தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் நிலையை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது. அவர் படித்த இருபதாயிரம் புத்தகங்களில், ‘பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே பகைவனுக்கருள்வாய்’ என்ற பாரதியின் பாடல் வரிகள் இல்லாமல் போனது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. பாரதி ஏன் பகைவனுக்கும் அருள வேண்டுமென்று சொன்னான்? ‘பகை...
Tag - அரசியல்
மல்லிகார்ஜூன் கார்கே 6825 வாக்குகள் வித்தியாசத்தில் சசி தரூரை வென்று இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அசோக் கெலாட், திக்விஜய் சிங், கேஎன் திரிபாதி மற்றும் சசிதரூர் எனப் பல பெயர்கள் அடிபட, கடைசிக்கட்டத்தில் களமிறங்கினார் மல்லிகார்ஜூன்...
கிட்டத்தட்ட ஐந்தரை அடி உயரமும் மெல்லிய தோற்றமும் கொண்ட எழுபதியேழு வயதுப் பெண். இவர் உருவத்தைக் கண்டு யாரும் பயப்படுவதற்கான வாய்ப்பே இல்லை. ஆனால் இவர் கடந்த பல காலமாகச் சிறையில் இருக்கிறார். இவர்மேல் தொடரப்பட்ட சில வழக்குகள் முடிவுக்கு வந்து விட்டன. ஆனாலும் இன்னும் சில முடிவுக்கு வராத வழக்குகளில்...
20. கடலை அறியும் வழி பிறப்பை மரணம் ரத்து செய்யக் கூடும். ஆனால் அது வாழ்க்கையை அழித்துவிடாது. வாழ்க்கை பிறப்போ இறப்போ அல்ல. பிறப்புக்கு முன்பு உயிர் இருந்தது. இறப்புக்கு பிறகும் வாழ்க்கை இருக்கும். இதை அறிந்த மனிதனால் மட்டுமே பயமும் துன்பமும் இல்லாமல் இருக்க முடியும். -ஓஷோ ஓஷோ சீரியஸான நபர்களுக்கு...