அச்சுப் புரட்சி ஒரு நாள், முத்துவின் வீட்டு வரவேற்பரையில் தேநீரும் பலகாரமும் சாப்பிட்டுக் கொண்டு சிலர் உட்கார்ந்திருந்தனர். வேலையில் இருந்து வீடு திரும்பிய முத்து, அவர்களுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு உள்ளே செல்ல முயன்றார். முத்துவின் அப்பா முரசு நெடுமாறன் தமிழ்ப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டவர்...
Tag - முத்து நெடுமாறன்
வேட்டி கட்டிய தமிழன் ஆறாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடந்தது. உலகெங்கும் இருந்து தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், தமிழுக்காகப் பணி செய்வோர் அனைவரும் கூடியிருந்தனர். பிரான்ஸிலிருந்து வந்து ஒருவர் கட்டுரை வாசித்தார்...
கலகக்காரனின் இறைப்பணிகள் டத்தோ ஹம்சா பள்ளி / இடைநிலை வகுப்பில் கணிதப் பாடவேளை. ஆசிரியர் வகுப்பறையின் உள்ளே நுழைந்தார். கணிதம் என்று பெரிய பட்டையான எழுத்துகளால் கரும்பலகை நிரம்பியிருந்தது. சில நொடிகள் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார் கணித ஆசிரியர் சுப்பிரமணியம். “யார் இதை எழுதியது?” என்று மாணவர்களைப்...
சூள் முத்துவின் தந்தை முரசு நெடுமாறன் முதல் தலைமுறைப் பட்டதாரி. அந்தப் பெருமையைப் பெற அவர் பல தடைகளைத் தாண்டி வந்தார். சுப்புராயனும் அவர் மனைவி முனியம்மாவும் தம் மகன் படிக்க வேண்டும் என்பதற்குத் தூண்டுதலாக இருந்தனர். கடுமையாக உழைத்தார்கள். எளிமையாக வாழ்ந்தார்கள். சம்பாதித்த பணத்தைத் திறமையாக...
கல்லூரி ரீயூனியன் கொண்டாட்டத்தில் அடுத்த தலைமுறை வாரிசுகளுடன் கலந்துகொண்டால் எப்படி இருக்கும்? தமிழ்இணையம்99 மாநாட்டில் இணையத்தில் தமிழின் போக்கை நிர்ணயித்த வல்லுநர்களும் எதிர்காலத்தில் ஜெனரேட்டிவ் ஏஐ துறையில் சாதிக்கப்போகும் தமிழ்நாட்டு மாணவர்களும் இணைந்து பங்கேற்ற கணித்தமிழ்24 மாநாடு கிட்டத்தட்ட...
ஊடகத்துறை மற்றும் பண்பாட்டுத் துறையில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக சிங்கப்பூரிலிருந்து இயங்கி வருபவர் அருண் மகிழ்நன். கணினி உலகில் தமிழ் பெற்ற அங்கீகாரங்களுக்கு சிங்கப்பூர் முக்கியமான காரணம். அதில் பெரும் பங்கு அருண் மகிழ்நனுக்கும் இருக்கிறது. கணித்தமிழ் மாநாட்டில் அவருடைய உரை, ‘வேகமாகச் செல்வதென்றால்...
ரொட்டிச் சானாய் வாங்கிச் சாப்பிடத் தன் அம்மா தினமும் கொடுக்கும் ஒரு ரிங்கிட்டை 35 நாள்கள் சேர்த்து வைத்தால் ஒரு நுண்சில்லு வாங்கமுடியும். பரோட்டாக்களைத் தியாகம் செய்து, பணம் சேர்த்து மைக்ரோசிப்புகள் வாங்கி கணினியில் தமிழைக் கொண்டு வந்த மலேசியத் தமிழர் முத்து நெடுமாறனின் அனுபவங்கள் சுவாரஸ்மானவை...