Home » விவசாயம்

Tag - விவசாயம்

விவசாயம்

மாக்காலம்

ஆங்கில முறைப்படி மார்ச், ஏப்ரல் மாதங்களையும், தமிழ் முறையின்படி பங்குனி சித்திரையையும் வசந்த காலங்கள் என்று சொல்லுவதுண்டு. பொதுவாக வசந்த காலத்தினை மரம், செடி, கொடிகள் பருவமெய்தும் காலம் என்று கூறலாம். மார்கழி மாதம் பூராவும் குளிரில் நனையும் மரம், செடி, கொடிகள் தலைவனை எதிர்பார்த்திருக்கும் தலைவி...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 145

145. அதிகார சக்தி ஹக்ஸர் நாட்டின் உணவு உற்பத்தியைப் பெருக்க சாஸ்திரி காலத்திலிருந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இப்போது பலன் தர ஆரம்பித்தன. இந்திய விவசாய விஞ்ஞானிகளின் முன்னெடுப்பில் பசுமைப் புரட்சி ஏற்பட்டது. விவசாயத்தில் தொழில்நுட்பப் பயன்பாடு ஏற்பட்டது. குறிப்பாக இதில் பஞ்சாப், ஹரியானா, உ.பி...

Read More
இன்குபேட்டர்

செங்குத்துப் பண்ணையில் மண்ணில்லா விவசாயம்

விவசாயம் என்றால் மண்ணை உழுது, தேவையான விதைகளை விதைத்து, பயிர் வளர்ந்த பின் அறுவடை செய்வது என்பதே. தொழில்நுட்பங்களின் வளர்ச்சியோடு, விவசாய முறைகளும் வளர்ச்சியடைந்தன. உழுவதற்கும் சாகுபடி செய்வதற்குமான இயந்திரங்கள், உரம் தயாரிப்பதற்கான தொழில்நுட்பம், பூச்சிக்கொல்லிகள் போன்றவை பயிர் சாகுபடியில் உள்ள...

Read More
இன்குபேட்டர்

ஒரு கூட்டணி; ஆயிரத்து நூறு வேட்பாளர்கள்!

எறும்பு மிகவும் சிறிய ஒரு உயிரினம். எறும்புகள் தனியாகச் சுற்றித் திரிவதில்லை. எப்போதும் ஒரு கூட்டமாகவே செயற்படுவதை நாம் அவதனிக்கலாம். எறும்புகள் இரை தேடிச் செல்லும் பாதையில் ஒரு இடைவெளி இருந்தால் அவை ஒன்றுக்கு மேல் ஒன்றாக ஏறி ஒரு பாலத்தையே அமைக்கும் திறன் கொண்டவை. அப்படி அமைக்கப் பட்ட பாலத்தின்...

Read More
சுற்றுச்சூழல்

மரத்துக்கு மரியாதை

விருது என்பது ஏதேனுமொரு துறையில் வென்றவர்களுக்கு வழங்கப்படும். எந்தச் செயலுமின்றித் தேமேயென்று இருக்கும் மரங்களுக்கும் விருது வழங்கப்படுவதுண்டு. இங்கல்ல… ஐரோப்பாவில். ‘ட்ரீ ஆஃப் த இயர்’ என்ற பெயரில் ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருதை இவ்வாண்டு போலண்டில் உள்ள பழமையான, பீச் (Beech) என்ற...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

AI என்னும் மண்புழு

தகவல் தொழிநுட்பம் நமது வாழ்வின் அனைத்து அம்சங்களையும் மேம்படுத்தி வருகிறது. அவ்வாறிருக்கையில் விவசாயம் மட்டும் எப்படி விதிவிலக்காக முடியும்? சொல்லப்போனால் சமீப காலங்களில் தகவல் தொழில்நுட்பத்தால் பெரும் பலன் அடைந்துள்ள துறைகளில் ஒன்று விவசாயம். அதிலும் மிகவேகமாய் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவுத்...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

தோசை நடந்து வரும்; தோசைக் கரண்டி பறந்து வரும்!

“ட்ரோன் பார்த்திருக்கிறீர்களா?” என்று யாரிடமாவது விசாரித்துப் பாருங்களேன். பெரும்பாலானோர் “ஆம்” என்றுதான் சொல்வார்கள். மிகச் சில வருடங்கள் முன்புவரை சயின்ஸ் பிக்‌ஷன் ரக ஹாலிவுட் படங்களில் மட்டுமே ட்ரோன்கள் காணக் கிடைத்தன. இப்போதெல்லாம் கல்யாண வீடுகளில் கூடச் சுற்றிச்சுற்றிப் படமெடுக்கும் ட்ரோன்கள்...

Read More
சமூகம்

தமிழ்நாட்டில் ஒரு திபெத்!

கடல் மட்டத்திலிருந்து மூவாயிரத்து முந்நூற்று நாற்பத்து ஐந்து அடிகள் உயரத்தில் அருவிகள், காப்பித் தோட்டங்கள் மற்றும் புலிகள் காப்பகப் பகுதியாக இருக்கும் அடர்ந்த காடுகளின் நடுவில் அமைந்திருக்கின்றன கிட்டத்தட்ட மூவாயிரத்து ஐந்நூறு திபெத்தியர்கள் வாழும் அந்த மலைக் கிராமங்கள். திபெத்தில் அல்ல. இங்கே...

Read More
விவசாயம்

வானும் மண்ணும் – சர்வதேச வேளாண் அறிவியல் மாநாடு

நமது மெட்ராஸ் பேப்பரின் தகவல் தொழில்நுட்ப வல்லுனர், செல்வ முரளி. இவர் கடந்த டிசம்பர் மாதம் 18ம் தேதி கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையை சந்தித்து உரையாடியது ஊடகங்களில் பேசு பொருளானது . ஊடகங்களில் சிலர் இவரைக் கணினி மென்பொருள் தொடர்பான நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்று...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!