81. பூங்கொத்தும் கற்களும் இன்றைக்குக் காந்தியின் கோச்ரப் ஆசிரமத்தைப் பார்ப்பதற்கு உலகெங்கிலுமிருந்து மக்கள் வருகிறார்கள், அதைப்பற்றிய சிறிய தகவல்களைக்கூட ஆர்வத்துடன் கேட்டு, பார்த்துத் தெரிந்துகொள்கிறார்கள், எப்பேர்ப்பட்ட மனிதர் வாழ்ந்த இடம் இது என்று வியந்து நிற்கிறார்கள். ஆனால், 1915ல் காந்தி...
Tag - என். சொக்கன்
80. பூனா பயணம் ‘நான் இன்னும் முழுமையான பற்றற்ற நிலையை எட்டவில்லை’ என்றார் மகன்லால். ‘அதை நானே இன்னும் எட்டவில்லை’ என்றார் காந்தி, ‘எடுத்துக்காட்டாக, நான் பிரம்மச்சரியத்தைப் பின்பற்றுகிறேன் என்பது உண்மைதான். ஆனால், அதன் நுணுக்கமான அனைத்து அம்சங்களையும் நான்...
78. பிள்ளையார் சுழி சத்தியாக்கிரக ஆசிரமம் தொடங்கப்பட்ட அடுத்த நாள் (மே 21) நானாலால் தல்பத்ராம் கவி என்ற புகழ் பெற்ற குஜராத்திக் கவிஞர் காந்தியைச் சந்தித்துப் பேசினார். அன்றைக்கு நானாலால் தன்னிடம் எதைப்பற்றிப் பேசினார் என்று காந்தி குறிப்பிடவில்லை. ஆனால், பின்னர் ஜூலை மாதத்தில் நானாலால் தன்னுடைய...
77. மலையேற்றப் பயிற்சி காந்தியின் ஆசிரமத்துக்கு விடுமுறை உண்டா? நாட்டுச் சேவைக்கு வாழ்வை அர்ப்பணித்துவிட்டவர்களுக்கு விடுமுறையெல்லாம் கிடையாது. ஆனாலும், வாரத்துக்கு ஒன்றரை நாட்கள் வழக்கமான வேலைகள் சற்று மாற்றியமைக்கப்படும், ஆசிரம உறுப்பினர்கள் தங்களுடைய தனிப்பட்ட வேலைகளைச் செய்வதற்கு இடம்...
76. அச்சமின்மையும் தீண்டாமை எதிர்ப்பும் ‘சிறுவயதில் நான் ஒரு கோழையாக இருந்தேன்’ என்கிறார் காந்தி. அப்போது அவருக்குத் திருடர்கள்மீது அச்சம், பேய், பிசாசுகள்மீது அச்சம், பாம்புகள்மீது அச்சம், இருட்டு என்றால் அச்சம். அதனால், இரவில் வீட்டை விட்டு வெளியில் வரவே மாட்டார். தன்னுடைய அறைக்குள்...
75. நாவடக்கம், எளிமை, சுதேசி சாப்பிடத்தான் வாழ்க்கை என்பது ஒரு நம்பிக்கை. வாழத்தான் சாப்பாடு என்பது இன்னொரு நம்பிக்கை. இதில் காந்தி இரண்டாவது கட்சி. மதங்களுக்கு இணையாக, சொல்லப்போனால் அவற்றைவிடக் கூடுதலாகக் காந்தி உணவுப் பழக்கங்களைப்பற்றி ஆராய்ந்திருக்கிறார், பரிசோதனைகளைச் செய்திருக்கிறார், அவற்றின்...
74. உண்மை, அகிம்சை, புலனடக்கம் உண்மையும் அகிம்சையும்தான் காந்தியின் வாழ்க்கையை வழிநடத்திய முதன்மைக் கொள்கைகள். அதனால், இவை இரண்டையும் தன்னுடைய ஆசிரமத்தின் முதல் இரு வாக்குறுதிகளாக வைத்திருந்தார் அவர். பொய் பேசாமல் இருப்பதுமட்டும் உண்மையில்லை, பிறரை ஏமாற்றாமலும் வாழவேண்டும். அவ்வாறு ஏமாற்றுவதன்மூலம்...
73. மூன்றடுக்கு இந்தியாவுக்கு ஆசிரமங்கள் புதிதில்லை. ஆனால், முனிவர் அல்லாத ஒருவர், சமூக சேவையுடன் அரசியலிலும் ஆர்வம் கொண்ட ஒருவர் அமைக்கிற ஆசிரமம் புதிது. என்னதான் அகமதாபாத் பணக்காரர்கள் காந்தியின் ஆசிரமத்துக்கு ஆதரவளிக்க முன்வந்தபோதும், அவருடைய இலக்குகள், வழிமுறைகள் அவர்களுக்கு எந்த அளவுக்குப்...
72. சத்தியாக்கிரக ஆசிரமம் மே 12 அன்று, அகமதாபாதில் சேத் மங்கள்தாஸைச் சந்தித்துப் பேசினார் காந்தி. அதன்பிறகு, உடனடியாக ராஜ்கோட் கிளம்புவதாக அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால், மங்கள்தாஸ் அவரை வற்புறுத்தி இன்னொரு நாள் தங்கவைத்தார். அதனால், காந்தியின் பயணம் சற்று தள்ளிப்போனது. காந்தியுடன் அவருடைய...
பகுதி 4: அரையாண்டுத் தேர்வு 71. பதினாறரை பயணச்சீட்டுகள் காந்தியின் அகமதாபாத் ஆசிரமத்துக்கான செலவு மதிப்பீடு தயாராகிவிட்டது. அந்தச் செலவுகளுக்கான பணம் யாரிடமிருந்து வரும் என்பதும் தீர்மானமாகிவிட்டது. ஆசிரமத்தை எங்கு அமைப்பது என்பதும் தெளிவாகிவிட்டது. இனி மீதமிருக்கும் ஒரே விஷயம், அங்கு தங்கப்போகும்...