சென்னைப் புத்தகக் கண்காட்சி 2024 இன்னும் நான்கு தினங்களில் முடிவடைய இருக்கிறது. ‘கூட்டம்தான் வருகிறதே தவிர, புத்தகங்களின் விற்பனை திருப்திகரமாக இல்லை’ என்று புத்தகக் கண்காட்சி முடிந்ததும் ஒலிக்கும் பதிப்பாளர்களின் குரல்கள் இப்போதே மெலிதாக ஒலிக்கத் துவங்கி விட்டன. ஒரு காலத்தில் லட்சங்களில் விற்ற...
Tag - புத்தகக் காட்சி
47வது சென்னை புத்தகக் காட்சியை 03-01-2024 அன்று விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலில் அரங்க மேடையில் கலைஞர் பொற்கிழி விருதுகள் வழங்கப்பட்டன. ஒரு லட்சம் நிதியைக் கொண்ட விருது அது. இதில் உரைநடைக்காக பேராசிரியர்.ஆர்.சிவசுப்ரமணியனுக்கு பதிலாக ரத்தினசபாபதி பெற்றார்...
இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவிற்காக வந்துள்ள புதிய புத்தகங்கள் குறித்தும், அதில் எவை பேசப்படும் புத்தகங்களாக இருக்கும் என்பதைக் குறித்தும் தெரிந்துகொள்ள சில பதிப்பகங்களைத் தொடர்புகொண்டோம். அவர்கள் கூறியது… என்.சி.பி.எச் – சண்முகநாதன் நாங்கள் எழுபத்து மூன்று ஆண்டுகளாக செயல்படுகிறோம்...
ஷார்ஜாவின் நாற்பத்திரண்டாவது சர்வதேச புத்தகக் காட்சி நவம்பர் ஒன்றாம் தேதி தொடங்கியுள்ளது. பன்னிரண்டு நாள்கள் நடக்கவிருக்கும் இந்த நிகழ்வை ஷார்ஜாவின் அரசர் ஷேக் சுல்தான் அல் காஸ்மி திறந்து வைத்தார். 1982-ஆம் ஆண்டு தொடங்கிய புத்தக காட்சியைப் பார்த்திருந்த அன்றைய பள்ளி மாணவனான ஒருவரிடம் பேசினோம்...
ஃப்ராங்ஃபர்ட் புத்தகச் சந்தைக்கு வயது 75. 1949-ஆம் ஆண்டில் தொடங்கிய இந்தப் புத்தகத் திருவிழா, இந்த ஆண்டுடன் முக்கால் நூற்றாண்டை நிறைவு செய்கிறது. உங்களுக்கு இலக்கியம் பிடிக்குமென்றாலும் சரி, சமையல் புத்தகங்களைத் தேடுபவராயினும் சரி, கணிப்பொறியியல் துவங்கி காட்டு விலங்குகள் வரை எந்த ரசனையின் கீழான...
ஈரோடு புத்தகத் திருவிழா நேற்று (ஆகஸ்ட் 15) நிறைவடைந்திருக்கிறது. சென்னை புத்தகக் காட்சிக்கு அடுத்து மக்கள் அதிகம் வருவதும் புத்தகங்கள் அதிகம் விற்பனையாவதும் ஈரோடு புத்தகத் திருவிழாவில்தான். இதனாலேயே சில பதிப்பகங்கள் சென்னை மற்றும் ஈரோடு புத்தகக் காட்சிகளில் மட்டும் அரங்குகள் அமைக்கின்றன. விழாவினை...
கோயமுத்தூர் புத்தகக் காட்சி கடந்த ஜூலை 21-ஆம் தேதி ஆரம்பமாகியிருக்கிறது. இது இம்மாதம் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வாசகர்களும் எழுத்தாளர்களும் கோவைக்குப் படையெடுக்கும் வாரமாக இது அமைந்திருக்கிறது. இவ்வளவு ஆண்டுகளாக இல்லாத வகையில் இம்முறை கோவை புத்தகக் காட்சி சிறப்புக்...
நடந்து முடிந்த புத்தகக் காட்சியில் உங்களை ஈர்த்த விஷயங்கள் எவை எனச் சிலரிடம் கேட்டோம். கவிஞர் மகுடேசுவரன் : அரங்கத்திற்குப் பத்து டோக்கன் வீதம் மதிய விருந்திற்குக் கொடுக்கப்படுகிறது. இதைப் பயன்படுத்தி கடைக்கு வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்கள் முதல் பொதுமக்கள் வரை சாப்பிட்டுக்கொள்ளலாம்...
நாற்பத்தி ஆறாவது சென்னை புத்தகக் காட்சி நடக்கும் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இந்த முறை சர்வதேசப் புத்தகச் சந்தையும் நடந்தது. இதை நடத்தியது தமிழ்நாடு அரசு. வழக்கமாக நடக்கும் புத்தகக்காட்சி, பதிப்பாளர்கள் கொண்டு வரும் புத்தகங்களை மக்கள் கண்டு, தேர்ந்தெடுத்து வாங்குவதற்கானது. தமிழக அரசின் இந்த சர்வதேசப்...
46வது சென்னை புத்தகக் கண்காட்சியைக் கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல்வர் தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். இது சம்பிரதாயச் சடங்கு அல்ல. உண்மையில் எழுத்தாளர்களையும் பதிப்பாளர்களையும் ஊக்குவிக்கும் அரசு. மொழி அழியாமல் பார்த்துக்கொள்வதில் கவனம் செலுத்துகிறார்கள். உலக நாடுகள் பலவற்றிலும் தமிழ்மொழியின்...