24. அருளோடு கலத்தல் சித்தர்களின் பணியை மீண்டும் நினைவுகூர்கிறேன். மனித இனம் என்று ஆணவத்தில் உறைந்து நிற்கிறதோ அப்பொழுது அவர்கள் உருவாகி ஆணவத்தை வேரறுத்து மனித இனத்தை அடுத்த பரிமாணத்திற்கு எடுத்துச் செல்லுகிறார்கள். சித்தர்களின் இத்தகைய பணிக்கு அவர்கள் எதையும் செய்யத் தயங்குவதில்லை. நோக்கம் மட்டுமே...
Tag - ஆன்மிகம்
23. அடையாளம் காணுதல் கும்பமேளா நடக்கும் இடத்தில் துறவிகள் மற்றும் மடாதிபதிகள் எனப் பலர் கூடுவார்கள். சித்தர்கள் பெரும்பாலும் துறவிகளாக இருப்பதில்லை. ஆதிசங்கரர் காலத்திற்குப் பிறகே நமது கலாச்சாரத்தில் துறவு என்பது ஓங்கியது. நாதப் பாரம்பரியம் என்பது ஆதிசங்கரர் காலத்திற்கும் முன்பிருந்தே இருப்பது...
22. நட்சத்திரங்களும் நிலவும் இளவயதில் சக்தியுடன் துள்ளும் உடல், முதுமையில் சுமையாகிவிடுகிறது. உடல் என்பது புலன்கள் என்ற ஐந்து கம்பிகள் கொண்ட இரும்புக் கதவுடன் கட்டமைக்கப்பட்ட ஓர் சிறைச்சாலை. ஆணவம், கர்மம் மற்றும் மாயை என்ற மூன்று சுவர்கள் சூழ்ந்து இருக்கிறது. பிறப்பு என்ற தண்டனையுடன் சிறையில்...
14. ஜலந்தர நாத் பெரும் சூரியனைக் காணும் தருணங்களில் நாம் தவறவிடுவது அதைவிடப் பிரகாசமாக வானில் இருக்கும் நட்சத்திரங்களைதான். சூரியனைவிட அவை பலகோடி மடங்கு பிரம்மாண்டமானவை. ஆனால் அவை நமக்கு அருகே இல்லாத காரணத்தால் நம் கவனத்தில் இருப்பதில்லை. நாத ரூபமான சித்தர்களில் பெரும்பாலும் நாம் கண்டு, கேட்டு...
8. இருபத்து நான்கு குரு குரு என்பவர் சர்வாதிகாரி இல்லை. அவரிடம் எதையும் கேட்கக் கூடாது. அவர் சொல்லுவதை செய்துவிட்டுச் செல்ல நாம் அவரது அடிமையும் கிடையாது. குரு என்பவர் நாம் அடைய வேண்டியதை முன்பே அடைந்தவர். அவர் காட்டும் வழியில் நாம் செல்லும் பொழுது பயணம் சுகமாகும். குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே...
உள்ளம் பெருங்கோயில்; ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே இது திருமூலர் சொன்னது. காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக வாய்மையே தூய்மையாக மனமணி யிலிங்கமாக நேயமே நெய்யும்பாலா நிறையநீ ரமையவாட்டிப் பூசனை ஈசனார்க்குப்...
ஓஷோவை அறியும் கலை – 01 மத்திய பிரதேசத்தின் குச்சுவாடா என்ற சிறிய கிராமத்தில் 1931 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி பிறந்த குழந்தைக்கு அதன் பெற்றோர் சூட்டிய பெயர் சந்திரமோகன் ஜெயின். தத்துவத்தில் பி.ஏ. பட்டம் பெற்று கம்யூனிசம், தேசபக்தி, ராணுவம் என ஈடுபாடு கொண்டு எதிலும் மனம் லயிக்காமல்...