Home » ஒரு குடும்பக் கதை தொடர்

Tag - ஒரு குடும்பக் கதை தொடர்

குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 149

149. புகார்ப் பட்டியல் இந்தியாவின் புகழ் பெற்ற பள்ளிகளில் ஒன்று டேராடூனில் இருக்கும் டூன் ஸ்கூல். என்றாலும், அங்கே படித்த சஞ்சய் காந்தி படிப்பில் படு சுமார் ரகம்தான். தன் பேரன்களுக்காக எந்த விதமான சிறப்பு சலுகையும் காட்டக் கூடாது என்று நேரு தரப்பில் இருந்து பள்ளி நிர்வாகத்தினருக்கு...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 148

148. சஞ்சயின் பிடிவாதம் 1968 நவம்பர் 13ஆம் தேதி, பாராளுமன்றத்தில் இந்திரா காந்தியின் 22 வயதான இளைய மகன் சஞ்சய் காந்தி இந்தியாவுக்கு ஏற்ற சக்திவாய்ந்த சிறிய கார் தயாரிப்பதற்கான லைசென்ஸுக்கு மத்திய தொழில் வளர்ச்சித் துறைக்கு விண்ணப்பித்திருப்பதாக ஓர் அறிவிப்பு வெளியானது. சஞ்சய் காந்தி...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 147

147. உடைந்தது காங்கிரஸ் மந்திரிசபையைக் கூட்டி, அவர்கள் ஆதரவை உறுதி செய்துகொண்ட பிறகு, காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் மத்தியில் பலப்பரீட்சை நடத்தி, தன் வலிமையைக் காட்ட முடிவு செய்தார் இந்திரா காந்தி. அதன்படி, காங்கிரஸ் எம்.பி.க்களின் கூட்டத்தைக் கூட்டினார். லோக் சபாவில் மொத்தம் இருந்த 297...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 146

146. மனச்சாட்சிப்படி ஓட்டு ஆரம்பத்தில், சஞ்சீவ ரெட்டியின் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுவில் இந்திரா காந்தியே கையெழுத்துப் போட்டு, தான் கட்சியின் முடிவுக்குக் கட்டுப்படுவது போல ஒரு பிம்பத்தை உருவாக்கினாலும், வி.வி.கிரியை போட்டி வேட்பாளராகக் களமிறக்கியதன் மூலமாக தன் உண்மையான எண்ணம் என்ன என்பதை...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை -144

144. ஜனாதிபதி தேர்தல் 1969 பிரதமர் இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாயை துணைப் பிரதமராக்கி, அவர் கையில் நிதி அமைச்சகத்தை ஒப்படைத்தாலும், அவர்கள் இருவருக்கும் இடையிலான பனிப்போர் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. சமயம் கிடைக்கும்போதெல்லாம் மொரார்ஜி பாய், இந்திரா காந்தியை கிண்டல் அடிக்கவும், தான் அவரை விட...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 143

143. இரண்டாவது முறை பிரதமர் பொதுத் தேர்தல் முடிவுகள் இந்திரா காந்திக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தன. முதலாவது காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று மீண்டும் தான் பிரதமர் ஆவது. இரண்டாவது, முக்கியமான காங்கிரஸ் தலைகள் பல தேர்தலில் உருண்டது. அவற்றில் தலையாயது, இந்திரா காந்தியின் முன்னாள்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை -141

141. அதிர்ச்சி வைத்தியம் அமெரிக்கப் பயணத்தின்போது அந்நாட்டு அதிபரின் கவனத்தை பெரிதும் ஈர்த்தார் இந்தியப் பிரதமர் என்பதற்குச் சாட்சியாக இன்னொரு சம்பவம் நடந்தது. வெள்ளை மாளிகையில் இந்திரா காந்திக்கு ஒரு விருந்து அளித்தார். அப்போது, அவர்கள் கலாசாரத்தின்படி ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் இந்திரா காந்தியை...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 140

140. பிரதமர் இந்திரா காந்தி இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது. பாராளுமன்ற மைய மண்டபத்தில் கூடி இருந்த காங்கிரஸ்காரர்களில் ஒருவர் ஆர்வம் பொங்க, “பையனா? பொண்ணா?” என்று கேட்டபோது, அதே பாணியில் காங்கிரஸ் கட்சியின் கொறடாவும் பதிலளித்தார். “பொண்ணு!” மொரார்ஜிக்கும்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை -139

139. பையனா? பொண்ணா? விமானப் பயணத்தின்போதே, இந்திராதான் அடுத்த பிரதமர் என்பதை முடிவு செய்துவிட்டார் காமராஜ். ஆர்.வெங்கட்ராமனிடம், “அந்த அம்மாவுக்குப் பல உலக நாடுகளின் தலைவர்களைத் தெரியும்! அவங்க அப்பாவோட இந்த நாடு முழுக்கவும், இந்தியாவுக்கு வெளியிலயும் நிறைய பயணம் செய்திருக்காங்க! சுதந்திரப்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 138

138. சாஸ்திரி மரணம் ஐ.நா.வின் தலையீட்டால் இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் கூட, பிரதமர் சாஸ்திரி பாராளுமன்றத்தில் அதனை அறிவித்தபோது, அவரது தைரியமான தலைமையைப் பாராளுமன்றம் பாராட்டியது. ஆனாலும், பாகிஸ்தான், குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற கதையாக, போர் நிறுத்தம்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!