர்கொண்டது. ஆனால், மூத்த கட்சித் தலைவர்களின் அடிமனத்தில், இந்திரா காந்தியை வைத்துக் கொண்டு தேர்தலில் ஜெயித்துவிட்டு, அதன் பிறகு அவரை கழற்றி...
நகலெழுத்து ஈ-மெயில்களுக்குப் பதிலளிப்பது என்பது ஒரு கலை. இதற்கெனப் பிரத்தியேகமான பயிற்சி வகுப்புகள் இருக்கின்றன. முன்பெல்லாம் நமக்கு வரும் ஈமெயில்களில் எக்கச்சக்கமான பிழைகள் இருக்கும். தற்போது பிழைகளுடன் எழுதப்படும் ஈமெயில்கள் பெருமளவு குறைந்துவிட்டன. உங்கள் ஈமெயில் இன்பாக்ஸைப் பார்த்தாலே புரியும்...
அறுக்க இயலாத மெல்லிழை பொதுமக்களுக்கு நன்கு பரிச்சயமான ஒன்று டிஎன்ஏ தடயவியல். பல்வேறு ஊடகங்களின் வாயிலாக டிஎன்ஏ ஆய்வு என்பது பிரபலமாகியுள்ளது. மற்ற தடயவியல் முறைகளோடு ஒப்புநோக்குகையில் டிஎன்ஏ தடயவியலின் வயது குறைவு. பல வருடங்களாகவே டிஎன்ஏவைப்பற்றி ஆய்வாளர்கள் அறிந்திருந்தனர். ஆயினும், அதன்மூலம்...
12. வெற்றியும் தோல்வியும் நீண்ட நாட்களுக்கு முன்னர் இணையத்தில் ஒரு படம் பகிரப்பட்டது. அந்தப் படத்தில் மூன்று சிறுவர்கள் இருந்தனர். பள்ளிக்கூடத்து விளையாட்டு மைதானத்தில் போட்டியில் பரிசு கொடுக்கும் மேடை. அதில் நடுவில் முதலாம் இடத்துத் தளத்தில் நிற்கும் சிறுவன் புன்முறுவலுடன் மகிழ்ச்சியுடன் நின்றான்...
141. அதிர்ச்சி வைத்தியம் அமெரிக்கப் பயணத்தின்போது அந்நாட்டு அதிபரின் கவனத்தை பெரிதும் ஈர்த்தார் இந்தியப் பிரதமர் என்பதற்குச் சாட்சியாக இன்னொரு சம்பவம் நடந்தது. வெள்ளை மாளிகையில் இந்திரா காந்திக்கு ஒரு விருந்து அளித்தார். அப்போது, அவர்கள் கலாசாரத்தின்படி ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் இந்திரா காந்தியை...
நீ பாதி நான் பாதி ”எப்பப் பாத்தாலும் ஃபோன்ல ரீல்ஸ் பாத்துட்டே இருக்கானே(ளே)… இவன(ள) என்ன பண்றதுன்னே தெரியலியே…”. பெற்றோரின் டாப் 10 கவலைகள் பட்டியலில் நிச்சயம் முதல் மூன்று இடங்களுக்குள் இக்கவலை இருக்கும். மகிழ்வாக இருப்பது குழந்தைகளின் உரிமை. ஆனால் அம்மகிழ்ச்சியை எவ்வாறு பெறுகிறார்கள் என்பது...
3 ஆதங்கம் கன்யாகுமரியிலிருந்து காஷ்மீருக்கு சைக்கிளில் போகப்போகிறோம் என்பது ஒருபுறமிருக்க, சுந்தர ராமசாமியைப் பார்க்கப்போகிறோம் என்பது கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுத்தது. போகிறோம் என்பது உறுதியான உடனே அவருடன் ஒரு நாளாவது இருக்கவேண்டும் என்று முடிவுசெய்துகொண்டான். இந்தியாவைச் சுற்றிப் பார்க்கக்...
42. வருவாயும் வளரணும், சேமிப்பும் வளரணும் ஒருவர் தன்னுடைய குறுகிய கால, இடைக்கால, நீண்ட கால நிதித் தேவைகளைப்பற்றிச் சிந்தித்துவிட்டார். அதற்கான தொகைகளையும் கணக்கிட்டுவிட்டார். இப்போது, அவர் அந்த மூன்று தேவைகளுக்காகவும் சேமிக்கத் தொடங்கவேண்டும். அதற்கு முன்னால் அவர் தன்னைத் தானே கேட்டுக்கொள்ளவேண்டிய...
3. உருமாற்றம் சண்டைக்கலைகளின் நோக்கம் இரண்டுதான். முதல் நோக்கம் தன்னைக் காப்பது, அடுத்ததாகத் தன்னைத் தாக்குபவர்களைத் திருப்பித் தாக்குவது. தாக்குதலை முன்னிறுத்தக்கூடாது என்பதால் சண்டைக்கலையை ‘தற்காப்புக் கலை’ என்றும் அழைத்தனர். போர்களும் கலவரங்களும் இல்லாத அமைதியான காலங்களில் வீரர்கள்...