வயநாடு தொகுதி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வாத்ரா மீது அமலாக்கத்துறை முதல் முறையாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 2008ஆம் ஆண்டு வாத்ராவுக்குச். சொந்தமான நிறுவனம் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி மூலம் ஹரியானா மாவட்டத்திலுள்ள குருகிராம் பகுதியில் மூன்றரை ஏக்கர்...
Tag - அமலாக்கத்துறை
மும்பை ஓபிஎம் இன்டர்நேஷனல் நிறுவனத்தைச் சேர்ந்த எட்டுபேர் மீது போதைப் பொருள் கடத்தல் வழக்கு பதிவானது 2008-ஆம் ஆண்டில். இதன் அடிப்படையில் பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தது அமலாக்கத்துறை. இதுதான் பிஎம்எல்ஏ-வின் கீழ் இந்தியாவில் பதிவான முதல் வழக்கு. பிஎம்எல்ஏ (PMLA – Prevention...













