Home » நம் குரல் » Page 3

Tag - நம் குரல்

நம் குரல்

பிள்ளைக் கனி அமுது

உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஆக்கப்பட்டிருக்கிறார். எதிர்பார்க்கப்பட்டதுதான் என்பதால் இது வியப்பையோ அதிர்ச்சியையோ வேறெதையுமோ தரவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்தத் தலைவர், அந்தக் கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருக்கும்பட்சத்தில் ஸ்டாலினுக்கு அடுத்த முதலமைச்சர் அவர்தான்...

Read More
நம் குரல்

லட்டு

திருப்பதி லட்டில் கலப்படச் செய்தியை எல்லாரும் படித்திருப்போம். அந்த ஆய்வறிக்கையை எத்தனை பேர் படித்தோம்? தரமான பசு நெய்தானா எனப் பரிசோதித்தது அந்த ஆய்வு. தூய்மைத் தேர்வில் தேறவில்லை. கலப்படம் இருக்கலாம் என்பது யூகம்தானே ஒழிய உறுதி அல்ல என்கிறது அறிக்கை. என்ன மாதிரியான கலப்படம் இருந்தால் இப்படி...

Read More
நம் குரல்

மது விலக்கு மாநாடும் அவல நகைச்சுவை அரசியலும்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அக்டோபர் இரண்டாம் தேதி கள்ளக்குறிச்சியில் நடத்தவுள்ள மது ஒழிப்பு மாநாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் கலந்துகொள்ளவிருப்பதாகத் தெரிகிறது. இதனை, ‘தமிழ்நாட்டு அரசு கலந்துகொள்ளவில்லை, அரசை வழி நடத்தும் கட்சிதான் கலந்துகொள்கிறது’ என்பதாகப் புரிந்துகொள்ள வேண்டும். மத்திய...

Read More
நம் குரல்

பரம்பொருளும் பள்ளிக்கூடங்களும்

தமிழ்நாட்டை அறிவுசார் செயல்பாடுகளில் முன்னணியில் நிறுத்துவது அரசின் கனவாக இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் அறிவுசார் நகரம் அமைப்பதில் தொடங்கி பள்ளிகளில் அறிவியல் ஆர்வம் உண்டாக்கும் வானவில் மன்றம் வரை பல திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. நல்லது. திட்டங்களைச் செயல்படுத்தும்போது அவை நீர்த்துப்...

Read More
நம் குரல்

சிக்கல் இங்கில்லை!

சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில், சில ஆரம்பத் தடுமாற்றங்கள் அந்தப் பாடப்புத்தகங்களில் இருந்தன. சுட்டிக்காட்டப்பட்டதும் உடனடியாக அவை சரி செய்யப்பட்டன. அந்த ஒரு குறுகிய காலச் சம்பவத்தைத் தவிர, தமிழ்நாட்டு அரசின் பாடத் திட்டங்களில் எப்போதும் சிக்கலோ, குறையோ இருந்ததில்லை. அனைத்து...

Read More
நம் குரல்

ஞானப் பழத்தைப் பிழிவது எப்படி?

அறநிலையத் துறை சார்பில் பழனியில் நடத்தப்பட்ட முருகர் மாநாடு இருவிதமான வாத-விவாதங்களை உருவாக்கியிருக்கிறது. சென்ற வருடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சநாதனத்துக்கு எதிராகப் பேசிய கருத்துகள் இந்துத்துவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதும் உதயநிதியின் மீது வழக்கு தொடரப்பட்டு இன்றும் அது...

Read More
நம் குரல்

தள்ளிப் போடாதீர்!

நிர்வாகக் காரணங்களுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் சில நடவடிக்கைகள் எளிய மக்களுக்குச் சரியாகப் புரியாமல் போக வாய்ப்புண்டு. அதைப் புரிய வைக்க வேண்டியது அரசின் கடமை. உதாரணமாக, தமிழ்நாட்டின் பல ஊராட்சி அமைப்புகளை நகராட்சி – மாநகராட்சி நிர்வாக அமைப்புகளுடன் இணைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டு முயற்சி...

Read More
நம் குரல்

ஆடிய ஆட்டம் என்ன?

செபி தலைவர் மாதபி புரி புச் மீது குற்றச்சாட்டுகளை வெளியிட்டுள்ளது ஹிண்டர்பர்க் நிறுவனம். கடந்த ஆண்டு அதானி குழுமத்தைக் குறிவைத்து அறிக்கை வெளியிட்டதன் மூலம் இந்தியர்கள் அனைவருக்கும் அறிமுகமான அதே நிறுவனம்தான். அதானி குழுமம் ஆஃப்ஷோர் கம்பெனிகளின் மூலம் பங்குகளின் மதிப்பைக் கூட்டிக் காண்பித்து...

Read More
நம் குரல்

வங்கதேசப் புரட்சியும் வந்து சேரும் தலைவலிகளும்

பங்களாதேஷில் மாணவர் புரட்சி வெற்றி கண்டு, பிரதமர் ஷேக் ஹசீனா தமது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, நாட்டைவிட்டுத் தப்பித்திருக்கிறார். அவரது இந்தத் தப்பித்தலுக்கு இந்தியா உதவி செய்து, உறுதுணையாக இருந்திருக்கிறது. ஷேக் ஹசீனா மீண்டும் வங்க தேசத்துக்குத் திரும்பி, அரசியலில் ஈடுபட வாய்ப்பில்லை என்று அவரது...

Read More
நம் குரல்

நீர் இன்றி அமையாது

கர்நாடகத்திலும் கேரளத்திலும் பருவ மழை தீவிரமடைந்திருக்கிறது. வயநாடு நிலச்சரிவுச் சம்பவம் ஒரு புறம் வருத்தமளிக்கிறது. மறுபுறம் கர்நாடக அரசு இவ்வாண்டு திறந்துவிடத் தொடங்கியிருக்கும் காவிரி நீரின் அளவு சற்று நிம்மதி கொள்ள வைக்கிறது. தமிழ்நாட்டுக்கு இவ்வாண்டு இதுவரை 84 டி.எம்.சி. நீர்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!