Home » நாவல் » Page 15

Tag - நாவல்

ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபிஸ் – 103

103 சந்திப்புகள் அம்பையை நேரில் தெரிந்த, சந்தித்தேயிருக்காத எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் மூலம் கேள்விப்பட்டதிலிருந்து, அவர் ரொம்ப வித்தியாசமானவர் என்கிற சித்திரம் இவனுக்குள் உருவாகியிருந்தது. அவர் தமிழ்நாட்டிலேயே இல்லை; டெல்லி பாம்பே என்று இருப்பவர் என்பதால் எழுத்திலிருந்து உருவான பிம்பம்...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 102

102 தோரணங்களும் காரணங்களும் அடுத்த நாளே தேடிப்போய்ப் பார்க்கவேண்டிய அவசியமின்றித் தானாகவே வந்திருந்தான் வசந்தகுமார். அவன் இவனுடைய ஆபீஸுக்கு அத்தி பூத்தாற்போல எப்போதாவதுதான் வருகிறவன், அன்று பஷீரோடு TVS 50ல் வந்திருந்தான். அதை இவனுக்குக் காட்டத்தான் வந்திருக்கவேண்டும் என்பது, ‘இன்னும் என்னப்பா...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 101

101 ஏய் தெருவுக்குத் தெரு விடுதலைப் புலிகள் ஆக்கிரமித்து இருந்த இந்திரா நகரில், வாட்டர் டேங்க் எதிரில் இருந்த பஸ் ஸ்டாப்பில் நின்று பேசிக்கொண்டிருந்த வசந்தகுமார் திடீரென்று , ‘ஏ என்னப்பா யாரோ ஒரு பொண்ணோட சுத்திக்கிட்டு இருக்கியாமே. காதலா’ என்றான் சிரித்தபடி. ‘ஆமாய்யா. ஃபிரெண்டுனு...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 99

99 ஆமாவா பஸ்ஸின் பின்புறப் படிக்கட்டில் இவன் நின்றிருக்க, அதற்குப் பின்னால் இருக்கிற நீண்ட சீட்டில் இரண்டாவதாக அமர்ந்திருந்த நிமா சொன்னாள், ‘என் வேடிக்கையை மறைக்கறீங்க’ என்று. இவனுக்கு முதலில் அவள் என்ன சொல்கிறாள் என்றே புரியவில்லை. இவன் கையைப் பின்னால் இழுத்துவிட்டப் பிறகுதான், எதிரில்...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 98

98 ஹீரோ ஓரிரு இலக்கியச் சிந்தனைக் கூட்டங்களில் தட்டுப்பட்ட, தன் புத்தக வெளியீட்டு விழாவில் பார்த்த முகத்தை பஸ்ஸில் பார்த்தது கொஞ்சம் பரபரப்பாக்கிவிட்டது. பெண்களை முன்பின் பார்க்காதவனோ பழகாதவனோ இல்லை என்றாலும் இந்தப் பெண் சற்றே வெட்கத்துடன் சிரித்ததைப்போலத் தோன்றியது வேறு  ஆர்வத்தைக் கூட்டிவிட்டது...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 97

97 ஆசனம் ‘பிரஸ்ஸில் இருக்கிறது’ என்று சில மாதங்களுக்கு முன்னால் மீட்சி 6ல் ‘முனியாண்டி’ என்கிற பெயரில் சாரு நிவேதிதா தன்னுடைய பைல்ஸ் பிரச்சனையை வைத்து எழுதியிருந்தான். படித்தபோதே ரொம்ப கெக்கரேபிக்கரே என்று இருப்பதாகப் பட்டது. அவனுக்கு பைல்ஸ் பிரச்சனை இருப்பதென்னவோ உண்மைதான்...

Read More
ஆளுமை

ஹாருகி முரகாமி: உழைப்பு + ஒழுக்கம்

நவரத்தினங்களால் ஜொலிக்கும் பேரரசர் அக்பரின் அவை. அங்கிருந்தோரின் செவிகள் அதுவரை ருசித்திராத ஓர் இசை விருந்தை நுகர்ந்து கொண்டிருந்தன. அவர்தம் விழிகள் நிகழவிருக்கும் ஓர் அற்புதத்தை எதிர்நோக்கி. இசையரசர் தான்சேனின் தீப் ராகம், அங்கிருந்த அலங்கார விளக்குகளில் சுடரேற்றிய தருணத்தில் அவர்களெல்லாம்...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 95

95 எட்டடிக் குச்சு ‘என்ன உன் கதை எதாவது வந்துருக்கா’ என்று கேட்டுக்கொண்டே டாய்லெட்டில் இருந்து, கைக்குட்டையில் ஈரக் கைகளைத் துடைத்துக்கொண்டபடி ரேஞ்சுக்குப் போனார் மோகன். டேபிள் மீது இருந்த ஞானரதத்தை எடுத்துக் காட்டி, ‘இதுவா. பழசு. ரெண்டு மூணு மாசம் முன்ன வந்தது’ என்றபடி போய்...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 94

94 கேட்பாஸ் ஈரோடிலிருந்து அந்த ஆபீஸுக்கு மாற்றலாகி வந்த அன்றே அவன் அப்பாவும் அதே ஆபீசில்தான் இருந்தவர் என்பதைச் சொன்னதும் யார் என்ன என்று கேட்க, இவன் சக்ரபாணி ராவ் என்று சொல்ல, நீங்க என்று பேசிக்கொண்டிருந்த மோகன், ‘ராவ்ஜி பையனா நீ. மோகன், நீங்க ட்ரிப்ளிகேன்தானே, எப்படியும் செகண்ட் சாட்டர்டே...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 93

93. வேட்கை அசோகமித்திரனை வெளியீட்டு விழாவில் பார்த்ததோடு சரி. பார்த்து நாளாயிற்றே என்று சும்மா பார்க்கப்போனான். பச்சையப்பாஸில் படித்துக் கொண்டிருப்பதாய் பேர்பண்ணிக் கொண்டு பரீக்‌ஷாவில் தீவிரமாக இருந்த காலத்தில் எத்தனை முறை தாமோதர ரெட்டி தெருவில் இருந்த அசோகமித்திரன் வீட்டிற்குச் சென்றிருக்கிறோம்...

Read More

இந்த இதழில்